Roman script
Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Innum ennai enna Seiya pogiraai anbae anbae … ae Ennai kandaal ennanavo Aagiraai munbae munbae …ae Male Part Kaigal thaanaai korthaai Katti mutham thenaai vaarthaai Inbam inbam singaara leela Male Part Innum ennai enna Seiya pogiraai anbae anbae … ae Ennai kandaal ennanavo Aagiraai munbae munbae …ae Male Part Paadi varum vaanmadhiyae Paarvaigalin poompaniyae Deva suga thaen kaniyae Moga pari pooraniyae Female Part Poovodu thaan sera Ilankaatru poraadum bodhu Seraamal theeraadhu idam Paarthu theermaanam podu Male Part Pudhu pudhu vidukadhai Thoda thoda thodargiradhae Female Part Innum ennai enna Seiya pogiraai anbae anbae … ae Ennai kandaal ennanavo Aagiraai munbae munbae …ae Female Part Unnai serndhaal paavai Innum angu yedho thevai Sollu sollu singaara vela … Female Part Thaen kavidhai thoodhu Vidum naayaganae maayavanae Nool idaiyai yenga vidum Vaan amudha saagaranae Male Part Nee thaanae naan paadum Sugamaana aagaasa vaani Paadaamal koodaamal Urangaadhu reengaara theni Female Part Thadaigalai kadandhu nee Madaigalai thirandhida vaa Male Part Innum ennai enna seiya Pogiraai anbae anbae … ae Female Part Aahaa ennai kandaal ennanavo Aagiraai munbae munbae … ae Male Part Kaigal thaanaai korthaai Katti mutham thenaai vaarthaai Female Part Sollu sollu singaara vela .. Male Part Innum ennai enna seiya Pogiraai anbae anbae Anbae anbae Female Part Ennai kandaal ennanavo Aagiraai munbae munbae Anbae ….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஆண் : கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய் இன்பம் இன்பம் சிங்கார லீலா ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஆண் : பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே பெண் : பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே பெண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை சொல்லு சொல்லு சிங்கார வேலா பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே பெண் : ஆஹா என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே ஆண் : கைகள் தானாய் கோர்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்தாய் பெண் : சொல்லு சொல்லு சிங்காரவேலா ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே அன்பே அன்பே பெண் : என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே அன்பே
Song information
Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Singaravelan (1992) · Lyricist: R.V. Udhaya Kumar
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Singaravelan
- Composer: Ilayaraja