Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female Part

Daeianna daeianna daeianna daeianna

Daei anna daei anna

Daei anna driyo daei anna

Daei anna driyo daei anna

Female Part

Muraiyodu uzhaithu unna

Mudiyatha somberi

Nari pola thirivaar puvimelaae

Nalla vazhiyodu pogindra

Vaai pesaa uyirgalai

Vadhavadhachu thinbaar veriyaalae

Female Part

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female Part

Kaalodindha aattukaaga

Kanneer vitta budharum

Kadal pola ullangkonda

Gaandhi yesunaadharum

Female Part

Kaalodindha aattukaaga

Kanneer vitta budharum

Kadal pola ullangkonda

Gaandhi yesunaadharum

Female Part

Kazhutharukkum kodumai kandu

Thiruntha vazhi sonnadhum undu

Kaadhil mattum kettu adhai rasichaanga

Aana karikadaiyin kanakkai perukki vandhaanga

hoo ooo oo hoo oo oo hoo oooo

Female Part

Iraipodum

Iraipodum manitharukkae

Iraiyaagum vellaadae

Idhu thaan ulagam

Veen anuthaabam kandu nee

Oru naalum nambidathae

Female Part

Daeianna daeianna daeianna daeianna

Daei anna daei anna

Daei anna driyo daei anna

Daei anna driyo daei anna

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

பெண் : முறையோடு உழைத்து உன்ன

முடியாத சோம்பேறி

நரி போல திரிவார் புவிமேலே

நல்ல வழியோடு போகின்ற

வாய் பேசா உயிர்களை

வதவதச்சு தின்பார் வெறியாலே

பெண் : இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண் : காலொடிந்த ஆட்டுக்காக

கண்ணீர் விட்ட புத்தரும்

கடல் போல உள்ளங்கொண்ட

காந்தி ஏசுநாதரும்

பெண் : காலொடிந்த ஆட்டுக்காக

கண்ணீர் விட்ட புத்தரும்

கடல் போல உள்ளங்கொண்ட

காந்தி ஏசுநாதரும்

பெண் : கழுத்தறுக்கும் கொடுமை கண்டு

திருதத் வழி சொன்னதும் உண்டு

காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க

ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க

ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ

பெண் : இறைபோடும்

இறைபோடும் மனிதருக்கே

இறையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே

பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Pathi Bakthi (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song