Roman script
Singers : P. Unnikrishnan and Chorus
Music by : S. A. Rajkumar
Chorus
Innisai paadivarum
Ilam kaatruku uruvam illai
Kaatralai illai endral oru
Paatoli ketpathillai
Chorus
Oru gaanam
Varugayil ullam
Kollai pogudhae
Aanaal kaatrin
Mugavari kangal
Arivathilayae
Chorus
Indha vaazhkayae
Oru thedal thaan adhai
Thedi thedi thedum
Manathu tholaigiradhae
Chorus
Innisai paadivarum
Ilam kaatruku uruvam illai
Kaatralai illai endral oru
Paatoli ketpathillai
Male Part
Innisai paadivarum
Ilam kaatruku uruvam illai
Female Part
……………………..
Male Part
{ Kan kondu than
Kannai kandavargal
Kidayathu en kannai
Kaanugiren imai
Rendum asaiyathu } (2)
Male Part
Kuyil isai ketaval
Indru kuyil mugam paarkiraal
Uyir thotta paadalin muzhu
Uruvathai paarkiraal
Male Part
Thedum munbae
Vantha porul vaazhvil
Nilaipathillai thedi thedi
Kanda porul ezhithil tholaivathillai
Male Part
Isai paatum
Kaatrum serntha
Pinbu pirivathillai
Chorus
Innisai paadagarae
Ival vinnuyir kalanthuvittal
Mannagam ulla varai
Ival manasukul vaazhnthirupaal
Male Part
Innisai paadivarum
Ilam kaatruku uruvam illai
Kaatralai illai endral oru
Paatoli ketpathillai
Chorus
……………………………………..தமிழ்
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
குழு : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
குழு : ஒரு கானம்
வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
குழு : இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை
தேடித் தேடி தேடும் மனது
தொலைகிறதே
குழு : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
ஆண் : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை
பெண் : ...........................
ஆண் : { கண் கொண்டு
தன் கண்ணை கண்டவர்கள்
கிடையாது என் கண்ணை
காணுகிறேன் இமை ரெண்டும்
அசையாது } (2)
ஆண் : குயில் இசை
கேட்டவள் இன்று குயில்
முகம் பார்க்கிறாள் உயிர்
தொட்ட பாடலின் முழு
உருவத்தை பார்க்கிறாள்
ஆண் : தேடும் முன்பே
வந்த பொருள் வாழ்வில்
நிலைப்பதில்லை தேடி
தேடி கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை
ஆண் : இசை பாட்டும்
காற்றும் சேர்ந்த பின்பு
பிரிவதில்லை
குழு : இன்னிசை பாடகரே
இவள் விண்ணுயிர் கலந்து
விட்டால் மண்ணகம் உள்ள
வரை இவள் மனசுக்குள்
வாழ்ந்திருப்பாள்
ஆண் : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை
குழு : ...........................Song information
Singers: P. Unnikrishnan and Chorus
Music by: S. A. Rajkumar
Release information: From Thullatha Manamum Thullum (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Unnikrishnan and Chorus
- Film / album: Thullatha Manamum Thullum
- Composer: S. A. Rajkumar