Roman script

Singer : K. J. Yesudas

Music by : T. Rajendar

Male Part

Idhayamathai kovil endraen

Nee devi endraen yerkkavillai

Uyirulla varai paadiduven

Unn ninaivu enakku marakkavillai

Ninaivenakku marakkavillai

Male Part

Idhayamathai kovil endraen

Nee devi endraen yerkkavillai

Uyirulla varai paadiduven

Unn ninaivu enakku marakkavillai

Ninaivenakku marakkavillai

Male Part

Devathai nee ena ninaithu

Kavithaigal aayiram vadithu

Devathai nee ena ninaithu

Kavithaigal aayiram vadithu

Raagathil naan adhai padithu

Un rasanaiyai ketkkindra podhu

Nee sevidrendru nadigindra maadhu

Nee sevidrendru nadigindra maadhu

Naan siripadhu vaazhvinil yedhu

Naan siripadhu vaazhvinil yedhu

Male Part

Idhayamathai kovil endraen

Nee devi endraen yerkkavillai

Uyirulla varai paadiduven

Unn ninaivu enakku marakkavillai

Ninaivenakku marakkavillai

Male Part

En viruppathil udhirvathu neeraa

Un veruppinil therivathu neruppaa

En viruppathil udhirvathu neeraa

Un veruppinil therivathu neruppaa

Neer pattu neruppathu anaiyum

Un veruppendru en mel theerum

Nee anaithidum naalinai paarppen

Nee anaithidum naalinai paarppen

Illai uyirinai anaiththittu poven

Illai uyirinai anaiththittu poven

Female Part

Ivan viruppathil udhirvathu neeraa

Ival veruppinil therivathu neruppaa

Neer pattu neruppathu anaiyum

Ival veruppindru ivan mel theerum

Ival anaithidum naalinai paarkka

Chorus

…………………………………….

Female Part

…………………………………….

தமிழ்

பாடகர் : கே. ஜே யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : இதயமதை கோயில் என்றேன்

நீ தேவி என்றேன் ஏற்கவில்லை

உயிருள்ள வரை பாடிடுவேன்

உன் நினைவெனக்கு மறக்கவில்லை

நினைவெனக்கு மறக்கவில்லை

ஆண் : இதயமதை கோயில் என்றேன்

நீ தேவி என்றேன் ஏற்கவில்லை

உயிருள்ள வரை பாடிடுவேன்

உன் நினைவெனக்கு மறக்கவில்லை

நினைவெனக்கு மறக்கவில்லை

ஆண் : தேவதை நீ என நினைத்து

கவிதைகள் ஆயிரம் வடித்து

தேவதை நீ என நினைத்து

கவிதைகள் ஆயிரம் வடித்து

ராகத்தில் நான் அதை படித்து

உன் ரசனையை கேட்கின்ற போது

நீ செவிடென்று நடிக்கின்ற மாது

நீ செவிடென்று நடிக்கின்ற மாது

நான் சிரிப்பது வாழ்வினில் ஏது

நான் சிரிப்பது வாழ்வினில் ஏது

ஆண் : இதயமதை கோயில் என்றேன்

நீ தேவி என்றேன் ஏற்கவில்லை

உயிருள்ள வரை பாடிடுவேன்

உன் நினைவெனக்கு மறக்கவில்லை

நினைவெனக்கு மறக்கவில்லை

ஆண் : என் விருப்பத்தில் உதிர்வது நீரா

உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா

என் விருப்பத்தில் உதிர்வது நீரா

உன் வெறுப்பினில் தெரிவது நெருப்பா

நீர் பட்டு நெருப்பது அணையும்

உன் வெறுப்பென்று என் மேல் தீரும்

நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்

நீ அணைத்திடும் நாளினை பார்ப்பேன்

இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்

இல்லை உயிரினை அணைத்திட்டு போவேன்

பெண் : இவன் விருப்பத்தில் உதிர்வது நீரா

இவள் வெறுப்பினில் தெரிவது நெருப்பா

நீர் பட்டு நெருப்பது அணையும்

இவள் வெறுப்பின்று இவன் மேல் தீரும்

இவள் அணைத்திடும் நாளினை பார்க்க

குழு : ................................

பெண் : .......................................

Song information

Singer: K. J. Yesudas

Music by: T. Rajendar

Release information: From Uyirullavarai Usha (1983) · Lyricist: T. Rajendar

Explore this song