Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male Part

Swaamyae

Chorus : Saranam aiyappa

Male : Swaamyae

Chorus : Saranam aiyappa

Chorus

Swaamyae swaamyae swaamyae

Swaamyae swaamyae swaamyae

Male Part

Jothi swaroopanae needhi nilai naattum

En swaamyae aiyappanae

Un maganin pizhai poruththu

Oru nodiyil manniththu

Kural thantha manikandanae…

Chorus

Swaamyae saranam aiyappa

Male Part

Karpooram jolikkuthaiyyaa

Adhil en karvangal marainthathaiyyaa

Karpooram jolikkuthaiyyaa

Adhil en karvangal marainthathaiyyaa

Porpaadham kandaenaiyyaa

Adhil naan pudhu vaazhvu kondaenaiyyaa

Male Part

Aiyyaa aiyappaa saranam aiyappaa

Swaamy aiyappaa saranam aiyappaa

Chorus : Aiyyaa aiyappaa saranam aiyappaa

Swaamy aiyappaa saranam aiyappaa

Male Part

Irumudigal enathu sumai

Ulagam ellaamum unathu sumai

Irumudigal enathu sumai

Ulagam ellaamum unathu sumai

Male Part

Aiyappaa un sumaiyil naanor

Anuvilum orr anuvaiyaa

Aiyappaa un sumaiyil naanor

Anuvilum orr anuvaiyaa

Male Part

Aiyyaa aiyappaa saranam aiyappaa

Chorus : Swaamy aiyappaa saranam aiyappaa

Male Part

Karpooram jolikkuthaiyyaa

Adhil en karvangal marainthathaiyyaa

Male Part

Thaengaaigal udaiyumidam adhuve

Theevinaigal sidharum idam

Thaengaaigal udaiyumidam adhuve

Theevinaigal sidharum idam

Male Part

Neengaatha thavaththinilae swaamy

Nee amarntha nalla idam

Neengaatha thavaththinilae swaamy

Nee amarntha nalla idam

Male Part

{Aiyyaa aiyappaa saranam aiyappaa

Male and Chorus :

Swaamyae aiyappa saranam aiyappa} (4)

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விசுவநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ஸ்வாமியே

குழு : சரணம் ஐயப்பா

ஆண் : ஸ்வாமியே

குழு : சரணம் ஐயப்பா

குழு : ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே

ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே....

ஆண் : ஜோதி ஸ்வரூபனே நீதி நிலைநாட்டும்

என் ஸ்வாமியே ஐயப்பனே

உன் மகனின் பிழை பொறுத்து

ஒரு நொடியில் மன்னித்து

குரல் தந்த மணிகண்டனே......

குழு : ஸ்வாமியே சரணம் ஐயப்பா....

ஆண் : கற்பூரம் ஜொலிக்குதய்யா.....

அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா

கற்பூரம் ஜொலிக்குதய்யா.....

அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா

பொற்பாதம் கண்டேனய்யா

அதில் நான் புது வாழ்வு கொண்டேனய்யா

ஆண் : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா

ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

குழு : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா

ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

ஆண் : இருமுடிகள் எனது சுமை

உலகம் எல்லாமும் உனது சுமை

இருமுடிகள் எனது சுமை

உலகம் எல்லாமும் உனது சுமை

ஆண் : ஐயப்பா உன் சுமையில் நானோர்

அணுவிலும் ஓர் அணுவய்யா

ஐயப்பா உன் சுமையில் நானோர்

அணுவிலும் ஓர் அணுவய்யா

ஆண் : ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா

குழு : ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

ஆண் : கற்பூரம் ஜொலிக்குதய்யா.....

அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா

ஆண் : தேங்காய்கள் உடையுமிடம் அதுவே

தீவினைகள் சிதறும் இடம்

தேங்காய்கள் உடையுமிடம் அதுவே

தீவினைகள் சிதறும் இடம்

ஆண் : நீங்காத தவத்தினிலே ஸ்வாமி

நீ அமர்ந்த நல்ல இடம்

நீங்காத தவத்தினிலே ஸ்வாமி

நீ அமர்ந்த நல்ல இடம்

ஆண் : {ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா

ஆண் மற்றும் குழு :

ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா} (4)

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Nambinar Keduvathillai (1986) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song