Roman script

Singer : Sid Sriram

Music by : A. H. Kaashif

Male Part

Hmm mmm..

Po po en

Idhayam tharaiyil

Vilundhu sidhari pogattum

Po po en

Nizhalum pirindhu

Ennai thanimai aakkattum

Male Part

Kovam un kovam

En nenjai kondru poga..

Kangal en kangal

Kanneeril nenaiyuthae

Male Part

Podhum podhum

Eppodhum un ninaivugal

Paavam en ullaam

Sollaamal karaiyuthae

Male Part

Hoo ooo haa aaa

Kaayathai kankondu

Paarthida mudiyum

Valiyai kandida kangal illai..

Kaatrinai kai neeti

Theendida mudiyum

Ooviyam aakkida yedhumillai

Male Part

Kadhal mazhalaiyin

Vaarthai allavaa

Sonnaal purivadhu

Kashtam allavaa

Male Part

Po po en

Idhayam tharaiyil

Vilundhu sidhari pogattum

Po po en

Nizhalum pirindhu

Ennai thanimai aakkattum

Male Part

Yeno ennai mattum

Vaazhkai kolluthadi

Naanthaan enna seiya

Ellaam kai vandhu

Poguthadi..hoo ooo aaaa…

Haa…aa….aa…aa…

Male Part

Nee en arugilae

Irundha podhu parandhavan

Nee en tholaivilae

Pirindhapodhu sidhainthavan

Podhum unnaalae

Thool thoolaai udaigiren

Podhum unnaalae

Ennodu azhugiren

Male Part

Yedhum ennodu

Illaamal pogattum

Nee en kaikorthu

Vaazhnthaal podhumae..

Heeehh …ehh hooo…

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : எ. ஹச். காஷிப்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்.....

போ போ என்

இதயம் தரையில்

விழுந்து சிதறி போகட்டும்

போ போ என்

நிழலும் பிரிந்து

என்னை தனிமை ஆக்கட்டும்

ஆண் : கோவம் உன் கோவம்

என் நெஞ்சை கொன்று போக....

கண்கள் என் கண்கள்

கண்ணீரில் நினையுதே

ஆண் : போதும் போதும்

எப்போதும் உன் நினைவுகள்

பாவம் என் உள்ளம்

சொல்லாமல் கரையுதே

ஆண் : ஹோ ஓ ஹா ஆ

காயத்தை கண்கொண்டு

பார்த்திட முடியும்

வழியை கண்டிட கண்கள் இல்லை....

காற்றினை கை நீட்டி

தீண்டிட முடியும்

ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை

ஆண் : காதல் மழலையின்

வார்த்தை அல்லவா

சொன்னால் புரிவது

கஷ்டம் அல்லவா

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்.....

போ போ என்

இதயம் தரையில்

விழுந்து சிதறி போகட்டும்

போ போ என்

நிழலும் பிரிந்து

என்னை தனிமை ஆக்கட்டும்

ஆண் : ஏனோ என்னை மட்டும்

வாழ்க்கை கொல்லுதடி

நான்தான் என்ன செய்ய

எல்லாம் கை வந்து

போகுதடி...ஹோ ஓ ஆஆஆ....

ஹா...ஆ....ஆ....ஆ....

ஆண் : நீ என் அருகிலே

இருந்த போது பறந்தவன்

நீ என் தொலைவிலே

பிறந்தபோது சிதைந்தவன்

போதும் உன்னாலே

தூள் தூளாய் உடைகிறேன்

போதும் உன்னாலே

என்னோடு அழுகிறேன்

ஆண் : ஏதும் என்னோடு

இல்லாமல் போகட்டும்

நீ என் கைகோர்த்து

வாழ்ந்தால் போதுமே....

ஹேஹ்....எஹ்ஹ ஹூ....

Song information

Singer: Sid Sriram

Music by: A. H. Kaashif

Release information: From Po Po Yen Song – Sid Sriram Album (2017) · Lyricist: Mohan Rajan

Explore this song