Roman script

Singers : Sid Sriram & Jonita Gandhi

Music by : A. H. Kaashif

Male Part

Ohoo…uuu…aaa…

Ohoo…uuu…aaa..

Female Part

Kaadhal yaaraiyum kaayam

Seivathu illai

Ellam en thavaru thaanae

Female Part

Kaadhal yaarukkum kanneer

Tharuvathu illai

Ellam ada en kanavu thaanae

Female Part

En kangal illathu irundhaal

Unnai adhu kaataathu irundhaal

Naan indru naanaa iruppen

Illaiyaa illaiyaa

Female Part

Naan pennaai

Pirakaathu irundhal

Idhu ellam nadantha irukkum

Yaaru enna sonnalum

Un melae kovam illai

Illai…illai…eeee

Illai…

Illai…

Male Part

Ennodu unnai vittu

Neeyum thaan thooram sendrai

Seriyaa thavaraa

Seri thavara

Thavaraa seriyaa

Male Part

Kanneeril karainthae pogum

Naan kanda kanavugal ellam

Seriyaa thavaraa

Seri thavara

Thavaraa seriyaa

Male Part

Kaadhal yaarukum kaayam

Seivathu illai

Endraal manathil vazhigal yeno

Male Part

Un viralai seradhu irundhaal

Un ninaivil vaazhalathu irundhaal

En kaadhal alintha irukkum

Ketkiren unnaiyae

Male & Female :

Thooram thaan aanal kooda

Vaanam thaan vendum endru

Megam dhaan azhuthaalum

Yaar meedhu thavaragum agum

Female Part

Haa..ohooo..

Haa…mmm…haa…..

Female Part

Kaadhal yaaraiyum kaayam

Seivathu illai

Ellam ada en thavaru thaanae

Female Part

Kaadhal yaarukum kanneer

Tharuvathu illai

Ellam ada en kanavu thaanae

தமிழ்

பாடகி : ஜோனிடா காந்தி

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ.ஹட்ச். காஷிஃப்

ஆண் : ஓஹோ ஊஊ

ஆஆ ஓஹோ ஊஊ

ஆஆ

பெண் : காதல் யாரையும்

காயம் செய்வது இல்லை

எல்லாம் என் தவறு தானே

பெண் : காதல் யாருக்கும்

கண்ணீர் தருவது இல்லை

எல்லாம் அட என் கனவு

தானே

பெண் : என் கண்கள் இல்லாது

இருந்தால் உன்னை அது காட்டாது

இருந்தால் நான் இன்று நானா

இருப்பேன் இல்லையா இல்லையா

பெண் : நான் பெண்ணாய்

பிறக்காது இருந்தால் இது

எல்லாம் நடந்தா இருக்கும்

யாரு என்ன சொன்னாலும்

உன் மேலே கோவம் இல்லை

இல்லை இல்லை இல்லை

இல்லை

ஆண் : என்னோடு உன்னை

விட்டு நீயும் தான் தூரம்

சென்றாய் சரியா தவறா

சரி தவறா தவறா சரியா

ஆண் : கண்ணீரில் கரைந்தே

போகும் நான் கண்ட கனவுகள்

எல்லாம் சரியா தவறா சரி

தவறா தவறா சரியா

ஆண் : காதல் யாருக்கும்

காயம் செய்வது இல்லை

என்றால் மனதில் வலிகள்

ஏனோ

ஆண் : உன் விரலை சேராது

இருந்தால் உன் நினைவில்

வாழாது இருந்தால் என் காதல்

அழிந்தா இருக்கும் கேட்கிறேன்

உன்னையே

ஆண் & பெண் : தூரம் தான்

ஆனால் கூட வானம் தான்

வேண்டும் என்று மேகம்

தான் அழுதாலும் யார் மீது

தவறாகும் ஆகும்

பெண் : ஹா ஓஹோ

ஹா ம்ம்ம் ஹா

பெண் : காதல் யாரையும்

காயம் செய்வது இல்லை

எல்லாம் என் தவறு தானே

பெண் : காதல் யாருக்கும்

கண்ணீர் தருவது இல்லை

எல்லாம் அட என் கனவு

தானே

Song information

Singers: Sid Sriram & Jonita Gandhi

Music by: A. H. Kaashif

Release information: From Kaadhal Song Lyrics Tamil Album (2018) · Lyricist: Mohan Rajan

Explore this song