Roman script

Indru Vandha Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Ku. Ma. Balasubramaniyam

Male Part

Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Female Part

Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Both : Indru avndha sondhama

Female Part

Vennaiyai kollai konda

Vaenguzhal oodhi nindru

Kannanaaga nee irundha kaalathilae

Male Part

Ennaiyae kollai konda

Punnagai veesi nindra

Kannigai raadhaiyaaga thaedi vandhaai

Female Part

Kuyil isaiyum kuzhal isaiyum

Kuzhaindhidum velaiyilae

Male : Anbil midhandhu thannai marandhu

Agam magizhndhaadiyadhae

Male Part

Indru avndha sondhama

Female : Idaiyil vandha bandhama

Male : Thondru pala jenmamaai

Female : Thodarndhu varum inbamae

Both : Indru avndha sondhama

Female Part

Kanaiyazhi kaiyil thandhu

Thusyandhaanaga vandhu

Kaadhal manam purindha kaalathilae

Male Part

Maanodu nee valarndhu

Sagundhalaiyaai irundhu

Maaradha anbu kondu maalaiyittaai

Female Part

Kulir nilavum malar manamum

Kulavidum solaiyilae

Male : Anbil midhandhu thannai marandhu

Agam magizhndhaadiyadhae

Both : Indru avndha sondhama

Idaiyil vandha bandhama

Thondru pala jenmamaai

Thodarndhu varum inbamae

Indru avndha sondhama

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

ஆண் : இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

பெண் : இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

இருவர் : இன்று வந்த சொந்தமா

பெண் : வெண்ணையை அள்ளி உண்டு

வேய்ங்குழல் ஊதி நின்று

கண்ணனாக நீ இருந்த காலத்திலே

ஆண் : என்னையே கொள்ளை கொண்ட

புன்னகை வீசி நின்ற கன்னிகை

ராதையாகத் தேடி வந்தாய்

பெண் : குயில் இசையும் குழல் இசையும்

குழைந்திடும் வேளையிலே

ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து

அகம் மகிழ்ந்தாடியதே....

ஆண் : இன்று வந்த சொந்தமா

பெண் : இடையில் வந்த பந்தமா

ஆண் : தொன்று பல ஜென்மமாய்

பெண் : தொடர்ந்து வரும் இன்பமே

இருவர் : இன்று வந்த சொந்தமா

பெண் : கணையாழி கையில் தந்து

துஷ்யந்தனாக வந்து

காதல் மணம் புரிந்த காலத்திலே

ஆண் : மானோடு நீ வளர்ந்து

சகுந்தலையாய் இருந்து

மாறாத அன்பு கொண்டு மாலையிட்டாய்

பெண் : குளிர் நிலவும் மலர் மணமும்

குலாவிடும் சோலையிலே

ஆண் : அன்பில் மிதந்து தன்னை மறந்து

அகம் மகிழ்ந்தாடியதே....

இருவர் : இன்று வந்த சொந்தமா

இடையில் வந்த பந்தமா

தொன்று பல ஜென்மமாய்

தொடர்ந்து வரும் இன்பமே

இன்று வந்த சொந்தமா......

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Chitrangi (1964) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. Vedhachalam

Explore this song