Roman script

Singer : P. Susheela

Music Director : C. N. Pandurangan

Lyricist : Villiputhan

Female Part

Aa aa aa aa aa aa

Jeeva gaana veenai naan

Thaen suvai nadham neer

Serndhaal vaazhvilae

Samarasa geetha gyaaname

Female Part

Jeeva gaana veenai naan

Thaen suvai nadham neer

Serndhaal vaazhvilae

Samarasa geetha gyaaname

Female Part

Aaruyir thozhanin aasaiyinaale

Aaruyir thozhanin aasaiyinaale

Sogam meeri naalumae

Yaazhin sruthiyil veen baedhama

Female Part

Jeeva gaana veenai naan

Thaen suvai nadham neer

Serndhaal vaazhvilae

Samarasa geetha gyaaname

Female Part

Anbenum vaanilae inbam kaanavae

Anbenum vaanilae inbam kaanavae

Idhuvelai sahana raaga geetham yeno

Idhuvelai sahana raaga geetham yeno

Inimai kalyani

Female Part

Jeeva gaana veenai naan

Thaen suvai nadham neer

Serndhaal vaazhvilae

Samarasa geetha gyaaname

Female Part

Jeeva gaana veenai naan

Thaen suvai nadham neer

Serndhaal vaazhvilae

Samarasa geetha gyaaname

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : வில்லிபுத்தான்

பெண் : ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....ஆ...

ஜீவ கான வீணை நான்

தேன் சுவை நாதம் நீர்

சேர்ந்தால் வாழ்விலே

சமரச கீத ஞானமே.....

பெண் : ஜீவ கான வீணை நான்

தேன் சுவை நாதம் நீர்

சேர்ந்தால் வாழ்விலே

சமரச கீத ஞானமே.....

பெண் : ஆருயிர்த் தோழனின் ஆசையினாலே

ஆருயிர்த் தோழனின் ஆசையினாலே

சோகம் மீறி நாளுமே யாழின்

ஸ்ருதியில் வீண் பேதமா

பெண் : ஜீவ கான வீணை நான்

தேன் சுவை நாதம் நீர்

சேர்ந்தால் வாழ்விலே

சமரச கீத ஞானமே.....

பெண் : அன்பெனும் வானிலே இன்பம் காணவே

அன்பெனும் வானிலே இன்பம் காணவே

இதுவேளை சஹான ராக கீதம் ஏனோ

இதுவேளை சஹான ராக கீதம் ஏனோ

இனிமை கல்யாணி…..

பெண் : ஜீவ கான வீணை நான்

தேன் சுவை நாதம் நீர்

சேர்ந்தால் வாழ்விலே

சமரச கீத ஞானமே.....

பெண் : ஜீவ கான வீணை நான்

தேன் சுவை நாதம் நீர்

சேர்ந்தால் வாழ்விலே

சமரச கீத ஞானமே.....

Song information

Singer: P. Susheela

Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: P. Susheela · Lyricist: Villiputhan · Music: C. N. Pandurangan

Explore this song