Roman script

Singers : Vani Jairam and K. J. Jesudass

Music by : V. S. Narasimhan

Lyrics by : Pulamaipithan

Female Part

Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Female Part

Unnai naanae vazhi melae

Edhirpaarththaen manam pooththaen

Yaezhu swarangalil sugam tharum

Female Part

Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Chorus

………………..

Female Part

Padidum raagam neeyandro

Male : Aa…..aaa….aa….aa…..aa….aa….aa….

Female : Padidum raagam neeyandro

Adhilor paavam naanandro

Male : Kannimai thaalam podaatho

Manathil gangai paayaatho

Female Part

Padidum raagam neeyandro

Adhilor paavam naanandro

Male : Kannimai thaalam podaatho

Manathil gangai paayaatho

Female Part

Moganam nee pesa muththirai padhikka

Male : Bhoomiyai maranthu kaattrinil midhanthu

Both : Naanum neeyum aasaiyil kalanthu

Male Part

Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Unnai naanae vazhi melae

Edhirpaarththaen manam pooththaen

Yaezhu swarangalil sugam tharum

Male Part

Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Chorus

………………..

Male Part

Nenjinil kadhal sangeetham

Nadhiyil neenthum en thegam

Female : Tholgalil neeyae poovaaram

Nanaiththaal engum theanoorum

Male Part

Manmatha arangam mellisai vazhangum

Female : Manthira vilakkil vaalipam mayangum

Both : Kaaman koyil archanai nadakkum

Female Part

Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae

Unnai naanae vazhi melae

Edhirpaarththaen manam pooththaen

Yaezhu swarangalil sugam tharum

Female Part

Isaiyin mazhaiyilae

Unthan idhayam nanaiyavae….

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : இசையின் மழையிலே

உந்தன் இதயம் நனையவே

இசையின் மழையிலே

உந்தன் இதயம் நனையவே....

பெண் : உன்னை நானே வழி மேலே

எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்

ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்

பெண் : இசையின் மழையிலே

உந்தன் இதயம் நனையவே

குழு : .............................

பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ

ஆண் : ஆ....ஆஅ.....ஆ.....ஆஅ......ஆ......ஆ.....ஆ...

பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ

அதிலோர் பாவம் நானன்றோ

ஆண் : கண்ணிமை தாளம் போடாதோ

மனதில் கங்கை பாயாதோ

பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ

அதிலோர் பாவம் நானன்றோ

ஆண் : கண்ணிமை தாளம் போடாதோ

மனதில் கங்கை பாயாதோ

பெண் : மோகனம் நீ பேச முத்திரை பதிக்க

ஆண் : பூமியை மறந்து காற்றினில் மிதந்து

இருவர் : நானும் நீயும் ஆசையில் கலந்து

ஆண் : இசையின் மழையிலே

உந்தன் இதயம் நனையவே

உன்னை நானே வழி மேலே

எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்

ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்

ஆண் : இசையின் மழையிலே

உந்தன் இதயம் நனையவே....

குழு : .............................

ஆண் : நெஞ்சினில் காதல் சங்கீதம்

நதியில் நீந்தும் என் தேகம்

பெண் : தோள்களில் நீயே பூவாரம்

நனைத்தால் எங்கும் தேனூறும்

ஆண் : மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்

பெண் : மந்திர விளக்கில் வாலிபம் மயங்கும்

இருவர் : காமன் கோயில் அர்ச்சனை நடக்கும்

பெண் : இசையின் மழையிலே

உந்தன் இதயம் நனையவே

உன்னை நானே வழி மேலே

எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்

ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்

பெண் : இசையின் மழையிலே

உந்தன் இதயம் நனையவே.....

Song information

Singers: Vani Jairam and K. J. Jesudass

Music by: V. S. Narasimhan

Lyrics by: Pulamaipithan

Release information: From Kadaikan Parvai (1986) · Singer: Vani Jairam and K. J. Jesudass · Lyricist: Pulamaipithan · Music: V. S. Narasimhan

Explore this song