Roman script

Singer : Sujatha

Music by : Ilayaraja

Female Part

Kaalaiyila kan muzhichu

Naan sooriyana kandadhilla

Kandadhellaam thaai mugatha

En thaaya pola yaarum illa

Thaanaa porandhadhaaru

Inga thaanaa valandhadhaaru

Thoppul kodi arundhaa theerumaa

Kooda otti vandha oravum maarumaa

Female Part

Kaalaiyila kan muzhichu

Naan sooriyana kandadhilla

Female Part

Kozhi muzhikkum munna

Kanna muzhichu

Enna cheeraaga paathadhaaru

Maadaa ozhachu perum

Paadaaga pattu

Verum odaaga thaeinjadhaaru

Female Part

O… siragu varum munnae

Parandhadhum yaaru

Neranja andha manasa

Kalanga vechadhaaru

Female Part

Pakkam ulla sondham

Vegu dhooram aanadhenna

Dhooram aana sogam

En sondham aanadhenna

Othaiyila naan othaiyila

Female Part

Kaalaiyila kan muzhichu

Naan sooriyana kandadhilla

Kaalaiyila kan muzhichu …uuu…..uuu…

Female Part

En sogam sollum

Siru chinna kuyilu

Adha kekkaama pora raasaa

Thathalikkum indha

Thanga mayilukku

Vaartha onnu sollu raasaa

Female Part

O… kanavil on uruvam

Dhenamum vandhu pogudhae

Shenbaga vaasam

Manasellaam vegudhae

Female Part

Mulla poovu thottam

Siru kalli vaeli aachu

Kalliyilum poovu

Adhu kaeli sollum pechu

Kekkaliyaa hoi kekkaliyaa

Female Part

Kaalaiyila kan muzhichu

Naan sooriyana kandadhilla

Kandadhellaam thaai mugatha

En thaaya pola yaarum illa

Thaanaa porandhadhaaru

Inga thaanaa valandhadhaaru

Thoppul kodi arundhaa theerumaa

Kooda otti vandha oravum maarumaa

Female Part

Kaalaiyila kan muzhichu

Naan sooriyana kandadhilla

Kaalaiyila kan muzhichu

தமிழ்

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காலையில கண் முழிச்சு

நான் சூரியனக் கண்டதில்ல

கண்டதெல்லாம் தாய் முகத்த

என் தாயப் போல யாரும் இல்ல

பெண் : தானாப் பொறந்ததாரு

இங்க தானா வளந்ததாரு.....

தொப்புள் கொடி அறுந்தா தீருமா

கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா

பெண் : காலையில கண் முழிச்சு

நான் சூரியனக் கண்டதில்ல

பெண் : கோழி முழிக்கும் முன்ன

கண்ண முழிச்சு

என்னச் சீராகப் பாத்ததாரு

பெண் : மாடா ஒழச்சு

பெரும் பாடாகப் பட்டு

வெறும் ஓடாகத் தேய்ஞ்சதாரு

பெண் : ஓ... சிறகு வரும் முன்னே

பறந்ததும் யாரு......

நெறஞ்ச அந்த மனச கலங்க வெச்சதாரு.....

பெண் : பக்கம் உள்ள சொந்தம்

வெகு தூரம் ஆனதென்ன

தூரம் ஆன சோகம்

என் சொந்தம் ஆனதென்ன

ஒத்தையில நான் ஒத்தையில

பெண் : காலையில கண் முழிச்சு

நான் சூரியனக் கண்டதில்ல

காலையில கண் முழிச்சு

பெண் : என் சோகம் சொல்லும்

சிறு சின்னக் குயிலு

அது கேக்காம போற ராசா.....

பெண் : தத்தளிக்கும்

இந்தத் தங்க மயிலுக்கு

வார்த்த ஒண்ணு சொல்லு ராசா.....

பெண் : ஓ... கனவில் ஒன் உருவம்

தெனமும் வந்து போகுதே

செண்பக வாசம் மனசெல்லாம் வேகுதே

பெண் : முல்லப் பூவு தோட்டம்

சிறு கள்ளி வேலி ஆச்சு

கள்ளியிலும் பூவு அது

கேலி சொல்லும் பேச்சு

கேக்கலியா ஹோய் கேக்கலியா

பெண் : காலையில கண் முழிச்சு

நான் சூரியனக் கண்டதில்ல

கண்டதெல்லாம் தாய் முகத்த

என் தாயப் போல யாரும் இல்ல

பெண் : தானாப் பொறந்ததாரு

இங்க தானா வளந்ததாரு.....

தொப்புள் கொடி அறுந்தா தீருமா

கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா

பெண் : காலையில கண் முழிச்சு

நான் சூரியனக் கண்டதில்ல

காலையில கண் முழிச்சு

Song information

Singer: Sujatha

Music by: Ilayaraja

Release information: From Karuvelam Pookkal (2000) · Lyricist: Pulamaipithan

Explore this song