Roman script

Irukkattum Irukkattum Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by K. D. Santhanam.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : T. R. Pappa

Lyricist : K. D. Santhanam

Male Part

Hoo hoo hoo hooo…hoo oooo

Hmm mm hmm…hmm hmm hmm hmmm

Hahahahaha

Female Part

Irukattum irukattum pesikkiren

Idharkkoru vazhi naan yosikkiren

Irukattum irukattum pesikkiren

Idharkkoru vazhi naan yosikkiren

Irukattum….

Male Part

Nadakattum nadakattum paathukkiren

Naanum paadhaiyai maathikkiren

Nadakattum nadakattum paathukkiren

Naanum paadhaiyai maathikkiren

Nadakattum ..hmmm

Female Part

Penmai endraalum menmai endraalum

Thanmaiyil irandum ondrallavaa

Kanmani polae kanmalar polae

Kanmani polae kanmalar polae

Kaapadhu aanin panballavaa..haaa..aaa

Irukattum irukattum pesikkiren

Idharkkoru vazhi naan yosikkiren

Male Part

Iraivan endraalum thalaivan endralaum

Iru soll oru porul aavadhandroo

Murai thavari iraivanidam

Kurumbugal seivadhu madaimai androo

Female Part

Irukattum irukattum pesikkiren

Idharkkoru vazhi naan yosikkiren

Male Part

Kanidhidum paechum kadai kann veechum

Kaadhal nenjukku uram oottum

Kanidhidum paechum kadai kann veechum

Kaadhal nenjukku uram oottum

Female Part

Inaindhidum ullam irandum naadidum

Inba ulagirkku vazhi kattum

Inaindhidum ullam irandum naadidum

Inba ulagirkku vazhi kattum..hmmm

Both : Irukattum irukattum pesikkiren

Idharkkoru vazhi naan yosikkiren

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம்

ஆண் : ஹூ ஹூ ஹூ ஹூ...ஹூ ஓஓஓ

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஹாஹாஹாஹா

பெண் : இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்

இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்

இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்

இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்

இருக்கட்டும்.....

ஆண் : நடக்கட்டும் நடக்கட்டும் பாத்துக்கிறேன்

நானும் பாதையை மாத்திக்கிறேன்

நடக்கட்டும் நடக்கட்டும் பாத்துகிறேன்

நானும் பாதையை மாத்திக்கிறேன்

நடக்கட்டும்.....ம்ம்ம்

பெண் : பெண்மை என்றாலும் மென்மை என்றாலும்

தன்மையில் இரண்டும் ஒன்றல்லவா

கண்மணி போலே கன்மலர் போலே

கண்மணி போலே கன்மலர் போலே

காப்பது ஆணின் பண்பல்லவா......ஹாஆ..ஆஆ

இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்

இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்

ஆண் : இறைவன் என்றாலும் தலைவன் என்றாலும்

இரு சொல் ஒரு பொருள் ஆவதென்றோ

முறை தவறி இறைவனிடம்

குறும்புகள் செய்வாது மடமை அன்றோ

பெண் : இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்

இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்

ஆண் : கனித்திடும் பேசும் கடை கண் வீச்சும்

காதல் நெஞ்சுக்கு உரம் ஊட்டும்

கனித்திடும் பேசும் கடை கண் வீச்சும்

காதல் நெஞ்சுக்கு உரம் ஊட்டும்

பெண் : இணைந்திடும் உள்ளம் இரண்டும் நாடிடும்

இன்ப உலகிற்கு வழி காட்டும்

இணைந்திடும் உள்ளம் இரண்டும் நாடிடும்

இன்ப உலகிற்கு வழி காட்டும்....ம்ம்ம்...

இருவர் : இருக்கட்டும் இருக்கட்டும் பேசுகிறேன்

இதற்கொரு வழி நான் யோசிக்கிறேன்

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Seeman Petra Selvangal (1962) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: K. D. Santhanam · Music: T. R. Pappa

Explore this song