Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa…

Haa….aaa….aa….aa…

Male Part

Isai kettaal puvi asaindhaadum

Adhu iraivan arulaagum

Male Part

Isai kettaal puvi asaindhaadum

Adhu iraivan arulaagum

Ezhaam kadalum vaanum nilavum

Ennudan vilaiyaadum

Isai ennidam uruvaagum

Isai ennidam uruvaagum

Male Part

Isai kettaal puvi asaindhaadum

Adhu iraivan arulaagum

Male Part

En paadal sevi ketkkum virundhaagalaam

En paadal noi theerkkum marundhaagalaam

En paadal sevi ketkkum virundhaagalaam

En paadal noi theerkkum marundhaagalaam

Male Part

En maenmai iraivaa un arulaadhalaal…

En maenmai iraivaa un arulaadhalaal

Eriyaadha dheepathil oli vendinen

Eriyaadha dheepathil oli vendinen

Male Part

Ezhaam kadalum vaanum nilavum

Ennudan vilaiyaadum

Isai ennidam uruvaagum

Isai ennidam uruvaagum

Male Part

Vidhiyodu vilaiyaadum raagangalae

Vilakkaettri uyir kaakka vaarungalae

Kanalaendhi vaarungal dheepangalae… ae… ae…

Kanalaendhi vaarungal dheepangalae

Karaindhodum noi ennum paavangalae

Karaindhodum noi ennum paavangalae

Male Part

Thathum kadalalai odi odi varum

Endhan isaiyudan aadi aadi varum

Dheepangalae

Male Part

Endhan isaiyudan paadal ketta pinnum

Innum varavillai seidha paavamenna

Dheepangalae

Male Part

Kannil kanal vara paada vendumenil

Minnum oliyudan nooru paadal varum

Dheepangalae… dheepangalae…

Dheepangalae… dheepangalae…

Male Part

Isai kettaal puvi asaindhaadum

Adhu iraivan arulaagum…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ

ஹா......ஆஅ.....ஆ.....ஆ....

ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்

அது இறைவன் அருளாகும்

ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்

அது இறைவன் அருளாகும்

ஏழாம் கடலும் வானும் நிலமும்

என்னுடன் விளையாடும்

இசை என்னிடம் உருவாகும்

இசை என்னிடம் உருவாகும்

ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்

அது இறைவன் அருளாகும்

ஆண் : என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம்

என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

ஆண் : என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்

என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்

எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்

ஆண் : ஏழாம் கடலும் வானும் நிலமும்

என்னுடன் விளையாடும்

இசை என்னிடம் உருவாகும்

இசை என்னிடம் உருவாகும்

ஆண் : விதியோடு விளையாடும் ராகங்களே

விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே

கனலேந்தி வாருங்கள் தீபங்களே.......ஏ......ஏ.....

கனலேந்தி வாருங்கள் தீபங்களே

கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே

கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே

ஆண் : தத்தும் கடலலை ஓடி ஓடி வரும்

எந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும்

தீபங்களே

ஆண் : எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்

இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன

தீபங்களே

ஆண் : கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்

மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும்

தீபங்களே.........தீபங்களே........

தீபங்களே.........தீபங்களே........

ஆண் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்

அது இறைவன் அருளாகும்.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Thavapudhalavan (1972) · Lyricist: Kannadasan

Explore this song