Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. R. Pappa Male Part Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan Male Part Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan Adhil arinjanum moodanum undu Aanaal thodakkamum mudivum ondru Male Part Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan Male Part Kadavulin padaippilae kavidhaiyum undu Gandhiyai polavae kaaviyam undu Mudivu vilangaadha thodar kadhai undu Mudikka vendum endru mudippadhum undu Male Part Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan Male Part Kangalil thodangi kangalil mudithaan Pennidam pirandhadhai pennidam koduthaan Kangalil thodangi kangalil mudithaan Pennidam pirandhadhai pennidam koduthaan Mannilae nadandhadhai mannukkae alithaan Mannilae nadandhadhai mannukkae alithaan Vaanathil irundhae kavidhaiyai mudithaan Male Part Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan Male Part Karuvil irundhae kavinjanin pirappu Kaalathin parisae kavidhaiyil sirappu Karpanai enbadhu kadavulin padaippu Kadavulai vendradhu kavinjanin ninaippu Male Part Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan Adhil arinjanum moodanum undu Aanaal thodakkamum mudivum ondru Male Part Iraivan endroru kavinjan Avan padaitha kavidhai manidhan
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் ஆண் : இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று ஆண் : இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் ஆண் : கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு காந்தியை போலவே காவியம் உண்டு முடிவு விளங்காத தொடர்கதை உண்டு முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு ஆண் : இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் ஆண் : கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான் பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான் மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான் மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான் வானத்தில் இருந்தே கவிதை முடித்தான் ஆண் : இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் ஆண் : கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு கற்பனை என்பது கடவுளின் படைப்பு கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு ஆண் : இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன் அதில் அறிஞனும் மூடனும் உண்டு ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று ஆண் : இறைவன் என்றொரு கவிஞன் அவன் படைத்த கவிதை மனிதன்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. R. Pappa
Release information: From Yaen (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Yaen
- Composer: T. R. Pappa