Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : M. K. Aathmanathan Female Part Kaadhal kadhai pesiduvom Kaaviyangal paadiduvom Needhi thavariyadhillai Naangal ninaivai izhandhadhum illai Female Part Kaadhal kadhai pesiduvom Kaaviyangal paadiduvom Needhi thavariyadhillai Naangal ninaivai izhandhadhum illai Female Part Haa…aaa..aaa..haa..aa..haa ..aaa Female Part Mogana pudhu nilavai Mugil maraitha nerathilum Muthamida ninaithadhillai kannae Mogana pudhu nilavai Mugil maraitha nerathilum Muthamida ninaithadhillai kannae Murai thavari nadanthadhillai pennae Needhi thavariyadhillai Naangal ninaivai izhandhadhum illai Female Part Pattaana maeniyil Kaippattalae inikkum enbaar Thottadhillai orupodhum kannae Pattaana maeniyil Kaippattalae inikkum enbaar Thottadhillai orupodhum kannae Female Part Kottum pani kaalathilum Kulir vattum nerathilum Kottum pani kaalathilum Kulir vattum nerathilum Otti uravadavillai ullasam thedavillai Needhi thavariyadhillai Naangal ninaivai izhandhadhum illai Female Part Thedi vandha selvam enbaar Thevittaadha amudham enbaar..haaa..aaa.aaa Thedi vandha selvam enbaar Thevittaadha amudham enbaar Sindhai thadumaaravillai kannae Female Part Padiduvaar aadiduvaar Parigasam panniduvaar Vedikkai seidhadhaal veredhum ninaithadhillai Needhi thavariyadhillai Naangal ninaivai izhandhadhum illai Female Part Kaadhal kadhai pesiduvom Kaaviyangal paadiduvom Needhi thavariyadhillai Naangal ninaivai izhandhadhum illai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : காதல் கதை பேசிடுவோம் காவியங்கள் பாடிடுவோம் நீதி தவறியதில்லை நாங்கள் நினைவை இழந்ததுமில்லை......... பெண் : காதல் கதை பேசிடுவோம் காவியங்கள் பாடிடுவோம் நீதி தவறியதில்லை நாங்கள் நினைவை இழந்ததுமில்லை பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ... பெண் : மோகன புது நிலவை முகில் மறைத்த நேரத்திலும் முத்தமிட நினைத்ததில்லை கண்ணே மோகன புது நிலவை முகில் மறைத்த நேரத்திலும் முத்தமிட நினைத்ததில்லை கண்ணே முறை தவறி நடந்தில்லை பெண்ணே... நீதி தவறியதில்லை நாங்கள் நினைவை இழந்ததுமில்லை......... பெண் : பட்டான மேனியில் கைப்பட்டாலே இனிக்கும் என்பார் தொட்டதில்லை ஒருபோதும் கண்ணே பட்டான மேனியில் கைப்பட்டாலே இனிக்கும் என்பார் தொட்டதில்லை ஒருபோதும் கண்ணே பெண் : கொட்டும் பனிக் காலத்திலும் குளிர் வாட்டும் நேரத்திலும் கொட்டும் பனிக் காலத்திலும் குளிர் வாட்டும் நேரத்திலும் ஒட்டி உறவாடவில்லை உல்லாசம் தேடவில்லை........ நீதி தவறியதில்லை நாங்கள் நினைவை இழந்ததுமில்லை......... பெண் : தேடி வந்த செல்வம் என்பார் தெவிட்டாத அமுதம் என்பார் .ஹா...ஆஅ..ஆஅ தேடி வந்த செல்வம் என்பார் தெவிட்டாத அமுதம் என்பார் சிந்தை தடுமாறவில்லை கண்ணே பெண் : பாடிடுவார் ஆடிடுவார் பரிகாசம் பண்ணிடுவார் வேடிக்கை செய்ததல்லால் வேறேதும் நினைத்ததில்லை நீதி தவறியதில்லை நாங்கள் நினைவை இழந்ததுமில்லை பெண் : காதல் கதை பேசிடுவோம் காவியங்கள் பாடிடுவோம்....... நீதி தவறியதில்லை நாங்கள் நினைவை இழந்ததுமில்லை
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: M. K. Aathmanathan
Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: P. Susheela · Lyricist: M. K. Aathmanathan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Edhaiyum Thangum Ithayam
- Composer: T. R. Pappa
- Lyricist: M. K. Aathmanathan