Roman script

Janaki Pin Thodara Song Lyrics is the track from Bhaktha Sabari Tamil Film – 1960, Starring Ashokan and

Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. 

Singer : P. Susheela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female Part

Jangi pin thodara

Sandaala vithi kondaadi vara

Jangi pin thodara

Sandaala vithi kondaadi vara

Kaana vedan pola aiyan kaadu sendra pothilae

Kaana vedan pola aiyan kaadu sendra pothilae

Female Part

Ramachanthiraa ragaventhiraa

Rama rama rama

Raam bakthraa gunasaputhrayanthira yogi

Azhthathamma kandrizhantha pasuvai polae

Female Part

Paada paada thaen paagaai inikkum

Bhagavaan thirukkathai idhuvae

Paada paada thaen paagaai inikkum

Bhagavaan thirukkathai idhuvae

Female Part

Paasamenum kadalthanilae

Padagaai vanthaalum paathan

Paayum nnadhi thaandida oru

Bakthan thunai naadinaanae

Female Part

Paada paada thaen paagaai inikkum

Bhagavaan thirukkathai idhuvae

Female Part

Annaa….vaa…anna

Arasaala vaa endrae

Kann aaraai nindrvanai

Kanivaalae manam thaettri

Vinnalantha paathugaiyai

Mannaala thanthaanae

Female Part

Paada paada thaen paagaai inikkum

Bhagavaan thirukkathai idhuvae

Paada paada thaen paagaai inikkum

Bhagavaan thirukkathai idhuvae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : ஜானகி பின் தொடர

சண்டாள விதி கொண்டாடி வர

ஜானகி பின் தொடர

சண்டாள விதி கொண்டாடி வர

கான வேடன் போல ஐயன் காடு சென்ற போதிலே

கான வேடன் போல ஐயன் காடு சென்ற போதிலே

பெண் : ராமச்சந்திரா ராகவேந்திரா

ராமா ராமா ராமா

ராம் பக்த்ரா குணஸபுத்ரயந்திர யோகி

அழுததம்மா கன்றிழந்த பசுவைப் போலே......

பெண் : பாட பாட தேன் பாகாய் இனிக்கும்

பகவான் திருக்கதை இதுவே

பாட பாட தேன் பாகாய் இனிக்கும்

பகவான் திருக்கதை இதுவே

பெண் : பாசமெனும் கடல்தனிலே

படகாய் வந்தாளும் பாதன்

பாயும் நதி தாண்டிட ஒரு

பக்தன் துணை நாடினானே....

பெண் : பாட பாட தேன் பாகாய் இனிக்கும்

பகவான் திருக்கதை இதுவே

பெண் : அண்ணா...வா...அண்ணா....

அரசாள வா என்றே

கண் ஆறாய் நின்றவனை

கனிவாலே மனம் தேற்றி

விண்ணளந்த பாதுகையை

மண்ணாள தந்தானே

பெண் : பாட பாட தேன் பாகாய் இனிக்கும்

பகவான் திருக்கதை இதுவே......

பாட பாட தேன் பாகாய் இனிக்கும்

பகவான் திருக்கதை இதுவே

Song information

Singer: P. Susheela

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Bhaktha Sabari (1960) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao

Explore this song