Roman script
Singer : Mano Music by : Ilayaraja Male Part Iruppathai yen maraithu Veithaai aandavaa Male Part Iruppathai yen maraithu Veithaai aandavaa Maraithathai yen Theriya veithaai aandavaa Male Part Enna undhan kanakku Innum sondham enna enakku Manam pol nadathu nadathu Male Part Iruppathai yen maraithu Veithaai aandavaa Maraithathai yen Theriya veithaai aandavaa Male Part Annai oru dheivam endru Ooru sollum thaaiyae Unmai illai sonnadhendru Aakalaamoo neeyae Male Part Vennilaavai kaati veithu Sooru thanthathundaa Tholil oru thooli ittu Paattu sonnathundaa Male Part Aiirandu maathathodu Undhan baaram pochu Endhan aavi kooda endrum Jenma baaram aachu Male Part Indha sogamum.. Thunba raagamum.. Aatridavum thaetridavum Yaaro yaaro en kangalil neero Male Part Iruppathai yen maraithu Veithaai aandavaa Maraithathai yen Theriya veithaai aandavaa Male Part Enna undhan kanakku Innum sondham enna enakku Manam pol nadathu nadathu Male Part Iruppathai yen maraithu Veithaai aandavaa…aa… Maraithathai yen Theriya veithaai aandavaa..aaa…
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ.... ஆண் : இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ..... மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா என்ன உந்தன் கணக்கு இன்னும் சொந்தம் என்ன எனக்கு மனம் போல் நடத்து நடத்து.... ஆண் : இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ..... மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா ஆண் : அன்னை ஒரு தெய்வம் என்று ஊரு சொல்லும் தாயே உண்மை இல்லை சொன்னதென்று ஆக்கலாமோ நீயே ஆண் : வெண்ணிலவை காட்டி வைத்து சோறு தந்ததுண்டா தோளில் ஒரு தூளியிட்டு பாட்டு சொன்னதுண்டா ஆண் : ஐயிரண்டு மாதத்தோடு உந்தன் பாரம் போச்சு எந்தன் ஆவி கூட என்றும் ஜென்ம பாரம் ஆச்சு இந்த சோகமும்...... துன்ப ராகமும்...... ஆற்றிடவும் தேற்றிடவும் யாரோ.... யாரோ..... என் கண்களில் நீரோ...... ஆண் : இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ..... மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா என்ன உந்தன் கணக்கு இன்னும் சொந்தம் என்ன எனக்கு மனம் போல் நடத்து நடத்து.... ஆண் : இருப்பதை ஏன் மறைத்து வைத்தாய் ஆண்டவா ஆஆ..... மறைத்ததை ஏன் தெரிய வைத்தாய் ஆண்டவா
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Release information: From Dharma Seelan (1993) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Mano
- Film / album: Dharma Seelan
- Composer: Ilayaraja