Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Aahaa… haa… aahaa…

Mhum…mm…

Aahaa… haa… aahaa…

Haa… haa… haa…

Female Part

Iravinilae enna ninaippu

Iyarkaiyilae enna pinaippu

Manadhinilae enna thigaippu

Varavillaiyo ilanchirippu

Female Part

Iravinilae enna ninaippu

Iyarkaiyilae enna pinaippu

Manadhinilae enna thigaippu

Varavillaiyo ilanchirippu

Female Part

Sandhana silaiyondru arugirukka

Thaamarai kodipol idaiyirukka

Pandhaadum vizhi paarthirukka

Paal pol nilavum thunaiyirukka

Female Part

Mullai malligai poovirukka

Muthu muthaaga nagaiyirukka

Thannai marandhadhum sarithaano

Thanimai kondadhum murai thaano

Female Part

Iravinilae enna ninaippu

Iyarkaiyilae enna pinaippu

Manadhinilae enna thigaippu

Varavillaiyo ilanchirippu

Female Part

Boomiyin vayittril ponirukkum

Poovaiyin mugathil kannirukkum

Ponnukku kannae porundhaadho

Porundhaadhendraal varundhaadho

Female Part

Andhi mandhaarai poo polae

Azhagiya kungumam netriyilae

Mangala melamum muzhangalaiyo

Maappillai nenjam mayangalaiyo

Aahaa…haa…haa…haa…

Aaa…haa…haa…aaaa..haa…haa…

Female Part

Iravinilae enna ninaippu

Iyarkaiyilae enna pinaippu

Manadhinilae enna thigaippu

Varavillaiyo ilanchirippu

Aahaa…haa…haa…haa…

Aahaa…haa…haa…haa…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : ஆஹா.....ஹா....ஆஹா.....

ம்ஹும்....ம்ம்......

ஆஹா.....ஹா....ஆஹா.....

ஹா.....ஹா...ஹா......

பெண் : இரவினிலே என்ன நினைப்பு

இயற்கையிலே என்ன பிணைப்பு

மனதினிலே என்ன திகைப்பு

வரவில்லையோ இளஞ்சிரிப்பு

பெண் : இரவினிலே என்ன நினைப்பு

இயற்கையிலே என்ன பிணைப்பு

மனதினிலே என்ன திகைப்பு

வரவில்லையோ இளஞ்சிரிப்பு

பெண் : சந்தனச் சிலையொன்று அருகிருக்க

தாமரைக் கொடி போல் இடையிருக்க

பந்தாடும் விழி பார்த்திருக்க

பால் போல் நிலவும் துணையிருக்க

பெண் : முல்லை மல்லிகை பூவிருக்க

முத்து முத்தாக நகையிருக்க

தன்னை மறந்ததும் சரி தானோ

தனிமை கொண்டதும் முறை தானோ

ஆஹா.....ஹா.....ஹா.....ஹா....

ஆஆ.....ஹா.....ஹா.......ஆஅ.....ஹா....ஹா....

பெண் : இரவினிலே என்ன நினைப்பு

இயற்கையிலே என்ன பிணைப்பு

மனதினிலே என்ன திகைப்பு

வரவில்லையோ இளஞ்சிரிப்பு

பெண் : பூமியின் வயிற்றில் பொன்னிருக்கும்

பூவையின் முகத்தில் கண்ணிருக்கும்

பொன்னுக்கு கண்ணே பொருந்தாதோ

பொருந்தாதென்றால் வருந்தாதோ

பெண் : அந்தி மந்தாரை பூப் போலே

அழகிய குங்குமம் நெற்றியிலே

மங்கல மேளம் முழங்கலையோ

மாப்பிள்ளை நெஞ்சம் மயங்கலையோ

ஆஹா.....ஹா.....ஹா.....ஹா....

ஆஆ.....ஹா.....ஹா.......ஆஅ.....ஹா....ஹா....

பெண் : இரவினிலே என்ன நினைப்பு

இயற்கையிலே என்ன பிணைப்பு

மனதினிலே என்ன திகைப்பு

வரவில்லையோ இளஞ்சிரிப்பு

ஆஹா....ஹா....ஹா....ஹா....

ஆஹா....ஹா....ஹா....ஹா....

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From En Kadamai (1964) · Lyricist: Kannadasan

Explore this song