Roman script

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Innum ennai enna

Seiya pogiraai anbae anbae … ae

Ennai kandaal ennanavo

Aagiraai munbae munbae …ae

Male Part

Kaigal thaanaai korthaai

Katti mutham thenaai vaarthaai

Inbam inbam singaara leela

Male Part

Innum ennai enna

Seiya pogiraai anbae anbae … ae

Ennai kandaal ennanavo

Aagiraai munbae munbae …ae

Male Part

Paadi varum vaanmadhiyae

Paarvaigalin poompaniyae

Deva suga thaen kaniyae

Moga pari pooraniyae

Female Part

Poovodu thaan sera

Ilankaatru poraadum bodhu

Seraamal theeraadhu idam

Paarthu theermaanam podu

Male Part

Pudhu pudhu vidukadhai

Thoda thoda thodargiradhae

Female Part

Innum ennai enna

Seiya pogiraai anbae anbae … ae

Ennai kandaal ennanavo

Aagiraai munbae munbae …ae

Female Part

Unnai serndhaal paavai

Innum angu yedho thevai

Sollu sollu singaara vela …

Female Part

Thaen kavidhai thoodhu

Vidum naayaganae maayavanae

Nool idaiyai yenga vidum

Vaan amudha saagaranae

Male Part

Nee thaanae naan paadum

Sugamaana aagaasa vaani

Paadaamal koodaamal

Urangaadhu reengaara theni

Female Part

Thadaigalai kadandhu nee

Madaigalai thirandhida vaa

Male Part

Innum ennai enna seiya

Pogiraai anbae anbae … ae

Female Part

Aahaa ennai kandaal ennanavo

Aagiraai munbae munbae … ae

Male Part

Kaigal thaanaai korthaai

Katti mutham thenaai vaarthaai

Female Part

Sollu sollu singaara vela ..

Male Part

Innum ennai enna seiya

Pogiraai anbae anbae

Anbae anbae

Female Part

Ennai kandaal ennanavo

Aagiraai munbae munbae

Anbae ….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய்

கோர்தாய் கட்டி முத்தம்

தேனாய் வார்தாய் இன்பம்

இன்பம் சிங்கார லீலா

ஆண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : பாடி வரும் வான்

மதியே பார்வைகளின்

பூம்பனியே தேவ சுக

தேன் கனியே மோக

பரி பூரணியே

பெண் : பூவோடு தான்

சேர இளங்காற்று

போராடும் போது

சேராமல் தீராது இடம்

பார்த்து தீர்மானம் போடு

ஆண் : புது புது விடுகதை

தொடதொட தொடர்கிறதே

பெண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

பெண் : உன்னை சேர்ந்தாள்

பாவை இன்னும் அங்கு

ஏதோ தேவை சொல்லு

சொல்லு சிங்கார வேலா

பெண் : தேன் கவிதை

தூது விடும் நாயகனே

மாயவனே நூல் இடையை

ஏங்க விடும் வான் அமுத

சாகரனே

ஆண் : நீதானே நான்

பாடும் சுகமான ஆகாச

வாணி பாடாமல் கூடாமல்

உறங்காது ரீங்கார தேனீ

பெண் : தடைகளை

கடந்து நீ மடைகளை

திறந்திட வா

ஆண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே

பெண் : ஆஹா என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

ஆண் : கைகள் தானாய்

கோர்தாய் கட்டி முத்தம்

தேனாய் வார்தாய்

பெண் : சொல்லு சொல்லு

சிங்காரவேலா

ஆண் : இன்னும் என்னை

என்ன செய்ய போகிறாய்

அன்பே அன்பே அன்பே

அன்பே

பெண் : என்னை

கண்டால் என்னென்னவோ

ஆகிறாய் முன்பே முன்பே

அன்பே

Song information

Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Singaravelan (1992) · Lyricist: R.V. Udhaya Kumar

Explore this song