Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Jeevanae jeevanae

Engu ponaaiyo

Ketkudhae un kural

Neril vaaraiyo

Male Part

Kangalil un mugam

Enthan mun thondrudhe

Kaaladi thediyae

Paathaigal neeluthu

Naan oiynthidaamal thedi vandhu

Unnai cheruven…nnnn…

Male Part

Jeevanae jeevanae

Engu ponaaiyo

Ketkudhae un kural

Neril vaaraiyoo…oo…

Male Part

Deepam ena

Suzhalum vizhi chudaroli

Unai kaatrinilum

Anaiya vida maatten

Male Part

Uyirukkullae

Uyir kalandha uyir oliyae

Unai oru pozhudhum

Veliyil vida maaten

Male Part

Enakkul unnai thoonga veithu

Enadhu moochaal mooduven

Iravum pagalum vizhiththu irundhu

Unnai paarthae vaazhuven

Naan oiynthu oiynthu pogum podhum

Unnai theduven

Male Part

Jeevanae jeevanae

Engu ponaaiyo

Ketkudhae un kural

Neril vaaraiyo

Male Part

Karuvaraiyil

Urangum oru kuzhandhai ena

En idhaiyathilae

Unai chumandhu vaazhven

Male Part

Kadavul vandhu

Ethiril nindru kettaalum

Naan enai tharuven

Unnai thara maatten

Male Part

Kaalam nandrae endru aaga

Unnai kanden kanmani

Sogam indrae nindru poga

Vandhu serndhaai kanmani

Ithu kaadhal kaalam vaazhththum geetham

Engum ketkudhae…ae…

Male Part

Deviyae deviyae

Thendral thaalaatta

Sogamae theernthadhaal

Nenjil thaenoora

Male Part

Mayilgalin iruginaal

Un mugam varududhae

Kaadhalin amudhinai

Idhaiyaththaal paruguthae

Andha kaadhal devan aanai

Endru solvadhaaradi…eee…

Male Part

{Nanananana naaaanaaaaa

Naaana naa naa naa} (2)

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜீவனே ஜீவனே

எங்கு போனாயோ

கேட்குதே உன் குரல்

நேரில் வாராயோ

ஆண் : கண்களில் உன் முகம்

எந்தன் முன் தோன்றுதே

காலடி தேடியே

பாதைகள் நீளுது

நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து

உன்னை சேருவேன்...

ஆண் : ஜீவனே ஜீவனே

எங்கு போனாயோ

கேட்குதே உன் குரல்

நேரில் வாராயோ..ஓ...

ஆண் : தீபம் என

சுழலும் விழி சுடரொளி

உனை காற்றினிலும்

அனைய விட மாட்டேன்

ஆண் : உயிருக்குள்ளே

உயிர் கலந்த உயிர் ஒளியே

உனை ஒரு பொழுதும்

வெளியில் விட மாட்டேன்

ஆண் : எனக்குள் உன்னை தூங்க வைத்து

எனது மூச்சால் மூடுவேன்

இரவும் பகலும் விழித்து இருந்து

உன்னை பார்த்தே வாழ்வேன்

நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும்

உன்னை தேடுவேன்

ஆண் : ஜீவனே ஜீவனே

எங்கு போனாயோ

கேட்குதே உன் குரல்

நேரில் வாராயோ

ஆண் : கருவறையில்

உறங்கும் ஒரு குழந்தை என

என் இதயத்திலே

உனை சுமந்து வாழ்வேன்

ஆண் : கடவுள் வந்து

எதிரில் நின்று கேட்டாலும்

நான் எனை தருவேன்

உன்னை தர மாட்டேன்

ஆண் : காலம் நன்றே என்று ஆக

உன்னை கண்டேன் கண்மணி

சோகம் இன்றே நின்று போக

வந்து சேர்ந்தாய் கண்மணி

இது காதல் காலம் வாழ்த்தும் கீதம்

எங்கும் கேட்குதே..ஏ...

ஆண் : தேவியே தேவியே

தென்றல் தாலாட்ட

சோகமே தீர்ந்ததால்

நெஞ்சில் தேன் ஊற

ஆண் : மயில்களின் இறகினால்

உன் முகம் வருடுதே

காதலின் அமுதினை

இதயத்தால் பருகுதே

அந்த காதல் தேவன் ஆணை

என்று சொல்வதாரடி..இ....

ஆண் : {நானாநானா னா நானா

நானா னா னா னா} (2)

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Megha (2016) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song