Roman script

Singer :  P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female Part

Janaganin magalai manamagalaaga

Raman ninaithirunthaan

Janaganin magalai manamagalaaga

Raman ninaithirunthaan

Rajaraman ninaithirunthaan

Female Part

Aval suyamvaram kolla

Mannavar silarum

Midhilaikku vandhirundhaar

Aval suyamvaram kolla

Mannavar silarum

Midhilaikku vandhirundhaar

Midhilaikku vandhirundhaar

Female Part

Janaganin magalai manamagalaaga

Raman ninaithirunthaan

Rajaraman ninaithirunthaan

Female Part

Mani muthu maanikka madathil irunthu

Jaanaki paarthirunthaal

Mani muthu maanikka madathil irunthu

Jaanaki paarthirunthaal

Iru mai vizhi sivakka malaradi kothikka

Ramanai thedi nindraal

Iru mai vizhi sivakka malaradi kothikka

Ramanai thedi nindraal

Naanam oru puram aasai oru puram

Kavalai maru puram aval nilamai thiripuram

Female Part

Kothikindra moochu maalaiyil vilunthu

Maniyum karugiyathe

Aval koonthalil irundha malarum

Janaki nilamaiku urugiyadhae

Female Part

Janaganin magalai manamagalaaga

Raman ninaithirunthaan

Female Part

Nenjai maraithaal ninaivai maraithaal

Kangalai maraikkavillai

Nenjai maraithaal ninaivai maraithaal

Kangalai maraikkavillai

Aval manjal mugathil odiya kanneer

Maraithum maraiya villai

Munivan mun puram sreeraman pinpuram

Seethai thaniyidam aval sindhai avanidam

Female Part

Mannavar ellaam suyam varam naadi

Mandapam vandhu vittar

Oru mannavan yaaro villai eduthaan

Janaki kalangi vittaal

Janaki kalangi vittaal

Female Part

Janaganin magalai manamagalaaga

Raman ninaithirunthaan

Rajaraman ninaithirunthaan

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஜனகனின் மகளை மணமகளாக

ராமன் நினைத்திருந்தான்

ஜனகனின் மகளை மணமகளாக

ராமன் நினைத்திருந்தான்

ராஜாராமன் நினைத்திருந்தான்

பெண் : அவள் சுயம்வரம் கொள்ள

மன்னவர் சிலரும்

மிதிலைக்கு வந்திருந்தார்

அவள் சுயம்வரம் கொள்ள

மன்னவர் சிலரும்

மிதிலைக்கு வந்திருந்தார்

மிதிலைக்கு வந்திருந்தார்

பெண் : ஜனகனின் மகளை மணமகளாக

ராமன் நினைத்திருந்தான்

ராஜாராமன் நினைத்திருந்தான்

பெண் : மணி முத்து மாணிக்க மாடத்தில் இருந்து

ஜானகி பார்த்திருந்தாள்

மணி முத்து மாணிக்க மாடத்தில் இருந்து

ஜானகி பார்த்திருந்தாள்

இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க

ராமனைத் தேடி நின்றாள்

இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க

ராமனைத் தேடி நின்றாள்

நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம்

கவலை மறுபுறம் அவள் நிலைமை திரிபுரம்

பெண் : கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து

மணியும் கருகியதே

அவள் கூந்தலில் இருந்த மலரும்

ஜானகி நிலைமைக்கு உருகியதே

பெண் : ஜனகனின் மகளை மணமகளாக

ராமன் நினைத்திருந்தான்

பெண் : நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்

கண்களை மறைக்கவில்லை

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள்

கண்களை மறைக்கவில்லை

அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர்

மறைத்தும் மறையவில்லை

முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்

சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

பெண் : மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி

மண்டபம் வந்து விட்டார்

ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான்

ஜானகி கலங்கி விட்டாள்

ஜானகி கலங்கி விட்டாள்...

பெண் : ஜனகனின் மகளை மணமகளாக

ராமன் நினைத்திருந்தான்

ராஜாராமன் நினைத்திருந்தான்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Rojavin Raja (1976) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song