Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Chorus

Haa…aaa….aaa…aaa…aaa…aaa….aa…

Haaa….aaa…aaaa…aaa…aaa….

Male Part

Kaadhal magaraani

Kavidhai poo virithaal

Pudhu kavidhai poo virithu

Kanavil thaen thelithaal

Muthu pol sirithaal

Mettu pol malarndhaal

Vizhiyaal ival kanai thoduthaal

Male Part

Indha kaadhal magaraani

Kavidhai poo virithaal

Pudhu kavidhai poo virithu

Kanavil thaen thelithaal

Male Part

Poovai nee poo madal

Poo udal thaen kadal

Thaen kadalil dhinamae

Kulithaal magizhven

Female Part

Maan vizhi yengudhu

Maiyalum yerudhu

Poongodiyai pani pol

Medhuvaai thazhuvu

Male Part

Kannae undhan koondhal oram

Kangal moodi thoongum neram

Female Part

Inbam kodi oonjal aadum

Ullam pogum oorvalam

Male Part

Kaadhal magaraani

Kavidhai poo virithaal

Chorus

Hmmm….mmm…mmm…mm…

Hmm mmm mmm mmm mmm mmm

Female Part

Panjanai koodathil

Paal nilaa kaayudhae

Naan enaiyae marandhen

Kanavil midhandhen

Male Part

Un muga dheebathil

Oviyam minnudhae

Un azhagaal

Iravai pagalaai arindhen

Female Part

Mannil ulla inbam yaavum

Ingae indru naamum kaanbom

Male Part

Anbae andha dhevaloga

Sorgam ingae thaeduvom

Female Part

Kaadhal yuvaraajaa

Kavidhai poo virithaan

Pudhu kavidhai poo virithu

Kanavil thaen thelithaan

Muthu pol eduthaan

Thottu thaan anaithaan

Vizhiyaal ivan kanai thoduthaan

Indha kaadhal yuvaraajaa

Kavidhai poo virithaan

Male Part

Pudhu kavidhai poo virithu

Kanavil thaen thelithaal

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹா.....ஆஅ.....ஆஅ....ஆ.....ஆஅ....ஆஅ....ஆ.....

ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ......

ஆண் : காதல் மகராணி

கவிதை பூ விரித்தாள்

புதுக் கவிதை பூ விரித்து

கனவில் தேன் தெளித்தாள்

முத்துப் போல் சிரித்தாள்

மொட்டுப் போல் மலர்ந்தாள்

விழியால் இவள் கணை தொடுத்தாள்

ஆண் : இந்தக் காதல் மகராணி

கவிதை பூ விரித்தாள்

புதுக் கவிதை பூ விரித்து

கனவில் தேன் தெளித்தாள்

ஆண் : பூவை நீ பூ மடல்

பூ உடல் தேன் கடல்

தேன் கடலில் தினமே

குளித்தால் மகிழ்வேன்...

பெண் : மான் விழி ஏங்குது

மையலும் ஏறுது

பூங்கொடியை பனி போல்

மெதுவாய் தழுவு.....

ஆண் : கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்

கண்கள் மூடித் தூங்கும் நேரம்

பெண் : இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்

உள்ளம் போகும் ஊர்வலம்

ஆண் : காதல் மகராணி

கவிதை பூ விரித்தாள்

குழு : ஹ்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....

ஹ்ம்ம்.....ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே

நான் எனையே மறந்தேன் கனவில் மிதந்தேன்

ஆண் : உன் முக தீபத்தில்

ஓவியம் மின்னுதே

உன் அழகால்

இரவைப் பகலாய் அறிந்தேன்

பெண் : மண்ணில் உள்ள இன்பம் யாவும்

இங்கே இன்று நாமும் காண்போம்

ஆண் : அன்பே அந்த தேவலோக

சொர்க்கம் இங்கே தேடுவோம்

பெண் : காதல் யுவராஜா

கவிதை பூ விரித்தான்

புதுக் கவிதை பூ விரித்து

கனவில் தேன் தெளித்தான்

முத்துப் போல் எடுத்தான்

தொட்டுத்தான் அணைத்தான்

விழியால் இவன் கணை தொடுத்தான்

இந்தக் காதல் யுவராஜா

கவிதை பூ விரித்தான்

ஆண் : புதுக் கவிதை பூ விரித்து

கனவில் தேன் தெளித்தாள்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kadhal Parisu (1987) · Lyricist: Muthulingam

Explore this song