Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
{Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda} (2)
Male Part
Sutrukindrathae thendral dhinam dhinam
Enthan manathai konjam sumakkumo
Vimmukindrathae vinnil natchathiram
Enthan kanavai solli azhaikkumo
Achacho achacho
Male Part
Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda
Male Part
Vaazhkai ennum payanam ingae
Dhooram dhooram
Engae maarum engae serum
Sollum kaalam
Male Part
Thendral vanthu pookkal aadum
Athuvoru kaalam
Mannil sinthi pookal vaadum
Ilaiyuthir kaalam
Male Part
Kolangal aadum vaasalgal vendum
Thaniyaaga azhagillaiyae
Kadalai seraa nadhiyai kandaal
Tharaiyil aadum meenai kandaal
Otrai kuyilin sogam kandaal
Achachchoo…ooo….
Male Part
Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda
Male Part
Veesum kaatru oivai thedi
Engae pogum
Pookal pesa vaai irunthal
Enna pesum
Male Part
Maalai neram paravai kootam
Koottai thedum
Paravi ponaal paravai koodu
Yaarai thedum
Male Part
Nadodi megam ododi ingae
Yaarodu uravaadumo
Annaiyillaa pillai kandaal
Pillailaa annai kandaal
Anbaeillaa ulagam kandaal
Achachchoo…ooo….
Male Part
Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai theda
Male Part
Sutrukindrathae thendral dhinam dhinam
Enthan manathai konjam sumakkumo
Vimmukindrathae vinnil natchathiram
Enthan kanavai solli azhaikkumo
Achachooo…oooo.. achacho
Male Part
Iravu pagalai theda
Idhayam ondrai theda
Alaigal amaithi theda
Vizhigal vazhiyai thedaதமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : {இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட} (2)
ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ அச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே
தூரம் தூரம்
எங்கே மாறும் எங்கே சேரும்
சொல்லும் காலம்
ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்
அதுவொரு காலம்
மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்
இலையுதிர் காலம்
ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்
தனியாக அழகில்லையே
கடலைச் சேரா நதியைக் கண்டால்
தரையில் ஆடும் மீனைக் கண்டால்
ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்
அச்சச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி
எங்கே போகும்
பூக்கள் பேச வாயிருந்தால்
என்ன பேசும்
ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்
கூட்டைத் தேடும்
பறவை போனால் பறவைக் கூடு
யாரைத் தேடும்
ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே
யரோடு உறவாடுமோ
அன்னையில்லா பிள்ளை கண்டால்
பிள்ளையில்லா அன்னை கண்டால்
அன்பேயில்லா உலகம் கண்டால்
அச்சச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேட
ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ
அச்சச்சோ அச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட
இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட
விழிகள் வழியை தேடSong information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Kannukkul Nilavu (2000) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Kannukkul Nilavu
- Composer: Ilayaraja