Roman script

Singer : P. Susheela

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Pulamaipithan

Female Part

Irubathu vayathenum ilamaiyil dhinam

Arupathu kalaigalai arivathae sugam

Vaazhvil endrum orae tharam varum

Orae tharam tharum

Female Part

Thaanum sugathai peruvathillai

Yaarum peravum viduvathillai

Paalaivanathil mazhai thulipol

Veenae ilamai kazhavathenna

Female Part

Acham enna rasikka

Vetkam enna suvaikka

Micham enna namakku

Ulaginil irukku…

Female Part

Irubathu vayathenum ilamaiyil dhinam

Arupathu kalaigalai arivathae sugam

Female Part

…………..

Female Part

Neerum unakku sudugirathu

Theeyum enakku kulirkirathu

Kaalai urakkam varugirathu

Maalai ilamai vidikkirathu

Female Part

Etti nindraal nerungum

Kitta sendraal ilagum

Rendungettaan

Ulagam thedi thantha sorkkam

Female Part

Irubathu vayathenum ilamaiyil dhinam

Arupathu kalaigalai arivathae sugam

Female Part

Yaehae parthaal veliyil uravirukkum

Aanaal manathil pirivirikkum

Yaedho ulagam nadakkirathu

Yaeno adhaiyum madhikkirathu

Female Part

Pattu methai virikkum

Palliyarai irukkum

Nenjam angae thavikkum

Kadhai enna kadhaiyo

Female Part

Irubathu vayathenum ilamaiyil dhinam

Arupathu kalaigalai arivathae sugam

Vaazhvil endrum orae tharam varum

Orae tharam varum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம்

அறுபது கலைகளை அறிவதே சுகம்

வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும்

ஒரே தரம் தரும்.....

பெண் : தானும் சுகத்தை பெறுவதில்லை

யாரும் பெறவும் விடுவதில்லை

பாலைவனத்தில் மழைத் துளிப்போல்

வீணே இளமை கழிவதென்ன

பெண் : அச்சம் என்ன ரசிக்க

வெட்கம் என்ன சுவைக்க

மிச்சம் என்ன நமக்கு

உலகினில் இருக்கு.....

பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம்

அறுபது கலைகளை அறிவதே சுகம்

பெண் : .......................

பெண் : நீரும் உனக்கு சுடுகிறது

தீயும் எனக்கு குளிர்கிறது

காலை உறக்கம் வருகிறது

மாலை இளமை விடிக்கிறது

பெண் : எட்டி நின்றால் நெருங்கும்

கிட்டச் சென்றால் விலகும்

ரெண்டுங்கெட்டான்

உலகம் தேடி தந்த சொர்க்கம்

பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம்

அறுபது கலைகளை அறிவதே சுகம்

பெண் : ஏஹே பார்த்தால் வெளியில் உறவிருக்கும்

ஆனால் மனதில் பிரிவிருக்கும்

ஏதோ உலகம் நடக்கிறது

ஏனோ அதையும் மதிக்கிறது

பெண் : பட்டு மெத்தை விரிக்கும்

பள்ளியறை இருக்கும்

நெஞ்சம் அங்கே தவிக்கும்

கதை என்ன கதையோ

பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம்

அறுபது கலைகளை அறிவதே சுகம்

வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும்

ஒரே தரம் வரும்.....

Song information

Singer: P. Susheela

Music by: K. Vijaya Bhaskar

Lyrics by: Pulamaipithan

Release information: From Mogam Muppathu Varsham (1976) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: K. Vijaya Bhaskar

Explore this song