Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Laa laa laaa…laala laala laala laa laa Laa laa laaa…laala laala laala laa laa Male Part Iraivan enakkoru ulagathai padaithu Inbathai kuvichu vachaan Adhil irupadhai ellaam rasippadharkkaaga Ilamaiyai koduthu vachaan Male Part Iraivan enakkoru ulagathai padaithu Inbathai kuvichu vachaan Adhil irupadhai ellaam rasippadharkkaaga Ilamaiyai koduthu vachaan Whistling : ……………….. Male Part Vaaliba vegam valarndhidum bothu Vaanil parakkadhoo Vaazhkaiyil rasanai piranthidum bothu Kaadhal sirikkadho Male Part Azhagin mayakkathil aasaiyai valarthu Aarudhal kaana vachaan Azhagin mayakkathil aasaiyai valarthu Aarudhal kaana vachaan Ingu aanukku pennai seedhanam koduthu Aattathai thuvakki vechaan… Male Part Iraivan enakkoru ulagathai padaithu Inbathai kuvichu vachaan Adhil irupadhai ellaam rasippadharkkaaga Ilamaiyai koduthu vachaan Male Part Maedaiyillaamal aadidum kaathil Mellisai pirandhu varum Kodaana kodi uyirgalin madiyil Kavidhaigal thavazhndhu varum Male Part Padarum kodikkoru pandhalai amaithu Pazhuthu kulunga vechaan Adhil paravaigal kodi uravu kondaadi Pasiyai marakka vechaan Whistling : …………………. Male Part Odathin melae oorvalam ponaal Ullam kuliraadho Oosaiyillaamal paesidum kannil Unmai puriyaadho Male Part Paruva manasukku paarvaiyai koduthu Paadhaiyai vaguthu vechaan Adhil padippadharkkendrum kalippadharkkendrum Naerathai odhukki vechaan… Male Part Iraivan enakkoru ulagathai padaithu Inbathai kuvichu vachaan Adhil irupadhai ellaam rasippadharkkaaga Ilamaiyai koduthu vachaan Whistling : ………………….
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லா லா லா.....லால லால லால லா லா லா லா லா.....லால லால லால லா லா ஆண் : இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து இன்பத்தை குவிச்சு வச்சான் அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வச்சான் ஆண் : இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து இன்பத்தை குவிச்சு வச்சான் அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வச்சான் விசில் : ................................ ஆண் : வாலிப வேகம் வளர்ந்திடும் போது வானில் பறக்காதோ வாழ்க்கையில் ரசனை பிறந்திடும் போது காதல் சிரிக்காதோ ஆண் : அழகின் மயக்கத்தில் ஆசையை வளர்த்து ஆறுதல் காண வச்சான் அழகின் மயக்கத்தில் ஆசையை வளர்த்து ஆறுதல் காண வச்சான் இங்கு ஆணுக்கு பெண்ணை சீதனம் கொடுத்து ஆட்டத்தை துவக்கி வச்சான்..... ஆண் : இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து இன்பத்தை குவிச்சு வச்சான் அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வச்சான் ஆண் : மேடையில்லாமல் ஆடிடும் காத்தில் மெல்லிசை பிறந்து வரும் கோடான கோடி உயிர்கள் மடியில் கவிதைகள் தவழ்ந்து வரும் ஆண் : படரும் கொடிக்கொரு பந்தலை அமைத்து பழுத்து குலுங்க வச்சான் அதில் பறவைகள் கோடி உறவுக் கொண்டாடி பசியை மறக்க வச்சான்...... விசில் : .................................. ஆண் : ஓடத்தின் மேலே ஊர்வலம் போனால் உள்ளம் குளிராதோ...... ஓசையில்லாமல் பேசிடும் கண்ணில் உண்மை புரியாதோ ஆண் : பருவ மனசுக்கு பார்வையைக் கொடுத்து பாதையை வகுத்து வச்சான் அதில் படிப்பதற்கென்றும் களிப்பதற்கென்றும் நேரத்தை ஒதுக்கி வச்சான்.... ஆண் : இறைவன் எனக்கொரு உலகத்தை படைத்து இன்பத்தை குவிச்சு வச்சான் அதில் இருப்பதை எல்லாம் ரசிப்பதற்காக இளமையை கொடுத்து வச்சான் விசில் : ...................................
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Kanni Penn (1969) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kanni Penn
- Composer: M. S. Vishwanathan