Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Iruppathai yen maraithu

Veithaai aandavaa

Male Part

Iruppathai yen maraithu

Veithaai aandavaa

Maraithathai yen

Theriya veithaai aandavaa

Male Part

Enna undhan kanakku

Innum sondham enna enakku

Manam pol nadathu nadathu

Male Part

Iruppathai yen maraithu

Veithaai aandavaa

Maraithathai yen

Theriya veithaai aandavaa

Male Part

Annai oru dheivam endru

Ooru sollum thaaiyae

Unmai illai sonnadhendru

Aakalaamoo neeyae

Male Part

Vennilaavai kaati veithu

Sooru thanthathundaa

Tholil oru thooli ittu

Paattu sonnathundaa

Male Part

Aiirandu maathathodu

Undhan baaram pochu

Endhan aavi kooda endrum

Jenma baaram aachu

Male Part

Indha sogamum..

Thunba raagamum..

Aatridavum thaetridavum

Yaaro yaaro en kangalil neero

Male Part

Iruppathai yen maraithu

Veithaai aandavaa

Maraithathai yen

Theriya veithaai aandavaa

Male Part

Enna undhan kanakku

Innum sondham enna enakku

Manam pol nadathu nadathu

Male Part

Iruppathai yen maraithu

Veithaai aandavaa…aa…

Maraithathai yen

Theriya veithaai aandavaa..aaa…

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இருப்பதை ஏன் மறைத்து

வைத்தாய் ஆண்டவா ஆஆ....

ஆண் : இருப்பதை ஏன் மறைத்து

வைத்தாய் ஆண்டவா ஆஆ.....

மறைத்ததை ஏன் தெரிய

வைத்தாய் ஆண்டவா

என்ன உந்தன் கணக்கு

இன்னும் சொந்தம் என்ன எனக்கு

மனம் போல் நடத்து நடத்து....

ஆண் : இருப்பதை ஏன் மறைத்து

வைத்தாய் ஆண்டவா ஆஆ.....

மறைத்ததை ஏன் தெரிய

வைத்தாய் ஆண்டவா

ஆண் : அன்னை ஒரு தெய்வம்

என்று ஊரு சொல்லும் தாயே

உண்மை இல்லை சொன்னதென்று

ஆக்கலாமோ நீயே

ஆண் : வெண்ணிலவை காட்டி வைத்து

சோறு தந்ததுண்டா

தோளில் ஒரு தூளியிட்டு

பாட்டு சொன்னதுண்டா

ஆண் : ஐயிரண்டு மாதத்தோடு

உந்தன் பாரம் போச்சு

எந்தன் ஆவி கூட என்றும்

ஜென்ம பாரம் ஆச்சு

இந்த சோகமும்...... துன்ப ராகமும்......

ஆற்றிடவும் தேற்றிடவும்

யாரோ.... யாரோ.....

என் கண்களில் நீரோ......

ஆண் : இருப்பதை ஏன் மறைத்து

வைத்தாய் ஆண்டவா ஆஆ.....

மறைத்ததை ஏன் தெரிய

வைத்தாய் ஆண்டவா

என்ன உந்தன் கணக்கு

இன்னும் சொந்தம் என்ன எனக்கு

மனம் போல் நடத்து நடத்து....

ஆண் : இருப்பதை ஏன் மறைத்து

வைத்தாய் ஆண்டவா ஆஆ.....

மறைத்ததை ஏன் தெரிய

வைத்தாய் ஆண்டவா

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Dharma Seelan (1993) · Lyricist: Pulamaipithan

Explore this song