Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Iraivan ulagaththai padaiththaanaam

Yaezhmaiyaei avanthaan padaiththaanaam

Chorus : Iraivan ulagaththai padaiththaanaam

Yaezhmaiyaei avanthaan padaiththaanaam

Male Part

Yaezhaiyai padaiththavan avanendraal

Iraivan enbavan edharkaaga

Chorus : Yaezhaiyai padaiththavan avanendraal

Iraivan enbavan edharkaaga

Male Part

Iraivan enbavan edharkaaga……..

Male Part

Ponnagai anintha maaligaigal

Punnagai marantha man kudisai

Ponnagai anintha maaligaigal

Punnagai marantha man kudisai

Pasi vara angae maaththiraigal

Pattiniyaal ingu yaaththiraigal

Male Part

Iru verulagam idhuvendraal

Iraivan enbavan edharkaaga……..

Chorus

Iraivan ulagaththai padaiththaanaam

Yaezhmaiyaei avanthaan padaiththaanaam

Male Part

Uyarae parakkum kaaththaadi

Udhavum yaezhai nool polae

Uyarae parakkum kaaththaadi

Udhavum yaezhai nool polae

Pattam pol aval palapalappaar

Nool polae ivar ilaiththiruppaar

Male Part

Iru veriyakkam idhuvendraal

Iraivan enbavan edharkaaga……..

Chorus

Iraivan ulagaththai padaiththaanaam

Yaezhmaiyaei avanthaan padaiththaanaam

Male Part

Iraivan ingae varavillai

Enavae naan angu pogindraen

Iraivan ingae varavillai

Enavae naan angu pogindraen

Male Part

Varumai muzhuvathum theerntha pinnae

Marupadi oru naal naan varuvaen

Marupadi oru naal naan varuvaen…

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இறைவன் உலகத்தை படைத்தானாம்

ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்

குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம்

ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்

ஆண் : ஏழையை படைத்தவன் அவனென்றால்

இறைவன் என்பவன் எதற்காக

குழு : ஏழையை படைத்தவன் அவனென்றால்

இறைவன் என்பவன் எதற்காக

ஆண் : இறைவன் என்பவன் எதற்காக……

ஆண் : பொன்னகை அணிந்த மாளிகைகள்

புன்னகை மறந்த மண் குடிசை

பொன்னகை அணிந்த மாளிகைகள்

புன்னகை மறந்த மண் குடிசை

பசி வர அங்கே மாத்திரைகள்

பட்டினியால் இங்கு யாத்திரைகள்

ஆண் : இரு வேறுலகம் இதுவென்றால்

இறைவன் என்பவன் எதற்காக

குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம்

ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்

ஆண் : உயரே பறக்கும் காத்தாடி

உதவும் ஏழை நூல் போலே

உயரே பறக்கும் காத்தாடி

உதவும் ஏழை நூல் போலே

பட்டம் போல் அவர் பளபளப்பார்

நூல் போலே இவர் இளைத்திருப்பார்

ஆண் : இரு வேறியக்கம் இதுவென்றால்

இறைவன் என்பவன் எதற்காக

குழு : இறைவன் உலகத்தை படைத்தானாம்

ஏழ்மையை அவன்தான் படைத்தானாம்

ஆண் : இறைவன் இங்கே வரவில்லை

எனவே நான் அங்கு போகின்றேன்

இறைவன் இங்கே வரவில்லை

எனவே நான் அங்கு போகின்றேன்

ஆண் : வறுமை முழுவதும் தீர்ந்த பின்னே

மறுபடி ஒரு நாள் நான் வருவேன்

மறுபடி ஒரு நாள் நான் வருவேன்.........

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Unakkaga Naan (1976) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song