Roman script

Singer : P. Susheela

Music by : S. Vedhachalam

Lyrics by : Nalla Thambi

Female Part

Mayakkam mayakkam

mayakkam mayakkam

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Hoo iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Vizhiyilae thani mozhiyilae pudhu

ulagam kaanbom vaa

Ho iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Female Part

Sirithathai kandaar sila per

Naan thudithathai kaanavillai

Sirithathai kandaar sila per

Naan thudithathai kaanavillai

Eduthathai sonnar pala per

Naan koduthathai kooravillai

Aa..aaa..aa…

Eduthathai sonnar pala per

Naan koduthathai kooravillai

Naan koduthathai kooravillai

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Female Part

Oruvanukkaaga pirandhen

Andha oruvan neeyallavaa

Oruvanukkaaga pirandhen

Andha oruvan neeyallavaa

En ullathil neeyirundhaai

Adhai unnidam naan sollavaa

En ullathil neeyirundhaai

Adhai unnidam naan sollavaa

Adhai unnidam naan sollavaa

Female Part

Ho iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Vizhiyilae thani mozhiyilae pudhu

ulagam kaanbom vaa

Female Part

Mayakkam mayakkam

mayakkam mayakkam

Iravilae oru adhisayam

indrae kaanbom vaa

Mmm mm mm mm mmm mm

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : நல்ல தம்பி

பெண் : மயக்கம்......மயக்கம்....மயக்கம்......மயக்கம்....

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

விழியிலே தனி மொழியிலே

புது உலகம் காண்போம் வா....

ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

பெண் : சிரித்ததைக் கண்டார் சில பேர்

நான் துடித்ததைக் காணவில்லை

சிரித்ததைக் கண்டார் சில பேர்

நான் துடித்ததைக் காணவில்லை

எடுத்ததை சொன்னார் பல பேர்

நான் கொடுத்ததை கூறவில்லை ....ஆஆஆ...

எடுத்ததை சொன்னார் பல பேர்

நான் கொடுத்ததை கூறவில்லை

நான் கொடுத்ததை கூறவில்லை

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

பெண் : ஒருவனுக்காக பிறந்தேன்

அந்த ஒருவன் நீயல்லவா.........

ஒருவனுக்காக பிறந்தேன்

அந்த ஒருவன் நீயல்லவா.........

என் உள்ளத்தில் நீயிருந்தாய்

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

என் உள்ளத்தில் நீயிருந்தாய்

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

அதை உன்னிடம் நான் சொல்லவா.......

பெண் : ஹோ இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

விழியிலே தனி மொழியிலே

புது உலகம் காண்போம் வா....

பெண் : மயக்கம்......மயக்கம்.......மயக்கம்.....மயக்கம்

இரவில் ஒரு அதிசயம் இன்றே காண்போம் வா......

ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.......

Song information

Singer: P. Susheela

Music by: S. Vedhachalam

Lyrics by: Nalla Thambi

Release information: From Amma Enge (1964) · Singer: P. Susheela · Lyricist: Nalla Thambi · Music: S. Vedhachalam

Explore this song