Roman script

Jothi Sorupa Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and S. Janaki and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.

Singers : P. Susheela and S. Janaki

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Ye jothi swaroopa naarayana

Female Part

Irulilum oli tharum iraivaa nee vaa

Irulilum oli tharum iraivaa nee vaa

Edhirpadum kaatchigal maayai thaane

Edhirpadum kaatchigal maayai thaane

Iraivanai ennaa maandhar manadhil

Inbathin aatchi thondraathallavaa

Irulilum oli tharum iraivaa nee vaa

Female Part

Perukku naan oru thaayaeyandri

Yarukkennaal aarudhaloo

Perukku naan oru thaayaeyandri

Yarukkennaal aarudhaloo

Baalanai anbaai kaathidum perumai

Baalanai anbaai kaathidum perumai

Bakkiyamillaa en vayittrinilae

Yenada kannae pirandhaai

Nee yenada kannae pirandhaai

Nee yenada kannae pirandhaai

Female Part

Annaiyumaagi uyirgal yaavum

Annaiyumaagi uyirgal yaavum

Aadharitharulbavan avanaeyandro

Hari ennum devaamudha ninaivae

Hari ennum devaamudha ninaivae

Annamum paalum allavaa devaa…

Female Part

Irulilum oli tharum iraivaa nee vaa

Edhirpadum kaatchigal maayai thaane

Iraivanai ennaa maandhar manadhil

Inbathin aatchi thondraathallavaa

Irulilum oli tharum iraivaa nee vaa

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : ஏ ஜோதி சொரூபா நாராயணா

பெண் : இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா

இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா

எதிர்படும் காட்சிகள் மாயைதானே

எதிர்படும் காட்சிகள் மாயைதானே

இறைவனை எண்ணா மாந்தர் மனதில்

இன்பத்தின் ஆட்சி தோன்றாதல்லவா.....

இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா

பெண் : பேருக்கு நானொரு தாயேயன்றி

யாருக்கென்னால் ஆறுதலோ

பேருக்கு நானொரு தாயேயன்றி

யாருக்கென்னால் ஆறுதலோ

பாலனை அன்பாய் காத்திடும் பெருமை

பாலனை அன்பாய் காத்திடும் பெருமை

பாக்கியமில்லா என் வயிற்றினிலே

ஏனடா கண்ணே பிறந்தாய்

நீ ஏனடா கண்ணே பிறந்தாய்

நீ ஏனடா கண்ணே பிறந்தாய்

பெண் : அன்னையுமாகி உயிர்கள் யாவும்

அன்னையுமாகி உயிர்கள் யாவும்

ஆதரிதருள்பவன் அவனேயன்றோ

ஹரி என்னும் தேவாமுத நினைவே

ஹரி என்னும் தேவாமுத நினைவே

அன்னமும் பாலும் அல்லவா தேவா......!

பெண் : இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா

எதிர்படும் காட்சிகள் மாயைதானே

இறைவனை எண்ணா மாந்தர் மனதில்

இன்பத்தின் ஆட்சி தோன்றாதல்லவா.....

இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா

Song information

Singers: P. Susheela and S. Janaki

Release information: From Bhakta Prahlada (1967) · Singer: P. Susheela and S. Janaki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. Rajeswara Rao

Explore this song