Roman script
Singer : P. Susheela Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Pulamaipithan Female Part Irubathu vayathenum ilamaiyil dhinam Arupathu kalaigalai arivathae sugam Vaazhvil endrum orae tharam varum Orae tharam tharum Female Part Thaanum sugathai peruvathillai Yaarum peravum viduvathillai Paalaivanathil mazhai thulipol Veenae ilamai kazhavathenna Female Part Acham enna rasikka Vetkam enna suvaikka Micham enna namakku Ulaginil irukku… Female Part Irubathu vayathenum ilamaiyil dhinam Arupathu kalaigalai arivathae sugam Female Part ………….. Female Part Neerum unakku sudugirathu Theeyum enakku kulirkirathu Kaalai urakkam varugirathu Maalai ilamai vidikkirathu Female Part Etti nindraal nerungum Kitta sendraal ilagum Rendungettaan Ulagam thedi thantha sorkkam Female Part Irubathu vayathenum ilamaiyil dhinam Arupathu kalaigalai arivathae sugam Female Part Yaehae parthaal veliyil uravirukkum Aanaal manathil pirivirikkum Yaedho ulagam nadakkirathu Yaeno adhaiyum madhikkirathu Female Part Pattu methai virikkum Palliyarai irukkum Nenjam angae thavikkum Kadhai enna kadhaiyo Female Part Irubathu vayathenum ilamaiyil dhinam Arupathu kalaigalai arivathae sugam Vaazhvil endrum orae tharam varum Orae tharam varum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம் அறுபது கலைகளை அறிவதே சுகம் வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும் ஒரே தரம் தரும்..... பெண் : தானும் சுகத்தை பெறுவதில்லை யாரும் பெறவும் விடுவதில்லை பாலைவனத்தில் மழைத் துளிப்போல் வீணே இளமை கழிவதென்ன பெண் : அச்சம் என்ன ரசிக்க வெட்கம் என்ன சுவைக்க மிச்சம் என்ன நமக்கு உலகினில் இருக்கு..... பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம் அறுபது கலைகளை அறிவதே சுகம் பெண் : ....................... பெண் : நீரும் உனக்கு சுடுகிறது தீயும் எனக்கு குளிர்கிறது காலை உறக்கம் வருகிறது மாலை இளமை விடிக்கிறது பெண் : எட்டி நின்றால் நெருங்கும் கிட்டச் சென்றால் விலகும் ரெண்டுங்கெட்டான் உலகம் தேடி தந்த சொர்க்கம் பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம் அறுபது கலைகளை அறிவதே சுகம் பெண் : ஏஹே பார்த்தால் வெளியில் உறவிருக்கும் ஆனால் மனதில் பிரிவிருக்கும் ஏதோ உலகம் நடக்கிறது ஏனோ அதையும் மதிக்கிறது பெண் : பட்டு மெத்தை விரிக்கும் பள்ளியறை இருக்கும் நெஞ்சம் அங்கே தவிக்கும் கதை என்ன கதையோ பெண் : இருபது வயதெனும் இளமையில் தினம் அறுபது கலைகளை அறிவதே சுகம் வாழ்வில் என்றும் ஒரே தரம் வரும் ஒரே தரம் வரும்.....
Song information
Singer: P. Susheela
Music by: K. Vijaya Bhaskar
Lyrics by: Pulamaipithan
Release information: From Mogam Muppathu Varsham (1976) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mogam Muppathu Varsham
- Composer: K. Vijaya Bhaskar
- Lyricist: Pulamaipithan