Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Male Part

Kadhal…..kadhal….kadhal….

Mmheem….kadhal…..kadhal….kadhal….

Male Part

Aadhaam yaevaal ulakukellaam

Kattru thanthathu kadhal

Unnai ennai annai thannai

Pettru thanthathu kadhal

Kadhal…..kadhal….kadhal….

Male Part

Kadhal…..kadhal….kadhal….

Male Part

Megaththila thoongum neerinai polae

Veli theriyaathu thu oru kadhal

Poonaikku kooda pudavaiyirunthaal

Puththi thadumaarum idhu oru kadhal

Male Part

Kadhal enbathu deiveegamaa

Kaaviyam ellaam poi sollumaa

Kadhal enbathu karpanaiyaa

Kaamaththukku athu oppanaiyaa

Kadhal endra vaarththai avasiyaa poiyaa

Kadhal endra vaarththai avasiyaa poiyaa

Male Part

Kadhal…..kadhal….kadhal….

Male Part

Aadhaam yaevaal ulakukellaam

Kattru thanthathu kadhal

Unnai ennai annai thannai

Pettru thanthathu kadhal

Kadhal…..kadhal….kadhal….

Male Part

Varang konda saami vazhi maranthaalum

Thavanga kondu vaazhum idhu oru kadhal

Karakkindra pothu surakkindra paal pol

Kadamaiyil thondrum idhu oru kadhal

Male Part

Paarvaikku naraigal vizhuntha pinnum

Paruvaththin thevai kazhaintha pinnum

Eriginra pirachchanai thadukkaiyilum

Tholukku mel pillai irukkaiyilum

Kizhadugal paadum idhu oru kadhal….

Kizhadugal paadum idhu oru kadhal….

Male Part

Kadhal…..kadhal….kadhal….

Male Part

Aadhaam yaevaal ulakukellaam

Kattru thanthathu kadhal

Unnai ennai annai thannai

Pettru thanthathu kadhal

Kadhal…..kadhal….kadhal….

Male Part

Kadhal…..kadhal….kadhal….

Mmheem….kadhal…..kadhal….kadhal….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : காதல்.....காதல்...காதல்....

ம்ம்ஹூம்....காதல்.....காதல்...காதல்....

ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம்

கற்று தந்தது காதல்

உன்னை என்னை அன்னை தன்னை

பெற்றுத் தந்தது காதல்

காதல்.....காதல்...காதல்......

ஆண் : காதல்.....காதல்...காதல்....

ஆண் : மேகத்தில் தூங்கும் நீரினை போலே

வெளித் தெரியாது இது ஒரு காதல்

பூனைக்கு கூட புடவையிருந்தால்

புத்தி தடுமாறும் இது ஒரு காதல்

ஆண் : காதல் என்பது தெய்வீகமா

காவியம் எல்லாம் பொய் சொல்லுமா

காதல் என்பது கற்பனையா

காமத்துக்கது ஒப்பனையா

காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா

காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா

ஆண் : காதல்.....காதல்...காதல்....

ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம்

கற்று தந்தது காதல்

உன்னை என்னை அன்னை தன்னை

பெற்றுத் தந்தது காதல்

காதல்.....காதல்...காதல்......

ஆண் : வரங் கொண்ட சாமி வழி மறந்தாலும்

தவங் கொண்டு வாழும் இது ஒரு காதல்

கறக்கின்ற போது சுரக்கின்ற பால் போல்

கடமையில் தோன்றும் இது ஒரு காதல்

ஆண் : பார்வைக்கு நரைகள் விழுந்த பின்னும்

பருவத்தின் தேவை கழிந்த பின்னும்

எரிகின்ற பிரச்சனை தடுக்கையிலும்

தோளுக்கு மேல் பிள்ளை இருக்கையிலும்

கிழடுகள் பாடும் இது ஒரு காதல்...

கிழடுகள் பாடும் இது ஒரு காதல்...

ஆண் : காதல்.....காதல்...காதல்....

ஆண் : ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம்

கற்று தந்தது காதல்

உன்னை என்னை அன்னை தன்னை

பெற்றுத் தந்தது காதல்

காதல்.....காதல்...காதல்......

ஆண் : காதல்.....காதல்...காதல்....

ம்ம்ஹூம்....காதல்.....காதல்...காதல்....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Release information: From Veedu Manaivi Makkal (1988) · Lyricist: Vairamuthu

Explore this song