Roman script

Singers : Vani Jairam and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Anaarkali…anaarkali…anaarkalii…anaarkaliii

Female Part

Engae naan kaanben

En kaadhalan

Ennathai meettum isai paadagan

Poovai pol poovai puyal kaattrilae

Theevai pol thogai nadu aattrilae

Male Part

Ingae naan kanden

Kadhai naayagi

Endrendrum vaazhum anaarkali

Female Part

Aa….aaa…aa…aaa…aaa…aa…

Aaa…aa…aaa..aaa..aaa..aa..

Aaa…aaa…aa…aaa..aaa..aaa..aaa..aaa..aaa…

Female Part

Nillungal neengal

Mazhai megangalae

Kelungal ingae naan paadum paadal

Sollungal neengal ival sogangalai

Ennai pol poraadum mannan kaadhil

Vaaraadhadhaen poomagal kaadhalan

Vaaraadhadhaen poomagal kaadhalan

Podhaadho innum indha

Paavai ilamaiyil thavippadhu

Female Part

Engae naan kaanben

En kaadhalan

Ennathai meettum isai paadagan

Female Part

Aa….aaa…aa…

Aaa…aa…aaa..aaa..

Aaa…aaa…aa…aaa..

Haa..aaa..aaa..aaa….

Male Part

Kaalangal thorum

Unai vaazha vaippen

Pennellaam pennalla unnai polae

Kaadhal thaan vaedham ena paadi vaippen

Baedhangal saagattum mannin melae

Nee thaanammaa naan thozhum naayagi

Nee thaanammaa naan thozhum naayagi

Neengaamal nenjil nindru

Vaazhum adhisaya ilakkiyam

Male Part

Ingae naan kanden

Kadhai naayagi

Endrendrum vaazhum anaarkali

Poovai pol poovai puyal kaattrilae

Theevai pol thogai nadu aattrilae

Male Part

Ingae naan kanden

Kadhai naayagi

Endrendrum vaazhum anaarkali

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அனார்கலி........அனார்கலி........அனார்கலி........

பெண் : எங்கே நான் காண்பேன்

என் காதலன்

எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்

பூவை போல் பூவை

புயல் காற்றிலே

தீவை போல் தோகை

நடு ஆற்றிலே

ஆண் : இங்கே நான் கண்டேன்

கதை நாயகி

என்றென்றும் வாழும் அனார்கலி

பெண் : ஆ.....ஆஅ.....ஆ.....ஆஅ......ஆஅ....ஆ....

ஆஅ......ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ.....

ஆஅ......ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஆ.....

பெண் : நில்லுங்கள் நீங்கள்

மழை மேகங்களே

கேளுங்கள் இங்கே நான் பாடும் பாடல்

சொல்லுங்கள் நீங்கள் இவள் சோகங்களை

என்னை போல் போராடும் மன்னன் காதில்

வாராததேன் பூமகள் காதலன்

வாராததேன் பூமகள் காதலன்

போதாதோ இன்னும் இந்த

பாவை இளமையில் தவிப்பது

பெண் : எங்கே நான் காண்பேன்

என் காதலன்

எண்ணத்தை மீட்டும் இசை பாடகன்

பெண் : ஆ.......ஆஅ......ஆ....

ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ......

ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ......

ஹ......ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ......

ஆண் : காலங்கள் தோறும்

உன்னை வாழ வைப்பேன்

பெண்ணெல்லாம் பெண்ணல்ல உன்னை போலே

காதல்தான் வேதம் என பாடி வைப்பேன்

பேதங்கள் சாகட்டும் மண்ணின் மேலே

நீ தானம்மா நான் தொழும் நாயகி

நீ தானம்மா நான் தொழும் நாயகி

நீங்காமல் நெஞ்சில் நின்று வாழும் அதிசய இலக்கியம்

ஆண் : இங்கே நான் கண்டேன்

கதை நாயகி

என்றென்றும் வாழும் அனார்கலி

பூவை போல் பூவை புயல் காற்றிலே

தீவை போல் தோகை நடு ஆற்றிலே

ஆண் : இங்கே நான் கண்டேன்

கதை நாயகி

என்றென்றும் வாழும் அனார்கலி

Song information

Singers: Vani Jairam and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Saadhanai (1986) · Lyricist: Vaali

Explore this song