Roman script

Singers : S. P. Balasubrahmanyam, Sunandha and Vidya

Music by : Muthulingam

Lyrics by : Vijay Anand

Female Part

Intha naal nalla naalae enthan kaiyil aadavaa

Thangamae sontham neeyae konji konji pesavaa

Male : En kavithaigal thondrum un sirippinilae

En manathinil endrum un ninaivugalae

Female Part

Intha naal nalla naalae enthan kaiyil aadavaa

Thangamae sontham neeyae konji konji pesavaa

Male Part

Ilamai thudippil vanthu

Yaekkam pirakkuthu idhazhil kavithai ezhuthu

Female : Thanimai neruppil intha

Thaegam kodhikkuthu thazhuva thudikkum vayathu

Male Part

Roja malargalil paniththuli

Ena vanthu naanum vizhunthidavaa

Female : Raja madiyinil vidikira varaiyinil

Naanum urangidavaa

Male Part

Mayakkum poongodi thayakkam yaenadi

Female : Manjam azhaikkuthu nenjam thavikkuthu

Male : Manjam azhaikkuthu nenjam thavikkuthu

Dhinam oru kadhai padippom

Female Part

Intha naal nalla naalae enthan kaiyil aadavaa

Thangamae sontham neeyae konji konji pesavaa

Male : En kavithaigal thondrum un sirippinilae

En manathinil endrum un ninaivugalae

Male Part

Azhagu kulunga varum annakkodi

Unnai rasikkum enathu manathu

Female : Unathu vizhigal sollum moga kadhaigalai

Ariyum enathu manathu

Male Part

Yaedho ninaivinil pudhuvagai kanavinil

Idhayam magizhnthirukku

Female : Kadhal arasi aruginil irukkaiyil

Veeror ninaivedhukku

Male Part

Azhagin sirippilae aasai valaruthu

Female : Kangal sivakkuthu ullam thudikkuthu

Male : Kangal sivakkuthu ullam thudikkuthu

Pudhu kadhi thodarattumae

Female Part

Intha naal nalla naalae enthan kaiyil aadavaa

Thangamae sontham neeyae konji konji pesavaa

Male : En kavithaigal thondrum un sirippinilae

En manathinil endrum un ninaivugalae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சுனந்தா மற்றும் வித்யா

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா

தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா

ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே

என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா

தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா

ஆண் : இளமை துடிப்பில் வந்து

ஏக்கம் பிறக்குது இதழில் கவிதை எழுது

பெண் : தனிமை நெருப்பில் இந்த

தேகம் கொதிக்குது தழுவ துடிக்கும் வயது

ஆண் : ரோஜா மலர்களில் பனித்துளி

என வந்து நானும் விழுந்திடவா

பெண் : ராஜா மடியினில் விடிகிற வரையினில்

நானும் உறங்கிடவா

ஆண் : மயக்கும் பூங்கொடி தயக்கம் ஏனடி

பெண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது

ஆண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது

தினம் ஒரு கதை படிப்போம்

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா

தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா

ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே

என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

ஆண் : அழகு குலுங்க வரும் அன்னக்கொடி உன்னை

ரசிக்கும் எனது மனது

பெண் : உனது விழிகள் சொல்லும் மோகக் கதைகளை

அறியும் எனது மனது

ஆண் : ஏதோ நினைவினில் புதுவகை கனவினில்

இதயம் மகிழ்ந்திருக்கு

பெண் : காதல் அரசி அருகினில் இருக்கையில்

வேறோர் நினைவெதுக்கு

ஆண் : அழகின் சிரிப்பிலே ஆசை வளருது

பெண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது

ஆண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது

புது கதை தொடரட்டுமே

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா

தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா

ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே

என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

Song information

Singers: S. P. Balasubrahmanyam, Sunandha and Vidya

Music by: Muthulingam

Lyrics by: Vijay Anand

Release information: From Vetri Mel Vetri (1989) · Singer: S. P. Balasubrahmanyam, Sunandha and Vidya · Lyricist: Muthulingam · Music: Vijay Anand

Explore this song