Roman script

Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female Part

Kalai poluthe varuga varuga

Kanni kadhirae varuga varuga

Soodum malarae varuga varuga

Enai thedi isaipaadi

Female Part

Kalai poluthe varuga varuga

Kanni kadhirae varuga varuga

Soodum malarae varuga varuga

Enai thedi isaipaadi

Female Part

Mannil malarum azhagae azhagu

Mangai mugathin azhagae azhagu

Penmai neriyin azhagae azhagu

Oru kodi porul kodi

Female Part

Kalai poluthe varuga varuga

Kanni kadhirae varuga varuga

Soodum malarae varuga varuga

Enai thedi isaipaadi

Female Part

Vandu parandhadhu pola

Nadanthathu megam

Adhu koondhalilae oru baagam

Adhai kandu pirandhadhu manadhinilae

Oru raagam en yogam

Female Part

Vandu parandhadhu pola

Nadanthathu megam

Adhu koondhalilae oru baagam

Adhai kandu pirandhadhu manadhinilae

Oru raagam en yogam

Female Part

Nadhiyena malaiyenna

Kodiyenna sediyenna

Ivai kandu vaazhvinil

Ezhundhadhu dhaagam

Female Part

Kalai poluthe varuga varuga

Kanni kadhirae varuga varuga

Soodum malarae varuga varuga

Enai thedi isaipaadi

Female Part

Thathuvam enbadhai thaangi

Nadanthathu aaru

Adhu thalaivanin vazhiyena kooru

Adhil sathiya sodhanai odi varum

Oru nooru vidhi veeru

Female Part

Sariyedhu thavaryedhu arivadhu

Avan endru

Ulaginil vidhiyinai arivadhu yaaru

Female Part

Kalai poluthe varuga varuga

Kanni kadhirae varuga varuga

Soodum malarae varuga varuga

Enai thedi isaipaadi…isai paadi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலைப் பொழுதே வருக வருக

கண்ணக் கதிரே வருக வருக

சூடும் மலரே வருக வருக

எனைத் தேடி இசைபாடி.......

பெண் : காலைப் பொழுதே வருக வருக

கண்ணக் கதிரே வருக வருக

சூடும் மலரே வருக வருக

எனைத் தேடி இசைபாடி.......

பெண் : மண்ணில் மலரும் அழகே அழகு

மங்கை முகத்தின் அழகே அழகு

பெண்மை நெறியின் அழகே அழகு

ஒரு கோடி பொருள் கோடி.......

பெண் : காலைப் பொழுதே வருக வருக

கண்ணக் கதிரே வருக வருக

சூடும் மலரே வருக வருக

எனைத் தேடி இசைபாடி.......

பெண் : வண்டு பறந்தது போல நடந்தது மேகம்

அது கூந்தலிலே ஒரு பாகம்

அதைக் கண்டு பிறந்தது மனதினிலே.....

ஒரு ராகம் என் யோகம்......

பெண் : வண்டு பறந்தது போல நடந்தது மேகம்

அது கூந்தலிலே ஒரு பாகம்

அதைக் கண்டு பிறந்தது மனதினிலே.....

ஒரு ராகம் என் யோகம்......

பெண் : நதியென்ன மலையென்ன

கொடியென்ன செடியென்ன

இவை கண்டு வாழ்வினில்

எழுந்தது தாகம்............

பெண் : காலைப் பொழுதே வருக வருக

கண்ணக் கதிரே வருக வருக

சூடும் மலரே வருக வருக

எனைத் தேடி இசைபாடி.......

பெண் : தத்துவமென்பதை தாங்கி நடந்தது ஆறு

அது தலைவனின் வழியெனக் கூறு

அதில் சத்திய சோதனை ஓடி வரும்

ஒரு நூறு விதி வேறு

பெண் : சரியெது தவறெது அறிவது அவனன்று

உலகினில் விதியினை அறிவது யாரு

பெண் : காலைப் பொழுதே வருக வருக

கண்ணக் கதிரே வருக வருக

சூடும் மலரே வருக வருக

எனைத் தேடி இசைபாடி.......

Song information

Singer: P. Susheela

Music by: T. K. Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Sakthi Leelai (1972) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song