Roman script
Singer : K. S. Chithra Music by : S. A. Rajkumar Female Part Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai Female Part Oru gaanam varugaiyil Ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari Kangal arivathillayae Female Part Indha vaazhkaiyae Oru thedal dhaan Adhai thedi thedi Thedum manadhu tholaigiradhae …ae Female Part Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai Female Part Kan illai endraalo Niram paarka mudiyathu Niram paarkum un kannai Nee paarka mudiyathu Female Part Kuyil isai podhumae Ada kuyil mugam thevaiya Unarvugal podhumae Adhan uruvam thevaiya Female Part Kannil kaatchi thondri vittaal Karpanai theerndhuvidum Kannil thondra kaatchiyil dhaan Karpanai valarndhu vidum Ada paadal polae Thedal kooda oru sugamae..ae Female Part Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai Female Part Uyir ondru illaamal Udal ingu nilaiyadhae Uyir enna porul endru Azhai paaindhu thiriyadhae Female Part Vaazhkaiyin vergalo Miga ragasiyam aanadhu Ragasiyam kaanbadhae Nam avasiyam aanadhu Female Part Thedal ulla uyirgalukae Dhinamum pasi irukum Thedal enbadhu ullavarai Vaazhvil rusi irukum Ada paadal polae Thedal kooda oru sugamae..ae Female Part Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai Female Part Oru gaanam varugaiyil Ullam kollai pogudhae Aanaal kaatrin mugavari Kangal arivathillayae Female Part Indha vaazhkaiyae Oru thedal dhaan Adhai thedi thedi Thedum manadhu tholaigiradhae…ae Female Part Innisai paadi varum Ilankaatruku uruvamillai Kaatralai illai endraal Oru paatoli ketpathillai
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளா் : எஸ். ஏ. ராஜ்குமாா் பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை பெண் : ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே பெண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை பெண் : கண் இல்லையென்றாலோ நிறம் பாா்க்க முடியாது நிறம் பாா்க்கும் உன் கண்ணை நீ பாா்க்க முடியாது பெண் : குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உணா்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா பெண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா காட்சியில் தான் கற்பனை வளா்ந்துவிடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை பெண் : உயிா் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே உயிா் என்ன பொருள் என்று அலைபாய்ந்து திாியாதே பெண் : வாழ்க்கையின் வோ்களோ மிக ரகசியமானது ரகசியம் காண்பதே நம் அவசியமானது பெண் : தேடல் உள்ள உயிா்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை பெண் : ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாி கண்கள் அறிவதில்லையே பெண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே பெண் : இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
Song information
Singer: K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Thullatha Manamum Thullum (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Thullatha Manamum Thullum
- Composer: S. A. Rajkumar