Roman script
Singer : Sujatha Music by : Ilayaraja Female Part Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Kandadhellaam thaai mugatha En thaaya pola yaarum illa Thaanaa porandhadhaaru Inga thaanaa valandhadhaaru Thoppul kodi arundhaa theerumaa Kooda otti vandha oravum maarumaa Female Part Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Female Part Kozhi muzhikkum munna Kanna muzhichu Enna cheeraaga paathadhaaru Maadaa ozhachu perum Paadaaga pattu Verum odaaga thaeinjadhaaru Female Part O… siragu varum munnae Parandhadhum yaaru Neranja andha manasa Kalanga vechadhaaru Female Part Pakkam ulla sondham Vegu dhooram aanadhenna Dhooram aana sogam En sondham aanadhenna Othaiyila naan othaiyila Female Part Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Kaalaiyila kan muzhichu …uuu…..uuu… Female Part En sogam sollum Siru chinna kuyilu Adha kekkaama pora raasaa Thathalikkum indha Thanga mayilukku Vaartha onnu sollu raasaa Female Part O… kanavil on uruvam Dhenamum vandhu pogudhae Shenbaga vaasam Manasellaam vegudhae Female Part Mulla poovu thottam Siru kalli vaeli aachu Kalliyilum poovu Adhu kaeli sollum pechu Kekkaliyaa hoi kekkaliyaa Female Part Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Kandadhellaam thaai mugatha En thaaya pola yaarum illa Thaanaa porandhadhaaru Inga thaanaa valandhadhaaru Thoppul kodi arundhaa theerumaa Kooda otti vandha oravum maarumaa Female Part Kaalaiyila kan muzhichu Naan sooriyana kandadhilla Kaalaiyila kan muzhichu
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல கண்டதெல்லாம் தாய் முகத்த என் தாயப் போல யாரும் இல்ல பெண் : தானாப் பொறந்ததாரு இங்க தானா வளந்ததாரு..... தொப்புள் கொடி அறுந்தா தீருமா கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா பெண் : காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல பெண் : கோழி முழிக்கும் முன்ன கண்ண முழிச்சு என்னச் சீராகப் பாத்ததாரு பெண் : மாடா ஒழச்சு பெரும் பாடாகப் பட்டு வெறும் ஓடாகத் தேய்ஞ்சதாரு பெண் : ஓ... சிறகு வரும் முன்னே பறந்ததும் யாரு...... நெறஞ்ச அந்த மனச கலங்க வெச்சதாரு..... பெண் : பக்கம் உள்ள சொந்தம் வெகு தூரம் ஆனதென்ன தூரம் ஆன சோகம் என் சொந்தம் ஆனதென்ன ஒத்தையில நான் ஒத்தையில பெண் : காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல காலையில கண் முழிச்சு பெண் : என் சோகம் சொல்லும் சிறு சின்னக் குயிலு அது கேக்காம போற ராசா..... பெண் : தத்தளிக்கும் இந்தத் தங்க மயிலுக்கு வார்த்த ஒண்ணு சொல்லு ராசா..... பெண் : ஓ... கனவில் ஒன் உருவம் தெனமும் வந்து போகுதே செண்பக வாசம் மனசெல்லாம் வேகுதே பெண் : முல்லப் பூவு தோட்டம் சிறு கள்ளி வேலி ஆச்சு கள்ளியிலும் பூவு அது கேலி சொல்லும் பேச்சு கேக்கலியா ஹோய் கேக்கலியா பெண் : காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல கண்டதெல்லாம் தாய் முகத்த என் தாயப் போல யாரும் இல்ல பெண் : தானாப் பொறந்ததாரு இங்க தானா வளந்ததாரு..... தொப்புள் கொடி அறுந்தா தீருமா கூட ஒட்டி வந்த ஒறவும் மாறுமா பெண் : காலையில கண் முழிச்சு நான் சூரியனக் கண்டதில்ல காலையில கண் முழிச்சு
Song information
Singer: Sujatha
Music by: Ilayaraja
Release information: From Karuvelam Pookkal (2000) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Sujatha
- Film / album: Karuvelam Pookkal
- Composer: Ilayaraja