Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female Part Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Vaiyamae kel … vaanamae kel Thendralae en .. gaanamae kel Maandhar thammai paadum Paavalan naanae Female Part Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Vaiyamae kel vaanamae kel Thendralae en gaanamae kel Maandhar thammai paadum Paavalan naanae Female Part Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Male Part Maan tharum pon thooralil Maamalai poonjaaralil Sugam yena naan nanaigiren O raathiri nilaavinil Poothidum kanaavinil Kavidhaigal naan punaigiren Female Part Thennangeetrum thennisai kaatrum Anbin vedham kooraadhaa Anbin vedham kettadhanaalae Thunbam yaavum theeraadhaa Pagaivarukkum vaazhvu kodukkum Manidhanukkul jeevan vaazhndhaal Female Part Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Vaiyamae kel vaanamae kel Thendralae en gaanamae kel Maandhar thammai paadum Paavalan naanae Female Part Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Female Part Dhesamae en poo vanam Paasamae en keerthanam Ulagamae en uravinam O vervaiyum kanneeraiyum Paarkkaiyil yev velaiyum Urugumae en ila manam Female Part Vaenir kaalam vandhadhu endru Vaanam paadi paadaadho Vaasal thaedi veyilum vandhu Vanna kolam podaadho Oru nimisham vaazhdha pozhudhum Pala varusham pesa vendum Female Part Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum Vaiyamae kel vaanamae kel Thendralae en gaanamae kel Maandhar thammai paadum Paavalan naanae Female Part Ingu irukkum kaalam varaikkum Indha paravai paattu padikkum
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள் மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள் மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : மான் தரும் பொன் தூறலில் மாமலை பூஞ்சாரலில் சுகம் என நான் நனைகிறேன் பெண் : ஓ ராத்திரி நிலாவினில் பூத்திடும் கனாவினில் கவிதைகள் நான் புனைகிறேன் பெண் : தென்னங்கீற்றும் தென்னிசைக் காற்றும் அன்பின் வேதம் கூறாதா அன்பின் வேதம் கேட்டதனாலே துன்பம் யாவும் தீராதா பெண் : பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும் மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால் பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள் மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : தேசமே என் பூவனம் பாசமே என் கீர்த்தனம் உலகமே என் உறவினம் பெண் : ஓ.....வேர்வையும் கண்ணீரையும் பார்க்கையில் எவ்வேளையும் உருகுமே என் இளமனம் பெண் : வேணிற் காலம் வந்தது என்று வானம் பாடி பாடாதோ வாசல் தேடி வெயிலும் வந்து வண்ணக் கோலம் போடாதோ பெண் : ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும் பல வருஷம் பேச வேண்டும் பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும் பெண் : வையமே கேள் வானமே கேள் தென்றலே என் கானமே கேள் மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும் இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்
Song information
Singer: Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Ethir Kaatru (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Ethir Kaatru
- Composer: Ilayaraja