Roman script
Indru Vandha Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Ku. Ma. Balasubramaniyam Male Part Indru avndha sondhama Idaiyil vandha bandhama Thondru pala jenmamaai Thodarndhu varum inbamae Female Part Indru avndha sondhama Idaiyil vandha bandhama Thondru pala jenmamaai Thodarndhu varum inbamae Both : Indru avndha sondhama Female Part Vennaiyai kollai konda Vaenguzhal oodhi nindru Kannanaaga nee irundha kaalathilae Male Part Ennaiyae kollai konda Punnagai veesi nindra Kannigai raadhaiyaaga thaedi vandhaai Female Part Kuyil isaiyum kuzhal isaiyum Kuzhaindhidum velaiyilae Male : Anbil midhandhu thannai marandhu Agam magizhndhaadiyadhae Male Part Indru avndha sondhama Female : Idaiyil vandha bandhama Male : Thondru pala jenmamaai Female : Thodarndhu varum inbamae Both : Indru avndha sondhama Female Part Kanaiyazhi kaiyil thandhu Thusyandhaanaga vandhu Kaadhal manam purindha kaalathilae Male Part Maanodu nee valarndhu Sagundhalaiyaai irundhu Maaradha anbu kondu maalaiyittaai Female Part Kulir nilavum malar manamum Kulavidum solaiyilae Male : Anbil midhandhu thannai marandhu Agam magizhndhaadiyadhae Both : Indru avndha sondhama Idaiyil vandha bandhama Thondru pala jenmamaai Thodarndhu varum inbamae Indru avndha sondhama
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் ஆண் : இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே பெண் : இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே இருவர் : இன்று வந்த சொந்தமா பெண் : வெண்ணையை அள்ளி உண்டு வேய்ங்குழல் ஊதி நின்று கண்ணனாக நீ இருந்த காலத்திலே ஆண் : என்னையே கொள்ளை கொண்ட புன்னகை வீசி நின்ற கன்னிகை ராதையாகத் தேடி வந்தாய் பெண் : குயில் இசையும் குழல் இசையும் குழைந்திடும் வேளையிலே ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து அகம் மகிழ்ந்தாடியதே.... ஆண் : இன்று வந்த சொந்தமா பெண் : இடையில் வந்த பந்தமா ஆண் : தொன்று பல ஜென்மமாய் பெண் : தொடர்ந்து வரும் இன்பமே இருவர் : இன்று வந்த சொந்தமா பெண் : கணையாழி கையில் தந்து துஷ்யந்தனாக வந்து காதல் மணம் புரிந்த காலத்திலே ஆண் : மானோடு நீ வளர்ந்து சகுந்தலையாய் இருந்து மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய் பெண் : குளிர் நிலவும் மலர் மணமும் குலாவிடும் சோலையிலே ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து அகம் மகிழ்ந்தாடியதே.... இருவர் : இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் இன்பமே இன்று வந்த சொந்தமா......
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Chitrangi (1964) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Chitrangi