Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Haaa..lala laalaaa laaa

Haaa..lala laalaaa laaa

Female Part

Indru vandha indha mayakkam

Ennai engengo kondu pogudhammaa

Indru vandha indha mayakkam

Ennai engengo kondu pogudhammaa

Female Part

Pattu maeni pandhu pola thulla

Nee pakkam vandhu alla venum mella

Pattu maeni pandhu pola thulla

Nee pakkam vandhu alla venum mella

Female Part

Indru vandha indha mayakkam

Ennai engengo kondu pogudhammaa

Female Part

Engengu thottaal ennenna inbam

Angangu thoda vendum kai pathamaaga

Angangal muzhudhum sandhangal ezhudhum

Aanandham pera vendum un parisaaga

Female Part

Kaiyodu poovaattam eduthu

Ennai meiyodu meiyaaga anaithu

Kaiyodu poovaattam eduthu

Ennai meiyodu meiyaaga anaithu

Anjaaru sinnangal koduthu

Andha aarambha paadathai nadathu

Andha aarambha paadathai nadathu

Female Part

Indru vandha indha mayakkam

Ennai engengo kondu pogudhammaa

Female Part

Thattaamal thirakkum

Kelaamal kodukkum

Ennaalum unadhallavo en ila nenjam

Thuyilaamal irukkum

Thunai thaedi thavikkum

Penn paavai manamallavo

Un malar manjam

Female Part

Sollaamal kollaamal peralaam

Indha sorgathai nee thedi varalaam

Munnooru muthaaram idalaam

Adhil en pangu sari paadhi enalaam

Adhil en pangu sari paadhi enalaam

Female Part

Indru vandha indha mayakkam

Ennai engengo kondu pogudhammaa

Pattu maeni pandhu pola thulla

Nee pakkam vandhu alla venum mella

Female Part

Indru vandha indha mayakkam

Ennai engengo kondu pogudhammaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஹாஆ....லல ல லாலா லா

ஹா....லல ல லாலா லா

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்

என்னை எங்கெங்கோ

கொண்டு போகுதம்மா

இன்று வந்த இந்த மயக்கம்

என்னை எங்கெங்கோ

கொண்டு போகுதம்மா

பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள

நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல

பட்டுமேனி பந்துபோல துள்ள

நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்

என்னை எங்கெங்கோ

கொண்டு போகுதம்மா

பெண் : {எங்கெங்கு வந்தால்

என்னென்ன இன்பம்

அங்கங்கு தர வேண்டும்

என் நிழல்லாக

அங்கங்கள் முழுதும் சந்தங்கள் எழுதும்

ஆனந்தம் பெற வேண்டும் உன் பரிசாக} (2)

பெண் : கையோடு பூவாட்டம் எடுத்து

என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து

கையேடு பூவாட்டம் எடுத்து

என்னை மெய்யோடு மெய்யாக அணைத்து

அஞ்சாறு சின்னங்கள் கொடுத்து

நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது

நெஞ்சில் ஆனந்த கீதத்தை எழுது

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்

என்னை எங்கெங்கோ

கொண்டு போகுதம்மா

பெண் : {தட்டாமல் திறக்கும்

கேளாமல் கொடுக்கும்

எந்நாளும் உனதல்லவோ

என் இள நெஞ்சம்

துயில்லாமல் இருக்கும்

துணைத் தேடி தவிக்கும்

பெண் பாவை மனமல்லவோ

உன் மலர் மஞ்சம்} (2)

பெண் : சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்

இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம்

முன்னூறு முத்தாரம் இடலாம்

அதில் என் பங்கு சரிபாதி எனலாம்

அதில் என் பங்கு சரிபாதி எனலாம்

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்

என்னை எங்கெங்கோ

கொண்டு போகுதம்மா

பெண் : பட்டுமேனி பந்துபோல துள்ள

நீ பக்கம் வந்து அள்ள வேணும் மெல்ல

பெண் : இன்று வந்த இந்த மயக்கம்

என்னை எங்கெங்கோ

கொண்டு போகுதம்மா

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Kasethan Kadavulada (1972) · Lyricist: Vaali

Explore this song