Roman script
Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music by : Bobo Shashi Lyrics by : Reshman Kumar Female Part Kaadhaleey ae ae kangalilll…. Kavidhaigall…malaruthe…. Or nadhikaatrin melae alaipaaigiren Un oru paarvai podhum mazhai aagiren En vaanile ..ae…nee vennila Nijamagumaa endhan kana Male Part Uyire uyire vilagamal nindraai Uyirin ulle urainthodi sendraaai Kaadhal mounam kalaiyum neram Both : Kaadhaleey ae ae kangalilll…. Kavidhaigall…malaruthe….ae ae Ennai naan unnidam thandhida..aaa…yenguthae Female Part Mudhalil kanavil vanthaai Piragu naeril vanthaai Nodiyil maatikonden kaadhal valaiyilae ae Andhi saayium maalai Mutham modhum vaelai Idhayam varudum neram dhinamum Dhinamum porvai kaidhi aagiren Male Part Thanimayil thavikkiren Ilamai kaanum vayathile Vazhigalai thodargiren Thozhi unnai sera Female Part Iravilum Pagalilum Anainthidaatha ninaivugal Azhaikka naan varugiren Ennai tharugiren Male Part Varuvaai aruge Pozhiya paniye Melira maname thulira malare Female Part Uyire uyire vilagamal nindraai Uyirin ulle urainthodi sendraaai Kaadhal mounam kalaiyum neram Male Part Oh pudhidhaaga ennai unarthenadi Poi illadha anbil viluntjenadi En swaasam nee en kanmani Aaval kodi en aayul nee Both : Kaadhaleey ae ae kangalilll…. Kavidhaigall…malaruthe….ae ae Ennai naan unnidam thandhida..aaa…yenguthae
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : போபோ ஷாஷி பாடல் ஆசிரியர் : ரேஷ்மன் குமார் பெண் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்....... கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன் உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன் என் வானிலே ஏ ஏ ஹேயே நீ வென்னிலா நிஜமாகும் எந்தன் கனா ஆண் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய் உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய் காதல் மௌனம் களையும் நேரம் இருவரும் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்....... கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ என்னை நான் உன்னிடம் தந்திட அ அ அ ஏங்குதே பெண் : முதலில் கனவில் வந்தாய் பிறகு நேரில் வந்தாய் நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே அந்தி சாயும் மாலை முத்தம் மோதும் வேலை இதயம் வருடும் நேரம் தினமும் தினமும் போர்வை கைதி ஆகிறேன் ஆண் : தனிமையில் தவிக்கிறேன் இளமை காணும் வயதிலே வழிகளை தொடர்கிறேன் தோழி உன்னை சேர பெண் : இரவிலும் பகலிலும் அணைந்திடாதா நினைவுகள் அழைக்க நான் வருகிறேன் என்னை தருகிறேன் ஆண் : வருவாய் அருகே பொழிய பணியே மெலிய மனமே துளிர் மலரே பெண் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய் உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய் காதல் மௌனம் களையும் நேரம் ஆண் : ஒத் புதிதாக என்னை உணர்ந்தேனடி பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி என் சுவாசம் நீ என் கண்மணி அவள் கொடி என் ஆயுள் நீ இருவரும் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்....... கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே
Song information
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Music by: Bobo Shashi
Lyrics by: Reshman Kumar
Release information: From Varunan God Of Water (2024) · Singer: G. V. Prakash Kumar and Saindhavi · Lyricist: Reshman Kumar · Music: Bobo Shashi
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Varunan God Of Water
- Composer: Bobo Shashi
- Lyricist: Reshman Kumar