Roman script

Singer : K. S. Chithra

Music by : Sankar Ganesh

Female Part

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female Part

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Female Part

Seethai vanangi elunthaalae

Kangalil avanai alanthaalae

Paadham paarthu nadanthaalae

Ragasiya punnagai purinthaalae

Female Part

Paarvaiyil ketkiraal

Bathil enna maanae

Paarvaiyil ketkiraal

Bathil enna maanae

Maunam maunam sammadham dhaanae

Female Part

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female Part

Raaman seethai mugam paarka

Raaman seethai mugam paarka

Seethaiyin kangaloo nilam paarka

Naanam vanthu thadai poda

Nayagan angangae edai poda

Female Part

Paavaiyum paadinaal

Parambarai paatu

Paavaiyum paadinaal

Parambarai paatu

Sabaiyil thavithaal thalaivanai paarthu

Female Part

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda maranthu vitaal

Female Part

Janaki devi ramanai thedi

Iru vizhi vaasal theranthu vaithaal

Raaman vanthaan mayangi vitaal

Than perai kooda …maranthu vitaal

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

பெண் : சீதை வணங்கி எழுந்தாளே..

கண்களில் அவனை அளந்தாளே

பாதம் பார்த்து நடந்தாளே..

ரகசிய புன்னகை புரிந்தாளே

பெண் : பார்வையில் கேட்கிறான்

பதில் என்ன மானே

பார்வையில் கேட்கிறான்

பதில் என்ன மானே

மௌனம்.. மௌனம் சம்மதம்தானே

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண் : ராமன் சீதை முகம் பார்க்க..

சீதையின் கண்களோ நிலம் பார்க்க

நாணம் வந்து தடை போட..

நாயகன் அங்கங்கே எடை போட

பெண் : பாவையும் பாடினாள்

பரம்பரை பாட்டு

பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு

சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி

இருவிழி வாசல் திறந்து வைத்தாள்

ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்

தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்

Song information

Singer: K. S. Chithra

Music by: Sankar Ganesh

Release information: From Samsaram Adhu Minsaram (1986) · Lyricist: Vairamuthu

Explore this song