Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Iniya kaaman pandigai kondaadungal

Iniya kaaman pandigai kondaadungal

Male : Kannorangal minsaarangal

Female : Kannorangal minsaarangal

Male : Kannangal theanil oorum pookkal

Female : Mmmmm

Female Part

Iniya kaaman pandigai kondaadungal

Female Part

Muththam thantha eeram

Sooriyan varumvarai kaayaathe

Paavai soodum poovae

Raaththiri ragasiyam pesaathae

Mogam vara aadai suda

Thaegam palli kollaathae

Male Part

Thaabam meerum naeram

Naanam saernthu pogum

Thaabam meerum naeram

Naanam saernthu pogum

Ini sediyin kilaiyil

Kanigal kulungidum

Female Part

Iniya kaaman pandigai kondaadungal

Kannorangal minsaarangal

Kannangal theanil oorum pookkal

Male Part

Kodaikkaala vaelai

Maargazhi paarvaigal paarppaalae

Kaadhil pesum vaarththai

Melliya malligai poop polae

Koondhal enum panthal thanil

Naalum nizhal kodu maanae

Female Part

Thaanae kangal moodum

Roja kaadu vadum

Thaanae kangal moodum

Roja kaadu vadum

Ini idhazho kulira

Amutha mazhai thinam

Male Part

Iniya kaaman pandigai kondaadungal

Female : Kannorangal minsaarangal

Male : Kannorangal minsaarangal

Female : Kannangal theanil oorum pookkal

Male : Mmmmm

Both : Iniya kaaman pandigai kondaadungal….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

ஆண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள்

பெண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள்

ஆண் : கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

பெண் : ம்ம்ம்ம்

ஆண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

பெண் : முத்தம் தந்த ஈரம்

சூரியன் வரும்வரை காயாதே

பாவை சூடும் பூவே

ராத்திரி ரகசியம் பேசாதே

மோகம் வர ஆடை சுட

தேகம் பள்ளிக் கொள்ளாதே

ஆண் : தாபம் மீறும் நேரம்

நாணம் சேர்ந்து போகும்

தாபம் மீறும் நேரம்

நாணம் சேர்ந்து போகும்

இனி செடியின் கிளையில்

கனிகள் குலுங்கிடும்....

பெண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

கண்ணோரங்கள் மின்சாரங்கள்

கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

ஆண் : கோடைகால வேளை

மார்கழி பார்வைகள் பார்ப்பாளே

காதில் பேசும் வார்த்தை

மெல்லிய மல்லிகை பூப்போலே

கூந்தல் எனும் பந்தல் தனில்

நாளும் நிழல் கொடு மானே

பெண் : தானே கண்கள் மூடும்

ரோஜா காடு வாடும்

தானே கண்கள் மூடும்

ரோஜா காடு வாடும்

இனி இதழோ குளிர

அமுத மழை தினம்...

ஆண் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்

பெண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள்

ஆண் : கண்ணோரங்கள் மின்சாரங்கள்

பெண் : கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்

ஆண் : ம்ம்ம்ம்.....

இருவர் : இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From January 1 (1984 Film) (1984) · Lyricist: Vairamuthu

Explore this song