Roman script

Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Female Part

Ingu irukkum kaalam varaikkum

Indha paravai paattu padikkum

Vaiyamae kel … vaanamae kel

Thendralae en .. gaanamae kel

Maandhar thammai paadum

Paavalan naanae

Female Part

Ingu irukkum kaalam varaikkum

Indha paravai paattu padikkum

Vaiyamae kel vaanamae kel

Thendralae en gaanamae kel

Maandhar thammai paadum

Paavalan naanae

Female Part

Ingu irukkum kaalam varaikkum

Indha paravai paattu padikkum

Male Part

Maan tharum pon thooralil

Maamalai poonjaaralil

Sugam yena naan nanaigiren

O raathiri nilaavinil

Poothidum kanaavinil

Kavidhaigal naan punaigiren

Female Part

Thennangeetrum thennisai kaatrum

Anbin vedham kooraadhaa

Anbin vedham kettadhanaalae

Thunbam yaavum theeraadhaa

Pagaivarukkum vaazhvu kodukkum

Manidhanukkul jeevan vaazhndhaal

Female Part

Ingu irukkum kaalam varaikkum

Indha paravai paattu padikkum

Vaiyamae kel vaanamae kel

Thendralae en gaanamae kel

Maandhar thammai paadum

Paavalan naanae

Female Part

Ingu irukkum kaalam varaikkum

Indha paravai paattu padikkum

Female Part

Dhesamae en poo vanam

Paasamae en keerthanam

Ulagamae en uravinam

O vervaiyum kanneeraiyum

Paarkkaiyil yev velaiyum

Urugumae en ila manam

Female Part

Vaenir kaalam vandhadhu endru

Vaanam paadi paadaadho

Vaasal thaedi veyilum vandhu

Vanna kolam podaadho

Oru nimisham vaazhdha pozhudhum

Pala varusham pesa vendum

Female Part

Ingu irukkum kaalam varaikkum

Indha paravai paattu padikkum

Vaiyamae kel vaanamae kel

Thendralae en gaanamae kel

Maandhar thammai paadum

Paavalan naanae

Female Part

Ingu irukkum kaalam varaikkum

Indha paravai paattu padikkum

தமிழ்

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இங்கு இருக்கும்

காலம் வரைக்கும்

இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : வையமே கேள் வானமே கேள்

தென்றலே என் கானமே கேள்

மாந்தர் தம்மைப் பாடும்

பாவலன் நானே

பெண் : இங்கு இருக்கும்

காலம் வரைக்கும்

இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : வையமே கேள் வானமே கேள்

தென்றலே என் கானமே கேள்

மாந்தர் தம்மைப் பாடும்

பாவலன் நானே

பெண் : இங்கு இருக்கும்

காலம் வரைக்கும்

இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : மான் தரும் பொன் தூறலில்

மாமலை பூஞ்சாரலில்

சுகம் என நான் நனைகிறேன்

பெண் : ஓ ராத்திரி நிலாவினில்

பூத்திடும் கனாவினில்

கவிதைகள் நான் புனைகிறேன்

பெண் : தென்னங்கீற்றும்

தென்னிசைக் காற்றும்

அன்பின் வேதம் கூறாதா

அன்பின் வேதம் கேட்டதனாலே

துன்பம் யாவும் தீராதா

பெண் : பகைவருக்கும்

வாழ்வு கொடுக்கும்

மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால்

பெண் : இங்கு இருக்கும்

காலம் வரைக்கும்

இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : வையமே கேள் வானமே கேள்

தென்றலே என் கானமே கேள்

மாந்தர் தம்மைப் பாடும்

பாவலன் நானே

பெண் : இங்கு இருக்கும்

காலம் வரைக்கும்

இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : தேசமே என் பூவனம்

பாசமே என் கீர்த்தனம்

உலகமே என் உறவினம்

பெண் : ஓ.....வேர்வையும் கண்ணீரையும்

பார்க்கையில் எவ்வேளையும்

உருகுமே என் இளமனம்

பெண் : வேணிற் காலம் வந்தது என்று

வானம் பாடி பாடாதோ

வாசல் தேடி வெயிலும் வந்து

வண்ணக் கோலம் போடாதோ

பெண் : ஒரு நிமிஷம்

வாழ்ந்த பொழுதும்

பல வருஷம் பேச வேண்டும்

பெண் : இங்கு இருக்கும்

காலம் வரைக்கும்

இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

பெண் : வையமே கேள் வானமே கேள்

தென்றலே என் கானமே கேள்

மாந்தர் தம்மைப் பாடும்

பாவலன் நானே

பெண் : இங்கு இருக்கும்

காலம் வரைக்கும்

இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்

Song information

Singer: Uma Ramanan

Music by: Ilayaraja

Release information: From Ethir Kaatru (1990) · Lyricist: Vaali

Explore this song