Roman script

Iraiva Unakku Song Lyrics is a track from Annaiyum Pithavum Tamil Film– 1969, Starring A. V. M. Rajan, Sivakumar, V. K. Ramasamy, Cho Ramasamy, V. Nagaiah, V. Gopalakrishnan, T. R. Ramachandran, Vanishree, Lakshmi, S. N. Lakshmi, G. Sakunthala, Manorama and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Female Part

Iraiva unakoru kelvi

Engae ne marainthaaiyo

Female Part

Iraiva unakoru kelvi

Engae ne marainthaaiyo

Varuven badhil solla vendum

Un madiyil idam thara vendum

Female Part

Iraiva unakoru kelvi

Engae ne marainthaaiyo

Varuven badhil solla vendum

Un madiyil idam thara vendum

Female Part

Thiruchendhooril deepathai paarthene

Deepathin porulil nangal illai

Thirumbum vazhiyil sogathai paarthen

Sogathai thadukka neeyum illai

Thiruchendhooril deepathai paarthene

Deepathin porulil nangal illai

Thirumbum vazhiyil sogathai paarthen

Sogathai thadukka neeyum illai

Female Part

Uravum pirivum un vilaiyaatu

Ulagam nadapathu unai kettu

Ulladhai ellam pirinthadhu podhum

Aiya emakoru vazhi kattu

Aiya emakoru vazhi kattu

Female Part

Iraiva unakoru kelvi

Engae ne marainthaaiyo

Varuven badhil solla vendum

Un madiyil idam thara vendum

Female Part

Maganai pirinthu dhasarathan maandaan

Mannavan ramam vanam sendraan

Bharathan kanneer gangaiyil neenthi

Paadhugai udane moodi kondaan

Maganai pirinthu dhasarathan maandaan

Mannavan ramam vanam sendraan

Bharathan kanneer gangaiyil neenthi

Paadhugai udane moodi kondaan

Female Part

Thudikkum ullam oru thai makkal

Thunbam vandhaal mezhugaagum

Indraiya uravu naalaiyum vendum

Iraiva tharuvaai ethir kaalam

Iraiva tharuvaai ethir kaalam

Female Part

Iraiva unakoru kelvi

Engae ne marainthaaiyo

Varuven badhil solla vendum

Un madiyil idam thara vendum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : இறைவா உனக்கொரு கேள்வி

எங்கே நீ மறைந்தாயோ

பெண் : இறைவா உனக்கொரு கேள்வி

எங்கே நீ மறைந்தாயோ

வருவேன் பதில் சொல்ல வேண்டும்

உன் மடியில் இடந்தர வேண்டும்

பெண் : இறைவா உனக்கொரு கேள்வி

எங்கே நீ மறைந்தாயோ

வருவேன் பதில் சொல்ல வேண்டும்

உன் மடியில் இடந்தர வேண்டும்

பெண் : திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்

தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை

திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்

சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை

திருசெந்தூரில் தீபத்தைப் பார்த்தேன்

தீபத்தின் ஒளியில் நாங்கள் இல்லை

திரும்பும் வழியில் சோகத்தைப் பார்த்தேன்

சோகத்தைத் தடுக்க நீயும் இல்லை

பெண் : உறவும் பிரிவும் உன் விளையாட்டு

உலகம் நடப்பது உனைக் கேட்டு

உள்ளதை எல்லாம் பிரிந்தது போதும்

ஐயா எமக்கொரு வழிக் காட்டு

ஐயா எமக்கொரு வழிக் காட்டு

பெண் : இறைவா உனக்கொரு கேள்வி

எங்கே நீ மறைந்தாயோ

வருவேன் பதில் சொல்ல வேண்டும்

உன் மடியில் இடந்தர வேண்டும்

பெண் : மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்

மன்னவன் ராமன் வனம் சென்றான்

பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி

பாதுகை உடனே முடிக்கொண்டான்

மகனைப் பிரிந்து தசரதன் மாண்டான்

மன்னவன் ராமன் வனம் சென்றான்

பரதன் கண்ணீர் கங்கையில் நீந்தி

பாதுகை உடனே முடிக்கொண்டான்

பெண் : துடிக்கும் உள்ளம் ஒரு தாய் மக்கள்

துன்பம் வந்தால் மெழுகாகும்

இன்றைய உறவு நாளையும் வேண்டும்

இறைவா தருவாய் எதிர்காலம்.......

இறைவா தருவாய் எதிர்காலம்.......

பெண் : இறைஉனக்கொரு கேள்வி

எங்கே நீ மறைந்தாயோ

வருவேன் பதில் சொல்ல வேண்டும்

உன் மடியில் இடந்தர வேண்டும்

Song information

Singer: P. Susheela

Release information: From Annaiyum Pithavum (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song