Roman script

Singer : K. S. Chithra

Music by : M. S. Vishwanathan

Female Part

Innikku nadantha nenappula

Naan vaazhnthiruppen

Ingu ennaiyum unnaiyum

Serthu vecha deivathukkae

Naan nandri solven

Kaalam ellaam kangalilae

Female Part

Innikku nadantha nenappula

Naan vaazhnthiruppen

Ingu ennaiyum unnaiyum

Serthu vecha deivathukkae

Naan nandri solven

Kaalam ellaam kangalilae

Naan nandri solven

Kaalam ellaam kangalilae

Aaa…haa…aa..aa…ahaa haahaaa

Haa…aaa….haa…aaa…

Female Part

En madiyil nee sirithaal

Un azhagai naan rasippen

En madiyil nee sirithaal

Un azhagai naan rasippen

Kannirandum paarthuvittaal

Kaithunaiyaai naan varuven

Female Part

Unnai alli veippen

Aasaiyulla nenjinilae

Unnai alli veippen

Aasaiyulla nenjinilae

Female Part

Innikku nadantha nenappula

Naan vaazhnthiruppen

Ingu ennaiyum unnaiyum

Serthu vecha deivathukkae

Naan nandri solven

Kaalam ellaam kangalilae

Aaa…aaa…naan nandri solven

Kaalam ellaam kangalilae

Female Part

Manjal nila maalaiyilae

Mannavanai paarthiruppen

Manjal nila maalaiyilae

Mannavanai paarthiruppen

Nenjamellam nee irundhaal

Nimmadhiyaai naan iruppen

Female Part

Endhan vaazhvinilae

Vaangi vandhen nalla varam

Endhan vaazhvinilae

Vaangi vandhen nalla varam

Female Part

Innikku nadantha nenappula

Naan vaazhnthiruppen

Ingu ennaiyum unnaiyum

Serthu vecha deivathukkae

Naan nandri solven

Kaalam ellaam kangalilae

Naan nandri solven

Kaalam ellaam kangalilae

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல

நான் வாழ்ந்திருப்பேன்

இங்கு என்னையும் உன்னையும்

சேர்த்து வச்ச தெய்வத்துக்கே

நான் நன்றி சொல்வேன்

காலமெல்லாம் கண்களிலே...

பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல

நான் வாழ்ந்திருப்பேன்

இங்கு என்னையும் உன்னையும்

சேர்த்து வச்ச தெய்வத்துக்கே

நான் நன்றி சொல்வேன்

காலமெல்லாம் கண்களிலே

நான் நன்றி சொல்வேன்

காலமெல்லாம் கண்களிலே

ஆஆஆஆ....ஆஹ்ஹ்ஹ்ஹா...

பெண் : என் மடியில் நீ சிரித்தால்

உன் அழகை நான் ரசிப்பேன்

என் மடியில் நீ சிரித்தால்

உன் அழகை நான் ரசிப்பேன்

கண்ணிரெண்டும் பார்த்துவிட்டால்

கைத் துணையாய் நான் வருவேன்

பெண் : உன்னை அள்ளி வைப்பேன்

ஆசையுள்ள நெஞ்சினிலே

உன்னை அள்ளி வைப்பேன்

ஆசையுள்ள நெஞ்சினிலே

பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல

நான் வாழ்ந்திருப்பேன்

இங்கு என்னையும் உன்னையும்

சேர்த்து வச்ச தெய்வத்துக்கே

நான் நன்றி சொல்வேன்

காலமெல்லாம் கண்களிலே

ஆஆ...நான் நன்றி சொல்வேன்

காலமெல்லாம் கண்களிலே

பெண் : மஞ்சள் நிலா மாலையிலே

மன்னவனை பார்த்திருப்பேன்

மஞ்சள் நிலா மாலையிலே

மன்னவனை பார்த்திருப்பேன்

நெஞ்சமெல்லாம் நீ இருந்தால்

நிம்மதியாய் நான் இருப்பேன்

பெண் : எந்தன் வாழ்வினிலே வாங்கி வந்தேன்

நல்ல வரம்

எந்தன் வாழ்வினிலே வாங்கி வந்தேன்

நல்ல வரம்

பெண் : இன்னிக்கு நடந்த நெனப்புல

நான் வாழ்ந்திருப்பேன்

இங்கு என்னையும் உன்னையும்

சேர்த்து வச்ச தெய்வத்துக்கே

நான் நன்றி சொல்வேன்

காலமெல்லாம் கண்களிலே

நான் நன்றி சொல்வேன்

காலமெல்லாம் கண்களிலே......

Song information

Singer: K. S. Chithra

Music by: M. S. Vishwanathan

Release information: From Kootu Puzhukkal (1987) · Lyricist: Na. Kamarasan

Explore this song