Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Laa laa lala laa

Lalala laa laa

Lala laa laa lalalalalaaaaa

Female Part

Kaalai nera raagamae

Kaatril sernthu ketkumae

Female Part

Pullinangal mellisaiyum

Thendral idum innisaiyum

Vandhu vandhu indha nenjai

Sondhamena paadumae

Female Part

Kaalai nera raagamae

Kaatril sernthu ketkumae

Female Part

Kattililae solli thandha raagangalai

Kaalaiyilae ennikkolla aananthamae

Meththaiyilae potta vidhai

Thottililae poothu varum

Female Part

Ishtapattu ketta kadhai

Inbangalai serthu varum

Anbu manam ondrai ondru kondaadum

Andha sugam vandhu nindradhae

Indru mudhal ennulagil sandhosham

Innisaiyai paadugindrathae

Laa laa laa la la laa

Female Part

Kaalai nera raagamae

Kaatril sernthu ketkumae

Female Part

Anbu ennum chinna chinna

Nool eduthtu

Thunbangalai enni enni

Korthu vaithen

Female Part

Pottu vaithen kolam ondru

Un manadhil naanum indru

Ketkum varam indru ondru

Kaalamellaam naamum ondru

Female Part

Paasathukku indru mudhal vellottam

Bandhamennum paadhai thannilae

Nesam adhil anbu ennum munnottam

Niththam vandhu ottikkondathae…

Laa laa laa la la laa

Female Part

Kaalai nera raagamae

Kaatril sernthu ketkumae

Female Part

Pullinangal mellisaiyum

Thendral idum innisaiyum

Vandhu vandhu indha nenjai

Sondhamena paadumae

Female Part

Kaalai nera raagamae

Kaatril sernthu ketkumae

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : .........................

பெண் : காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே

பெண் : புள்ளினங்கள்

மெல்லிசையும் தென்றல்

இடும் இன்னிசையும் வந்து

வந்து இந்த நெஞ்சை

சொந்தமென பாடுமே

பெண் : காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே

பெண் : கட்டிலிலே சொல்லி

தந்த ராகங்களை காலையிலே

எண்ணி கொள்ள ஆனந்தமே

மெத்தையிலே போட்ட விதை

தொட்டிலிலே பூத்து வரும்

பெண் : இஷ்ட பட்டு கேட்ட

கதை இன்பங்களை சேர்த்து

வரும் அன்பு மனம் ஒன்றை

ஒன்று கொண்டாடும் அந்த

சுகம் வந்து நின்றதே இன்று

முதல் என்னுலகில் சந்தோசம்

இன்னிசையை பாடுகின்றதே

..................

பெண் : காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே

பெண் : அன்பு என்னும்

சின்ன சின்ன நூல் எடுத்து

துன்பங்களை எண்ணி

எண்ணி கோர்த்து

வைத்தேன்

பெண் : போட்டு வைத்தேன்

கோலம் ஒன்று உன் மனதில்

நானும் இன்று கேட்கும் வரம்

இன்று ஒன்று காலமெல்லாம்

நாமும் ஒன்று

பெண் : பாசத்துக்கு இன்று

முதல் வெள்ளோட்டம்

பந்தமென்னும் பாதை

தன்னிலே நேசம் அதில்

அன்பு என்னும் முன்னோட்டம்

நித்தம் வந்து ஒட்டி

கொண்டதே ................

பெண் : காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே

பெண் : புள்ளினங்கள்

மெல்லிசையும் தென்றல்

இடும் இன்னிசையும் வந்து

வந்து இந்த நெஞ்சை

சொந்தமென பாடுமே

பெண் : காலை நேர

ராகமே காற்றில்

சேர்ந்து கேட்குமே

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Raasave Unnai Nambi (1988) · Lyricist: Gangai Amaran

Explore this song