Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Haaa..lala laalaaa laaa Haaa..lala laalaaa laaa Female Part Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Female Part Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella Female Part Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Female Part Engengu thottaal ennenna inbam Angangu thoda vendum kai pathamaaga Angangal muzhudhum sandhangal ezhudhum Aanandham pera vendum un parisaaga Female Part Kaiyodu poovaattam eduthu Ennai meiyodu meiyaaga anaithu Kaiyodu poovaattam eduthu Ennai meiyodu meiyaaga anaithu Anjaaru sinnangal koduthu Andha aarambha paadathai nadathu Andha aarambha paadathai nadathu Female Part Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Female Part Thattaamal thirakkum Kelaamal kodukkum Ennaalum unadhallavo en ila nenjam Thuyilaamal irukkum Thunai thaedi thavikkum Penn paavai manamallavo Un malar manjam Female Part Sollaamal kollaamal peralaam Indha sorgathai nee thedi varalaam Munnooru muthaaram idalaam Adhil en pangu sari paadhi enalaam Adhil en pangu sari paadhi enalaam Female Part Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa Pattu maeni pandhu pola thulla Nee pakkam vandhu alla venum mella Female Part Indru vandha indha mayakkam Ennai engengo kondu pogudhammaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஹாஆ....லல ல லாலா லா
ஹா....லல ல லாலா லா
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பெண் : {எங்கெங்கு வந்தால்
என்னென்ன இன்பம்
அங்கங்கு தர வேண்டும்
என் நிழல்லாக
அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்
ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக} (2)
பெண் : கையோடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
கையேடு பூவாட்டம் எடுத்து
என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து
அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது
நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பெண் : {தட்டாமல் திறக்கும்
கேளாமல் கொடுக்கும்
எந்நாளும் உனதல்லவோ
என் இள நெஞ்சம்
துயில்லாமல் இருக்கும்
துணைத் தேடி தவிக்கும்
பெண் பாவை மனமல்லவோ
உன் மலர் மஞ்சம்} (2)
பெண் : சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்
இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம்
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்
அதில் என் பங்கு சரிபாதி எனலாம்
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மா
பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள
நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல
பெண் : இன்று வந்த இந்த மயக்கம்
என்னை எங்கெங்கோ
கொண்டு போகுதம்மாSong information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kasethan Kadavulada (1972) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kasethan Kadavulada
- Composer: M. S. Vishwanathan