Roman script

Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : M. K. Aathmanathan

Female Part

Kaadhal kadhai pesiduvom

Kaaviyangal paadiduvom

Needhi thavariyadhillai

Naangal ninaivai izhandhadhum illai

Female Part

Kaadhal kadhai pesiduvom

Kaaviyangal paadiduvom

Needhi thavariyadhillai

Naangal ninaivai izhandhadhum illai

Female Part

Haa…aaa..aaa..haa..aa..haa ..aaa

Female Part

Mogana pudhu nilavai

Mugil maraitha nerathilum

Muthamida ninaithadhillai kannae

Mogana pudhu nilavai

Mugil maraitha nerathilum

Muthamida ninaithadhillai kannae

Murai thavari nadanthadhillai pennae

Needhi thavariyadhillai

Naangal ninaivai izhandhadhum illai

Female Part

Pattaana maeniyil

Kaippattalae inikkum enbaar

Thottadhillai orupodhum kannae

Pattaana maeniyil

Kaippattalae inikkum enbaar

Thottadhillai orupodhum kannae

Female Part

Kottum pani kaalathilum

Kulir vattum nerathilum

Kottum pani kaalathilum

Kulir vattum nerathilum

Otti uravadavillai ullasam thedavillai

Needhi thavariyadhillai

Naangal ninaivai izhandhadhum illai

Female Part

Thedi vandha selvam enbaar

Thevittaadha amudham enbaar..haaa..aaa.aaa

Thedi vandha selvam enbaar

Thevittaadha amudham enbaar

Sindhai thadumaaravillai kannae

Female Part

Padiduvaar aadiduvaar

Parigasam panniduvaar

Vedikkai seidhadhaal veredhum ninaithadhillai

Needhi thavariyadhillai

Naangal ninaivai izhandhadhum illai

Female Part

Kaadhal kadhai pesiduvom

Kaaviyangal paadiduvom

Needhi thavariyadhillai

Naangal ninaivai izhandhadhum illai

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : காதல் கதை பேசிடுவோம்

காவியங்கள் பாடிடுவோம்

நீதி தவறியதில்லை நாங்கள்

நினைவை இழந்ததுமில்லை.........

பெண் : காதல் கதை பேசிடுவோம்

காவியங்கள் பாடிடுவோம்

நீதி தவறியதில்லை நாங்கள்

நினைவை இழந்ததுமில்லை

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ...

பெண் : மோகன புது நிலவை

முகில் மறைத்த நேரத்திலும்

முத்தமிட நினைத்ததில்லை கண்ணே

மோகன புது நிலவை

முகில் மறைத்த நேரத்திலும்

முத்தமிட நினைத்ததில்லை கண்ணே

முறை தவறி நடந்தில்லை பெண்ணே...

நீதி தவறியதில்லை நாங்கள்

நினைவை இழந்ததுமில்லை.........

பெண் : பட்டான மேனியில்

கைப்பட்டாலே இனிக்கும் என்பார்

தொட்டதில்லை ஒருபோதும் கண்ணே

பட்டான மேனியில்

கைப்பட்டாலே இனிக்கும் என்பார்

தொட்டதில்லை ஒருபோதும் கண்ணே

பெண் : கொட்டும் பனிக் காலத்திலும்

குளிர் வாட்டும் நேரத்திலும்

கொட்டும் பனிக் காலத்திலும்

குளிர் வாட்டும் நேரத்திலும்

ஒட்டி உறவாடவில்லை உல்லாசம் தேடவில்லை........

நீதி தவறியதில்லை நாங்கள்

நினைவை இழந்ததுமில்லை.........

பெண் : தேடி வந்த செல்வம் என்பார்

தெவிட்டாத அமுதம் என்பார் .ஹா...ஆஅ..ஆஅ

தேடி வந்த செல்வம் என்பார்

தெவிட்டாத அமுதம் என்பார்

சிந்தை தடுமாறவில்லை கண்ணே

பெண் : பாடிடுவார் ஆடிடுவார்

பரிகாசம் பண்ணிடுவார்

வேடிக்கை செய்ததல்லால் வேறேதும் நினைத்ததில்லை

நீதி தவறியதில்லை நாங்கள்

நினைவை இழந்ததுமில்லை

பெண் : காதல் கதை பேசிடுவோம்

காவியங்கள் பாடிடுவோம்.......

நீதி தவறியதில்லை நாங்கள்

நினைவை இழந்ததுமில்லை

Song information

Singer: P. Susheela

Music by: T. R. Pappa

Lyrics by: M. K. Aathmanathan

Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: P. Susheela · Lyricist: M. K. Aathmanathan · Music: T. R. Pappa

Explore this song