Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Penkalilae irandu vagai Ondru karpudaiyaar Mattravar illaathavar…..idharkuvamai Pookkalilum irandu vagai Ondru pagalil poopathu Mattrondru irvil poopathu Male Part Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu Male Part Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu Male Part Kallilae uyirai kanda Manithan oru kalaingan thaane Silayilae unarvai thantha Kalaingan avan iraivan thaanae Male Part Uyirai ingu vaazhnthidum Penn unarvai kallaa maattridum Uyirai ingu vaazhnthidum Penn unarvai kallaa maattridum Male Part Intha paavamathai seiyya sonathaaro Siru poovai kollum paavi avar yaaro Male Part Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu Male Part Kalangam adhu udampukku thaanae Kalakkam ingu yaeno pennae Udambum adhu kalthaan ingae Manathum oru marthaan kannae Male Part Manathae vaazhkkai aadhalaal Mana thooimai ondrae pothumae Manathae vaazhkkai aadhalaal Mana thooimai ondrae pothumae Male Part Nalla karpum manam thooimai ingu ondru Idhai kattru manam meanmai kaanpathendru Male Part Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu Male Part Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பெண்களிலே இரண்டு வகை... ஒன்று கற்புடையார்... மற்றவர் இல்லாதார்... இதற்குவமை... பூக்களிலும் இரண்டு வகை ஒன்று பகலில் பூப்பது... மற்றொன்று இரவில் பூப்பது... ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : கல்லிலே உயிரைக் கண்ட மனிதன் ஒரு கலைஞன் தானே சிலையிலே உணர்வை தந்த கலைஞன் அவன் இறைவன் தானே ஆண் : உயிராய் இங்கு வாழ்ந்திடும் பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும் உயிராய் இங்கு வாழ்ந்திடும் பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும் ஆண் : இந்தப் பாவமதை செய்யச் சொன்னதாரோ சிறு பூவைக் கொல்லும் பாவி அவர் யாரோ ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : களங்கம் அது உடம்புக்குத் தானே கலக்கம் இங்கு ஏனோ பெண்ணே உடம்பும் அது கல் தான் இங்கே மனதும் ஒரு மலர்தான் கண்ணே ஆண் : மனதே வாழ்க்கை ஆதலால் மனத் தூய்மை ஒன்றே போதுமே மனதே வாழ்க்கை ஆதலால் மனத் தூய்மை ஒன்றே போதுமே ஆண் : நல்ல கற்பும் மனம் தூய்மை இங்கு ஒன்று இதைக் கற்று மனம் மேன்மை காண்பதென்று ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Iravu Pookkal (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Iravu Pookkal
- Composer: Ilayaraja