Roman script
Singer : P. Susheela Music by : Vijaya Bhaskar Female Part Kaalam pala kaaththirunthom Kanna perumaanae Karpanaiyil vaazhnthirunthom Kanna perumaanae Kaalam pala kaaththirunthom Kanna perumaanae Karpanaiyil vaazhnthirunthom Kanna perumaanae Female Part Kavalukku vanthu nindraai Kanna perumaanae Kai niraiya selvam thanthaai Kanna perumaanae Female Part Kaalam pala kaaththirunthom Kanna perumaanae Karpanaiyil vaazhnthirunthom Kanna perumaanae Female Part Ooraayiram kodi uyarnthaalum unnai Oru naalum maravaamal pani seivom kannaa Thondraamal thondri parisaaa vanthaai Sugamaana vaazhvondru arul seithaai mannaa Female Part Aagaayam ettum vannam Pugazh vantha pothum Agangaaram endrumillai Panivundu kannaa Female Part Kavalukku vanthu nindraai Kanna perumaanae Kai niraiya selvam thanthaai Kanna perumaanae Female Part Paaruvaththil dheivangal tharum ennumpothu Paranthaaman arulindri nalvaazhvu yaedhu Oor vanthu uravendru uravaadum neram Orr sollil adangaathu nee thantha vaazhvu Female Part Maanikka panthalittu manai kattinaalum Kaanikkai unakkundu kannaana kannaa Female Part Kavalukku vanthu nindraai Kanna perumaanae Kai niraiya selvam thanthaai Kanna perumaanae Female Part Thaayendrum saeyendrum santhosa paattu Thanthaikku nee thantha nalvaakku seettu Pattaadai nagaiyendru pillaikku pottu Paarkkindra suganthannai nilaiyaakki kaattu Female Part Maangalyam thantha deivam pallaandu vaazha Mangaatha arul vendum navaneedha kannaa Female Part Kaalam pala kaaththirunthom Kanna perumaanae Karpanaiyil vaazhnthirunthom Kanna perumaanae Female Part Kavalukku vanthu nindraai Kanna perumaanae Kai niraiya selvam thanthaai Kanna perumaanae….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே பெண் : காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே பெண் : காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே பெண் : ஓராயிரம் கோடி உயர்ந்தாலும் உன்னை ஒருநாளும் மறவாமல் பணி செய்வோம் கண்ணா தோன்றாமல் தோன்றி பரிசாக வந்தாய் சுகமான வாழ்வொன்று அருள் செய்தாய் மன்னா பெண் : ஆகாயம் எட்டும் வண்ணம் புகழ் வந்த போதும் அகங்காரம் என்றுமில்லை பணிவுண்டு கண்ணா பெண் : காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே பெண் : பருவத்தில் தெய்வங்கள் தரும் எண்ணும்போது பரந்தாமன் அருளின்றி நல்வாழ்வு ஏது ஊர் வந்து உறவென்று உறவாடும் நேரம் ஓர் சொல்லில் அடங்காது நீ தந்த வாழ்வு பெண் : மாணிக்கப் பந்தலிட்டு மனைக் கட்டினாலும் காணிக்கை உனக்குண்டு கண்ணான கண்ணா பெண் : காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே பெண் : தாயென்றும் சேயென்றும் சந்தோஷப் பாட்டு தந்தைக்கு நீ தந்த நல்வாக்குச் சீட்டு பட்டாடை நகையென்று பிள்ளைக்கு போட்டு பார்க்கின்ற சுகந்தன்னை நிலையாக்கிக் காட்டு பெண் : மாங்கல்யம் தந்த தெய்வம் பல்லாண்டு வாழ மங்காத அருள் வேண்டும் நவநீதக் கண்ணா பெண் : காலம் பல காத்திருந்தோம் கண்ணப் பெருமானே கற்பனையில் வாழ்ந்திருந்தோம் கண்ணப் பெருமானே பெண் : காவலுக்கு வந்து நின்றாய் கண்ணப் பெருமானே கை நிறைய செல்வம் தந்தாய் கண்ணப் பெருமானே........
Song information
Singer: P. Susheela
Music by: Vijaya Bhaskar
Release information: From Aan Pillai Singam (1975) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Aan Pillai Singam
- Composer: Vijaya Bhaskar