Roman script

Singers : A. L. Raghavan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Kaadhal endraal aanum pennum

Iruvar vendumandro

Illaamal edhuvum illaiyandro

Illaamal edhuvum illaiyandro

Female Part

Kaadhal endraal kadaiyil vaangum

Porulum illaiyandro

Munnalae urimai vendumandro

Munnalae urimai vendumandro

Male Part

Thoodhu solvaar yenakaarumillai

Solvadhil mun pin pazhakkam illai

Naeradiyaagavae thaedi vandhen

Naerizhaiyae nee arul purivaai

Female Part

Vaangiya poosaigal podhaadhaa

Mangaiyin pinnaal varalaamaa

Aayiram veshangal pottaalum

En aasaiyum anbum kidaikaadhu

Male Part

Aa haahahaahaa haahaahaa

Haa haa haa…

Female Part

Ohohoho ohohoho oo oo oo

Both : Aa… aa… aa…

Female Part

Kaadhal endraal kadaiyil vaangum

Porulum illaiyandro

Munnalae urimai vendumandro

Munnalae urimai vendumandro

Male Part

Aada chonnaalum aadugiren

Paada sonnaalum paadugiren

Paavaiyae undhan kaadhalilae

Paithiyam pol naan aagi vitten

Female Part

Kaadhal paithiyam pollaadhu

Kaiyum kaalum nillaadhu

Vaaraai endhan paithiyamae

Manasukku seiven vaithiyamae

Aahahaaha hahahaa aahahahaa…

Both : Aahahaaha hahahaa aahahahaa…

Aa…aa…aa…aaa….

Male Part

Kaadhalai padaithavan per vaazhga

Female Part

Adhai kangalil serthavan seer vaazhga

Male Part

Kadarkkarai solai dhinam vaazhga

Both : Kanindhom maghizhndhom

Naam vaazhga

Aahahaaha hahahaa aahahahaa…

Aahahaaha hahahaa aahahahaa…

Aa…aa…aa…aaa….

Male Part

Kaadhal endraal aanum pennum

Iruvar vendumandro

Illaamal edhuvum illaiyandro

Illaamal edhuvum illaiyandro

Female Part

{Aa… aa… aa… aa…aaha

Aa… aa… aa… } (Overlap)

Both : Kaadhal endraal aanum pennum

Iruvar vendumandro

Illaamal edhuvum illaiyandro

தமிழ்

பாடகர்கள் : எ. எல். ராகவன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்

இருவர் வேண்டுமன்றோ

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும்

பொருளும் இல்லையன்றோ

முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

ஆண் : தூது சொல்வார் எனக்காருமில்லை

சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை

நேரடியாகவே தேடி வந்தேன்

நேரிழையே நீ அருள் புரிவாய்

பெண் : வாங்கிய பூசைகள் போதாதா

மங்கையின் பின்னால் வரலாமா

ஆயிரம் வேஷங்கள் போட்டாலும்

என் ஆசையும் அன்பும் கிடைக்காது

ஆண் : ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா

ஹா ஹா ஹா...

பெண் : ஓஹொஹோஹோ

ஓஹோஹோ ஓ ஓ ஓ......

இருவர் : ஆ.....ஆ.....ஆ.....

பெண் : காதல் என்றால் கடையில் வாங்கும்

பொருளும் இல்லையன்றோ

முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

ஆண் : ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன்

பாடச் சொன்னாலும் பாடுகிறேன்

பாவையே உந்தன் காதலிலே

பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்

பெண் : காதல் பைத்தியம் பொல்லாது

கையும் காலும் நில்லாது

வாராய் எந்தன் பைத்தியமே

மனசுக்கு செய்வேன் வைத்தியமே

ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா...

இருவர் : ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா...

ஆ......ஆ.......ஆ....ஆஅ....

ஆண் : காதலைப் படைத்தவன் பேர் வாழ்க

பெண் : அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க

ஆண் : கடற்கரை சோலை தினம் வாழ்க

இருவர் : கனிந்தோம் மகிழ்ந்தோம்

நாம் வாழ்க

ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா...

ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா...

ஆ......ஆ.......ஆ....ஆஅ....

ஆண் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்

இருவர் வேண்டுமன்றோ

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

பெண் : ஆ... ஆ... ஆ... ஆ.....அஹஹ

ஆ... ஆ... ஆ......

இருவர் : காதல் என்றால் ஆணும் பெண்ணும்

இருவர் வேண்டுமன்றோ

இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

Song information

Singers: A. L. Raghavan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Bhagyalakshmi (1961) · Lyricist: Kannadasan

Explore this song