Roman script

Singers : P. Unnikrishnan and Chorus

             Music by : S. A. Rajkumar

Chorus

Innisai paadivarum

Ilam kaatruku uruvam illai

Kaatralai illai endral oru

Paatoli ketpathillai

Chorus

Oru gaanam

Varugayil ullam

Kollai pogudhae

Aanaal kaatrin

Mugavari kangal

Arivathilayae

Chorus

Indha vaazhkayae

Oru thedal thaan adhai

Thedi thedi thedum

Manathu tholaigiradhae

Chorus

Innisai paadivarum

Ilam kaatruku uruvam illai

Kaatralai illai endral oru

Paatoli ketpathillai

Male Part

Innisai paadivarum

Ilam kaatruku uruvam illai

Female Part

……………………..

Male Part

{ Kan kondu than

Kannai kandavargal

Kidayathu en kannai

Kaanugiren imai

Rendum asaiyathu } (2)

Male Part

Kuyil isai ketaval

Indru kuyil mugam paarkiraal

Uyir thotta paadalin muzhu

Uruvathai paarkiraal

Male Part

Thedum munbae

Vantha porul vaazhvil

Nilaipathillai thedi thedi

Kanda porul ezhithil tholaivathillai

Male Part

Isai paatum

Kaatrum serntha

Pinbu pirivathillai

Chorus

Innisai paadagarae

Ival vinnuyir kalanthuvittal

Mannagam ulla varai

Ival manasukul vaazhnthirupaal

Male Part

Innisai paadivarum

Ilam kaatruku uruvam illai

Kaatralai illai endral oru

Paatoli ketpathillai

Chorus

……………………………………..

தமிழ்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

குழு : இன்னிசை பாடி

வரும் இளம் காற்றுக்கு

உருவமில்லை காற்றலை

இல்லையென்றால் ஒரு

பாட்டொலி கேட்பதில்லை

குழு : ஒரு கானம்

வருகையில் உள்ளம்

கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி

கண்கள் அறிவதில்லையே

குழு : இந்த வாழ்க்கையே

ஒரு தேடல்தான் அதை

தேடித் தேடி தேடும் மனது

தொலைகிறதே

குழு : இன்னிசை பாடி

வரும் இளம் காற்றுக்கு

உருவமில்லை காற்றலை

இல்லையென்றால் ஒரு

பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : இன்னிசை பாடி

வரும் இளம் காற்றுக்கு

உருவமில்லை

பெண் : ...........................

ஆண் : { கண் கொண்டு

தன் கண்ணை கண்டவர்கள்

கிடையாது என் கண்ணை

காணுகிறேன் இமை ரெண்டும்

அசையாது } (2)

ஆண் : குயில் இசை

கேட்டவள் இன்று குயில்

முகம் பார்க்கிறாள் உயிர்

தொட்ட பாடலின் முழு

உருவத்தை பார்க்கிறாள்

ஆண் : தேடும் முன்பே

வந்த பொருள் வாழ்வில்

நிலைப்பதில்லை தேடி

தேடி கண்ட பொருள்

எளிதில் தொலைவதில்லை

ஆண் : இசை பாட்டும்

காற்றும் சேர்ந்த பின்பு

பிரிவதில்லை

குழு : இன்னிசை பாடகரே

இவள் விண்ணுயிர் கலந்து

விட்டால் மண்ணகம் உள்ள

வரை இவள் மனசுக்குள்

வாழ்ந்திருப்பாள்

ஆண் : இன்னிசை பாடி

வரும் இளம் காற்றுக்கு

உருவமில்லை காற்றலை

இல்லையென்றால் ஒரு

பாட்டொலி கேட்பதில்லை

குழு : ...........................

Song information

Singers: P. Unnikrishnan and Chorus

Music by: S. A. Rajkumar

Release information: From Thullatha Manamum Thullum (1999) · Lyricist: Vairamuthu

Explore this song