Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. R. Pappa

Male Part

Iraivan endroru kavinjan

Avan padaitha kavidhai manidhan

Male Part

Iraivan endroru kavinjan

Avan padaitha kavidhai manidhan

Adhil arinjanum moodanum undu

Aanaal thodakkamum mudivum ondru

Male Part

Iraivan endroru kavinjan

Avan padaitha kavidhai manidhan

Male Part

Kadavulin padaippilae kavidhaiyum undu

Gandhiyai polavae kaaviyam undu

Mudivu vilangaadha thodar kadhai undu

Mudikka vendum endru mudippadhum undu

Male Part

Iraivan endroru kavinjan

Avan padaitha kavidhai manidhan

Male Part

Kangalil thodangi kangalil mudithaan

Pennidam pirandhadhai pennidam koduthaan

Kangalil thodangi kangalil mudithaan

Pennidam pirandhadhai pennidam koduthaan

Mannilae nadandhadhai mannukkae alithaan

Mannilae nadandhadhai mannukkae alithaan

Vaanathil irundhae kavidhaiyai mudithaan

Male Part

Iraivan endroru kavinjan

Avan padaitha kavidhai manidhan

Male Part

Karuvil irundhae kavinjanin pirappu

Kaalathin parisae kavidhaiyil sirappu

Karpanai enbadhu kadavulin padaippu

Kadavulai vendradhu kavinjanin ninaippu

Male Part

Iraivan endroru kavinjan

Avan padaitha kavidhai manidhan

Adhil arinjanum moodanum undu

Aanaal thodakkamum mudivum ondru

Male Part

Iraivan endroru kavinjan

Avan padaitha kavidhai manidhan

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்

அவன் படைத்த கவிதை மனிதன்

ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்

அவன் படைத்த கவிதை மனிதன்

அதில் அறிஞனும் மூடனும் உண்டு

ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்

அவன் படைத்த கவிதை மனிதன்

ஆண் : கடவுளின் படைப்பிலே கவிதையும் உண்டு

காந்தியை போலவே காவியம் உண்டு

முடிவு விளங்காத தொடர்கதை உண்டு

முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு

ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்

அவன் படைத்த கவிதை மனிதன்

ஆண் : கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்

பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்

கண்களில் தொடங்கி கண்களில் முடித்தான்

பெண்ணிடம் பிறந்ததை பெண்ணிடம் கொடுத்தான்

மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்

மண்ணிலே நடந்ததை மண்ணுக்கே அளித்தான்

வானத்தில் இருந்தே கவிதை முடித்தான்

ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்

அவன் படைத்த கவிதை மனிதன்

ஆண் : கருவில் இருந்தே கவிஞனின் பிறப்பு

காலத்தின் பரிசே கவிதையில் சிறப்பு

கற்பனை என்பது கடவுளின் படைப்பு

கடவுளை வென்றது கவிஞனின் நினைப்பு

ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்

அவன் படைத்த கவிதை மனிதன்

அதில் அறிஞனும் மூடனும் உண்டு

ஆனால் தொடக்கமும் முடிவும் ஒன்று

ஆண் : இறைவன் என்றொரு கவிஞன்

அவன் படைத்த கவிதை மனிதன்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. R. Pappa

Release information: From Yaen (1970) · Lyricist: Kannadasan

Explore this song