Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan and Ramamoorthy

Female Part

Kaadhalilae patru vaithaal

Annaiyadaa annai

Kaadhalilae patru vaithaal

Annaiyadaa annai

Kanmaniyae varavu vaippaal

Unnaiyadaa unnai

Ezhudhi vaithaar pirindhu vittaar

Ennaiyadaa ennai

Yaetru kondaal eendreduthaal

Ponnaiyadaa ponnai

Female Part

Kaadhalilae patru vaithaal

Annaiyadaa annai

Female Part

Dhevagi vayitril kaariya kannan

Siraiyil pirandhaanae

Aval anbil thunaivan vaasudhaevan

Arugil irundhaanae

Female Part

Dhevagi vayitril kaariya kannan

Siraiyil pirandhaanae

Aval anbil thunaivan vaasudhaevan

Arugil irundhaanae

En arum maganae nee varum velai

Thandhai arugillaiyae

Un iru vizhi azhagai naal vizhiyaalae

Kaanavum vazhi illaiyae kaanavum vazhi illaiyae

Female Part

Kaadhalilae patru vaithaal

Annaiyadaa annai

Female Part

Irulinil vaadum uyirgalukkellaam

Neeyae vennilavu

Irakkai illaadha paravaikkellaam

Neeyae poonjiragu

Female Part

Irulinil vaadum uyirgalukkellaam

Neeyae vennilavu

Irakkai illaadha paravaikkellaam

Neeyae poonjiragu

Un thirumugam ondrae manaiyagam vaazha

Seiyum thiruvilakku

Indru dheivamum neeyum thunai illaa vidil

Yaarum illai enakku yaarum illai enakku

Female Part

Kaadhalilae patru vaithaal

Annaiyadaa annai

Kanmaniyae varavu vaippaal

Unnaiyadaa unnai

Female Part

Kaadhalilae patru vaithaal

Annaiyadaa annai

Aariraro aariraro aaraaro aaro…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : காதலிலே பற்று வைத்தாள்

அன்னையடா அன்னை

காதலிலே பற்று வைத்தாள்

அன்னையடா அன்னை

கண்மணியே வரவு வைப்பாள்

உன்னையடா உன்னை

எழுதி வைத்தார் பிரிந்து விட்டார்

என்னையடா என்னை

ஏற்றுக் கொண்டாள் ஈன்றேடுத்தாள்

பொன்னையடா பொன்னை

பெண் : காதலிலே பற்று வைத்தாள்

அன்னையடா அன்னை

பெண் : தேவகி வயிற்றில் காரியக் கண்ணன்

சிறையில் பிறந்தானே

அவள் அன்பில் துணைவன் வாசுதேவன்

அருகில் இருந்தானே

பெண் : தேவகி வயிற்றில் காரியக் கண்ணன்

சிறையில் பிறந்தானே

அவள் அன்பில் துணைவன் வாசுதேவன்

அருகில் இருந்தானே

என் அரும் மகனே நீ வரும் வேளை

தந்தை அருகில்லையே

உன் இரு விழி அழகை நால் விழியாலே

காணவும் வழி இல்லையே

காணவும் வழி இல்லையே

பெண் : காதலிலே பற்று வைத்தாள்

அன்னையடா அன்னை

பெண் : இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம்

நீயே வெண்ணிலவு

இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம்

நீயே பூஞ்சிறகு

பெண் : இருளினில் வாடும் உயிர்களுக்கெல்லாம்

நீயே வெண்ணிலவு

இறக்கை இல்லாத பறவைக்கெல்லாம்

நீயே பூஞ்சிறகு

உன் திருமுகம் ஒன்றே மனையகம் வாழ

செய்யும் திருவிளக்கு

இன்று தெய்வமும் நீயும் துணை இல்லாவிடில்

யாரும் இல்லை எனக்கு யாரும் இல்லை எனக்கு

பெண் : காதலிலே பற்று வைத்தாள்

அன்னையடா அன்னை

கண்மணியே வரவு வைப்பாள்

உன்னையடா உன்னை

பெண் : காதலிலே பற்று வைத்தாள்

அன்னையடா அன்னை

ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரோ...

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan and Ramamoorthy

Release information: From Idhu Sathiyam (1963) · Lyricist: Kannadasan

Explore this song