Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

…………….

Female Part

Iyarkkai…ezhil konjugindra

Minjugindra ila madanthai

Intha neerodai aval nenjil vanthu

Konjugindra siru kuzhanthai

Female Part

Iyarkkai…ezhil konjugindra

Minjugindra ila madanthai

Female Part

Pachai pullil paduththirukkum pani vairam

Intha paavaikku sootti vaiththa manimagudam

Pachai pullil paduththirukkum pani vairam

Intha paavaikku sootti vaiththa manimagudam

Female Part

Koththum mozhi pesugindra paravaiyinam

Ival koluvirukkum

Mandapaththin kulavaiyinam

Female Part

Iyarkkai…ezhil konjugindra

Minjugindra ila madanthai

Female Part

………………

Female Part

Malai meal thavazhnthu mazhai neer sumanthu

Odum megangalae

Mannil Irangi vanthaal

Ellorkkum theerum thaagangalae

Female Part

Malai meal thavazhnthu mazhai neer sumanthu

Odum megangalae

Mannil Irangi vanthaal

Ellorkkum theerum thaagangalae

Female Part

Neengalum naanum ondru

En ninaivual parappathum undu

Female Part

Iyarkkai…ezhil konjugindra

Minjugindra ila madanthai

Female Part

Alai pol ezhunthu nadhi pol nadanthu

Ulavum kaalam idhu

Malar pol siriththu manam pol ninaiththu

Mayangum kolam idhu

Female Part

Alai pol ezhunthu nadhi pol nadanthu

Ulavum kaalam idhu

Malar pol siriththu manam pol ninaiththu

Mayangum kolam idhu

Female Part

Naan oru sudhanthira paravai

Antha aanadavan ezhuthiya kavithai

Female Part

Iyarkkai…ezhil konjugindra

Minjugindra ila madanthai

Intha neerodai aval nenjil vanthu

Konjugindra siru kuzhanthai

Female Part

Iyarkkai…ezhil konjugindra

Minjugindra ila madanthai

Female Part

………………

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : லாலாலாலா........லாலாலா

லாலலலலா........லாலாலா

லாலாலாலா........லாலாலா

பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற

மிஞ்சுகின்ற இள மடந்தை

இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து

கொஞ்சுகின்ற சிறு குழந்தை

பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற

மிஞ்சுகின்ற இள மடந்தை

பெண் : பச்சைப் புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்

இந்த பாவைக்கு சூட்டி வைத்த மணிமகுடம்

பச்சைப் புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்

இந்த பாவைக்கு சூட்டி வைத்த மணிமகுடம்

பெண் : கொத்தும் மொழி பேசுகின்ற பறவையினம்

இவள் கொலுவிருக்கும்

மண்டபத்தின் குலவையினம்

பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற

மிஞ்சுகின்ற இள மடந்தை

பெண் : ...............................

பெண் : மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து

ஓடும் மேகங்களே

மண்ணில் இறங்கி வந்தால்

எல்லோர்க்கும் தீரும் தாகங்களே

பெண் : மலை மேல் தவழ்ந்து மழை நீர் சுமந்து

ஓடும் மேகங்களே

மண்ணில் இறங்கி வந்தால்

எல்லோர்க்கும் தீரும் தாகங்களே

பெண் : நீங்களும் நானும் ஒன்று

என் நினைவுகள் பறப்பதும் உண்டு

பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற

மிஞ்சுகின்ற இள மடந்தை

பெண் : அலை போல் எழுந்து நதி போல் நடந்து

உலவும் காலம் இது

மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து

மயங்கும் கோலம் இது

பெண் : அலை போல் எழுந்து நதி போல் நடந்து

உலவும் காலம் இது

மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து

மயங்கும் கோலம் இது

பெண் : நான் ஒரு சுதந்திரப் பறவை

அந்த ஆண்டவன் எழுதிய கவிதை

பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற

மிஞ்சுகின்ற இள மடந்தை

இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து

கொஞ்சுகின்ற சிறு குழந்தை

பெண் : இயற்கை....எழில் கொஞ்சுகின்ற

மிஞ்சுகின்ற இள மடந்தை

பெண் : ...................................

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Then Sinthuthe Vanam (1975) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song