Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Penkalilae irandu vagai

Ondru karpudaiyaar

Mattravar illaathavar…..idharkuvamai

Pookkalilum irandu vagai

Ondru pagalil poopathu

Mattrondru irvil poopathu

Male Part

Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu

Male Part

Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu

Male Part

Kallilae uyirai kanda

Manithan oru kalaingan thaane

Silayilae unarvai thantha

Kalaingan avan iraivan thaanae

Male Part

Uyirai ingu vaazhnthidum

Penn unarvai kallaa maattridum

Uyirai ingu vaazhnthidum

Penn unarvai kallaa maattridum

Male Part

Intha paavamathai seiyya sonathaaro

Siru poovai kollum paavi avar yaaro

Male Part

Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu

Male Part

Kalangam adhu udampukku thaanae

Kalakkam ingu yaeno pennae

Udambum adhu kalthaan ingae

Manathum oru marthaan kannae

Male Part

Manathae vaazhkkai aadhalaal

Mana thooimai ondrae pothumae

Manathae vaazhkkai aadhalaal

Mana thooimai ondrae pothumae

Male Part

Nalla karpum manam thooimai ingu ondru

Idhai kattru manam meanmai kaanpathendru

Male Part

Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu

Male Part

Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பெண்களிலே இரண்டு வகை...

ஒன்று கற்புடையார்...

மற்றவர் இல்லாதார்... இதற்குவமை...

பூக்களிலும் இரண்டு வகை

ஒன்று பகலில் பூப்பது...

மற்றொன்று இரவில் பூப்பது...

ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

ஆண் : கல்லிலே உயிரைக் கண்ட

மனிதன் ஒரு கலைஞன் தானே

சிலையிலே உணர்வை தந்த

கலைஞன் அவன் இறைவன் தானே

ஆண் : உயிராய் இங்கு வாழ்ந்திடும்

பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும்

உயிராய் இங்கு வாழ்ந்திடும்

பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும்

ஆண் : இந்தப் பாவமதை செய்யச் சொன்னதாரோ

சிறு பூவைக் கொல்லும் பாவி அவர் யாரோ

ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

ஆண் : களங்கம் அது உடம்புக்குத் தானே

கலக்கம் இங்கு ஏனோ பெண்ணே

உடம்பும் அது கல் தான் இங்கே

மனதும் ஒரு மலர்தான் கண்ணே

ஆண் : மனதே வாழ்க்கை ஆதலால்

மனத் தூய்மை ஒன்றே போதுமே

மனதே வாழ்க்கை ஆதலால்

மனத் தூய்மை ஒன்றே போதுமே

ஆண் : நல்ல கற்பும் மனம் தூய்மை இங்கு ஒன்று

இதைக் கற்று மனம் மேன்மை காண்பதென்று

ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

என்னவென்று அதைச் சொல்வதிங்கு

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Iravu Pookkal (1985) · Lyricist: Gangai Amaran

Explore this song