Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

{Iravu pagalai theda

Idhayam ondrai theda

Alaigal amaithi theda

Vizhigal vazhiyai theda} (2)

Male Part

Sutrukindrathae thendral dhinam dhinam

Enthan manathai konjam sumakkumo

Vimmukindrathae vinnil natchathiram

Enthan kanavai solli azhaikkumo

Achacho achacho

Male Part

Iravu pagalai theda

Idhayam ondrai theda

Alaigal amaithi theda

Vizhigal vazhiyai theda

Male Part

Vaazhkai ennum payanam ingae

Dhooram dhooram

Engae maarum engae serum

Sollum kaalam

Male Part

Thendral vanthu pookkal aadum

Athuvoru kaalam

Mannil sinthi pookal vaadum

Ilaiyuthir kaalam

Male Part

Kolangal aadum vaasalgal vendum

Thaniyaaga azhagillaiyae

Kadalai seraa nadhiyai kandaal

Tharaiyil aadum meenai kandaal

Otrai kuyilin sogam kandaal

Achachchoo…ooo….

Male Part

Iravu pagalai theda

Idhayam ondrai theda

Alaigal amaithi theda

Vizhigal vazhiyai theda

Male Part

Veesum kaatru oivai thedi

Engae pogum

Pookal pesa vaai irunthal

Enna pesum

Male Part

Maalai neram paravai kootam

Koottai thedum

Paravi ponaal paravai koodu

Yaarai thedum

Male Part

Nadodi megam ododi ingae

Yaarodu uravaadumo

Annaiyillaa pillai kandaal

Pillailaa annai kandaal

Anbaeillaa ulagam kandaal

Achachchoo…ooo….

Male Part

Iravu pagalai theda

Idhayam ondrai theda

Alaigal amaithi theda

Vizhigal vazhiyai theda

Male Part

Sutrukindrathae thendral dhinam dhinam

Enthan manathai konjam sumakkumo

Vimmukindrathae vinnil natchathiram

Enthan kanavai solli azhaikkumo

Achachooo…oooo.. achacho

Male Part

Iravu pagalai theda

Idhayam ondrai theda

Alaigal amaithi theda

Vizhigal vazhiyai theda

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {இரவு பகலை தேட

இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட

விழிகள் வழியை தேட} (2)

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்

எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ

விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்

எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ

அச்சச்சோ அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட

இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட

விழிகள் வழியை தேட

ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே

தூரம் தூரம்

எங்கே மாறும் எங்கே சேரும்

சொல்லும் காலம்

ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்

அதுவொரு காலம்

மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்

இலையுதிர் காலம்

ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்

தனியாக அழகில்லையே

கடலைச் சேரா நதியைக் கண்டால்

தரையில் ஆடும் மீனைக் கண்டால்

ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்

அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட

இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட

விழிகள் வழியை தேட

ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி

எங்கே போகும்

பூக்கள் பேச வாயிருந்தால்

என்ன பேசும்

ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்

கூட்டைத் தேடும்

பறவை போனால் பறவைக் கூடு

யாரைத் தேடும்

ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே

யரோடு உறவாடுமோ

அன்னையில்லா பிள்ளை கண்டால்

பிள்ளையில்லா அன்னை கண்டால்

அன்பேயில்லா உலகம் கண்டால்

அச்சச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட

இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட

விழிகள் வழியை தேட

ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்

எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ

விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்

எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ

அச்சச்சோ அச்சச்சோ…

ஆண் : இரவு பகலை தேட

இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட

விழிகள் வழியை தேட

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Kannukkul Nilavu (2000) · Lyricist: Pazhani Bharathi

Explore this song