Roman script
Jothi Sorupa Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and S. Janaki and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singers : P. Susheela and S. Janaki Music Director : S. Rajeswara Rao Lyricist : Ku. Ma. Balasubramaniyam Female Part Ye jothi swaroopa naarayana Female Part Irulilum oli tharum iraivaa nee vaa Irulilum oli tharum iraivaa nee vaa Edhirpadum kaatchigal maayai thaane Edhirpadum kaatchigal maayai thaane Iraivanai ennaa maandhar manadhil Inbathin aatchi thondraathallavaa Irulilum oli tharum iraivaa nee vaa Female Part Perukku naan oru thaayaeyandri Yarukkennaal aarudhaloo Perukku naan oru thaayaeyandri Yarukkennaal aarudhaloo Baalanai anbaai kaathidum perumai Baalanai anbaai kaathidum perumai Bakkiyamillaa en vayittrinilae Yenada kannae pirandhaai Nee yenada kannae pirandhaai Nee yenada kannae pirandhaai Female Part Annaiyumaagi uyirgal yaavum Annaiyumaagi uyirgal yaavum Aadharitharulbavan avanaeyandro Hari ennum devaamudha ninaivae Hari ennum devaamudha ninaivae Annamum paalum allavaa devaa… Female Part Irulilum oli tharum iraivaa nee vaa Edhirpadum kaatchigal maayai thaane Iraivanai ennaa maandhar manadhil Inbathin aatchi thondraathallavaa Irulilum oli tharum iraivaa nee vaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : ஏ ஜோதி சொரூபா நாராயணா பெண் : இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா எதிர்படும் காட்சிகள் மாயைதானே எதிர்படும் காட்சிகள் மாயைதானே இறைவனை எண்ணா மாந்தர் மனதில் இன்பத்தின் ஆட்சி தோன்றாதல்லவா..... இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா பெண் : பேருக்கு நானொரு தாயேயன்றி யாருக்கென்னால் ஆறுதலோ பேருக்கு நானொரு தாயேயன்றி யாருக்கென்னால் ஆறுதலோ பாலனை அன்பாய் காத்திடும் பெருமை பாலனை அன்பாய் காத்திடும் பெருமை பாக்கியமில்லா என் வயிற்றினிலே ஏனடா கண்ணே பிறந்தாய் நீ ஏனடா கண்ணே பிறந்தாய் நீ ஏனடா கண்ணே பிறந்தாய் பெண் : அன்னையுமாகி உயிர்கள் யாவும் அன்னையுமாகி உயிர்கள் யாவும் ஆதரிதருள்பவன் அவனேயன்றோ ஹரி என்னும் தேவாமுத நினைவே ஹரி என்னும் தேவாமுத நினைவே அன்னமும் பாலும் அல்லவா தேவா......! பெண் : இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா எதிர்படும் காட்சிகள் மாயைதானே இறைவனை எண்ணா மாந்தர் மனதில் இன்பத்தின் ஆட்சி தோன்றாதல்லவா..... இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா
Song information
Singers: P. Susheela and S. Janaki
Release information: From Bhakta Prahlada (1967) · Singer: P. Susheela and S. Janaki · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: P. Susheela and S. Janaki
- Film / album: Bhakta Prahlada