Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : Shyam

Lyrics by : Nethaji

Male Part

Ingae iru kodugal piriyaatha

Uravennum nerkkodugal

Iraivaa nee podum vidhi kodugal

Thalaivaa nee kaattum vaazhvu kolangal

Male Part

Ingae iru kodugal piriyaatha

Uravennum nerkkodugal

Iraivaa nee podum vidhi kodugal

Thalaivaa nee kaattum vaazhvu kolangal

Male Part

Oor vittu ponaal udalthaanae pogum

Paasangal engae pogumo

Kovil kondaalum thaeril sendraalum

Dheivangal verae aagumo

Male Part

Dheepangal ingae jothigal engae

Indraikku orr dheepamo

Sol sol sol magalae

Male Part

Ingae iru kodugal piriyaatha

Uravennum nerkkodugal

Iraivaa nee podum vidhi kodugal

Thalaivaa nee kaattum vaazhvu kolangal

Male Part

Raagangal ingae thaalangal angae

Sangeetham engae sellumo oo….oo…

Vandikku rendu chakkaram undu

Ondrodu ondrae mothumo

Male Part

Kaalaiyil nindraai maalaiyai kandaai

Kanneeril sellugindraai

Yaen yaen yaen magalae

Male Part

Ingae iru kodugal piriyaatha

Uravennum nerkkodugal

Iraivaa nee podum vidhi kodugal

Thalaivaa nee kaattum vaazhvu kolangal

Chorus

Devan magalae thirumagalae

Deivam thantha marumagalae

Kadhal podum manamagalae

Kavithai aanaal kulamagalae

Laali laali subalaali laali laali subalaali

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : நேதாஜி

ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத

உறவென்னும் நேர்க்கோடுகள்

இறைவா நீ போடும் விதி கோடுகள்

தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள்

ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத

உறவென்னும் நேர்க்கோடுகள்

இறைவா நீ போடும் விதி கோடுகள்

தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள்

ஆண் : ஊர் விட்டு போனால் உடல்தானே போகும்

பாசங்கள் எங்கே போகுமோ

கோவில் கொண்டாலும் தேரில் சென்றாலும்

தெய்வங்கள் வேறே ஆகுமோ

ஆண் : தீபங்கள் இங்கே ஜோதிகள் எங்கே

இன்றைக்கு ஓர் தீபமோ.......

சொல் சொல் சொல் மகளே

ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத

உறவென்னும் நேர்க்கோடுகள்.....

இறைவா நீ போடும் விதி கோடுகள்

தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள்

ஆண் : ராகங்கள் இங்கே தாளங்கள் அங்கே

சங்கீதம் எங்கே செல்லுமோ ஓ...ஓ..

வண்டிக்கு ரெண்டு சக்கரம் உண்டு

ஒன்றோடு ஒன்றே மோதுமோ

ஆண் : காலையில் நின்றாய் மாலையை கண்டாய்

கண்ணீரில் செல்லுகின்றாய்...

ஏன் ஏன் ஏன் மகளே

ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத

உறவென்னும் நேர்க்கோடுகள்....

இறைவா நீ போடும் விதி கோடுகள்

தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள்

குழு : தேவன் மகளே திருமகளே

தெய்வம் தந்த மருமகளே

காதல் போடும் மணமகளே

கவிதை ஆனாய் குலமகளே....

லாலி லாலி சுபலாலி லாலி லாலி சுபலாலி

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: Shyam

Lyrics by: Nethaji

Release information: From Devathai – (1979) (1979) · Singer: S. P. Balasubramanyam · Lyricist: Nethaji · Music: Shyam

Explore this song