Roman script

Singer : P. Unnikrishnan

Music by : S. A. Rajkumar

Male Part

Innisai paadi varum ilankaatruku uruvamillai

Kaatralai illai endral oru paatoli ketpathillai

Oru gaanam varugaiyil ullam kollai pogudhae

Aanaal kaatrin mugavari kangal arivathillayae

Indha vaazhkaiyae oru thedal dhaan

Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae … ae

Male Part

Innisai paadi varum ilankaatruku uruvamillai

Kaatralai illai endral oru paatoli ketpathillaiii

Male Part

Kan illai endralo niram paarka mudiyathu

Niram paarkum un kannai nee paarka mudiyathu

Kuyil isai podhumae ada kuyil mugam thevaiya

Unarvugal podhumae adhan uruvam thevaiya

Male Part

Kannil kaatchi thondri vittal karpanai theerndhuvidum

Kannil thondra kaatchiyil dhaan karpanai valarndhu vidum

Ada paadal polae thedal kooda oru sugamae .. ae

Male Part

Innisai paadi varum ilankaatruku uruvamillai

Kaatralai illai endral oru paatoli ketpathillaii

Male Part

Uyir ondru illamal udal ingu nilaiyadhae

Uyir enna porul endru azhai paaindhu thiriyadhae

Vaazhkaiyin vergalo miga ragasiyam aanadhu

Ragasiyam kaanbadhae nam avasiyam aanadhu

Male Part

Thedal ulla uyirgalukae dhinamum pasi irukum

Thedal enbadhu ullavarai vaazhvil rusi irukum

Ada paadal polae thedal kooda oru sugamae .. ae

Male Part

Innisai paadi varum ilankaatruku uruvamillai

Kaatralai illai endral oru paatoli ketpathillai

Oru gaanam varugaiyil ullam kollai pogudhae

Aanaal kaatrin mugavari kangal arivathillayae

Indha vaazhkaiyae oru thedal dhaan

Adhai thedi thedi thedum manadhu tholaigiradhae … ae

Male Part

Innisai paadi varum ilankaatruku uruvamillai

Kaatralai illai endral oru paatoli ketpathillai

Whistling : ……………………………………………

தமிழ்

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

ஆண் : இன்னிசை பாடிவரும்

இளம் காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில் உள்ளம்

கொள்ளை போகுதே ஆனால்

காற்றின் முகவாி கண்கள்

அறிவதில்லையே இந்த வாழ்க்கையே

ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி

தேடும் மனது தொலைகிறதே

ஆண் : இன்னிசை பாடிவரும்

இளம் காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : கண் இல்லையென்றாலோ

நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும்

உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது

குயிலிசை போதுமே அட குயில் முகம்

தேவையா உணா்வுகள் போதுமே

அதன் உருவம் தேவையா

ஆண் : கண்ணில் காட்சி

தோன்றிவிட்டால் கற்பனை

தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா

காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும்

அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண் : இன்னிசை பாடிவரும்

இளம் காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : உயிா் ஒன்று இல்லாமல்

உடல் இங்கு நிலையாதே உயிா்

என்ன பொருள் என்று அலைபாய்ந்து

திாியாதே வாழ்க்கையின் வோ்களோ

மிக ரகசியமானது ரகசியம் காண்பதே

மிக அவசியமானது

ஆண் : தேடல் உள்ள

உயிா்களுக்கே தினமும்

பசியிருக்கும் தேடல் என்பது

உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண் : இன்னிசை பாடிவரும்

இளம் காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில் உள்ளம்

கொள்ளை போகுதே ஆனால்

காற்றின் முகவாி கண்கள்

அறிவதில்லையே இந்த வாழ்க்கையே

ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி

தேடும் மனது தொலைகிறதே

ஆண் : இன்னிசை பாடிவரும்

இளம் காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

விஷ்லிங் : ............................................

Song information

Singer: P. Unnikrishnan

Music by: S. A. Rajkumar

Release information: From Thullatha Manamum Thullum (1999) · Lyricist: Vairamuthu

Explore this song