Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Indha malligai poovukku kalyanam

Kulir maargazhi panaiyil oorgolam

Indha malligai poovukku kalyanam

Kulir maargazhi panaiyil oorgolam

Solla thudikindra sandhosham

Andha sugam kooda oru vagai sangeedham

Solla thudikindra sandhosham

Andha sugam kooda oru vagai sangeedham

Indha malligai poovukku kalyanam

Female Part

Vaavena azhaithidum palliyarai

Enai nil endru thaduthidum naanathirai

Vaavena azhaithidum palliyarai

Enai nil endru thaduthidum naanathirai

Female Part

Paal kondu nilam paarthuselven

Viral pattadhum mugam moodi kolven

Paal kondu nilam paarthuselven

Viral pattadhum mugam moodi kolven

Aadum idai padum dhinam koodum sugam

Idham idham

Dhegam adhan bhavam tharum mogam adhil

Varum varum aaa aa aa hoo hooo ooo

Female Part

Indha malligai poovukku kalyanam

Kulir maargazhi panaiyil oorgolam

Solla thudikindra sandhosham

Andha sugam kooda oru vagai sangeedham

Female Part

Thaaiyena sollidum inba nilai

Pennai thadumaara seidhidum paasavalai

Thaaiyena sollidum inba nilai

Pennai thadumaara seidhidum paasavalai

Female Part

Saei kandu dhinam bodhai kollum

Endhan dheivam enai alli kollum

Saei kandu dhinam bodhai kollum

Endhan dheivam enai alli kollum

Paasam pudhu nesam angu veesum manam

Nidham nidham

Paavai enum poovai aval naanam thoda

Padham padham aa aaa aa hoo hooo ooo

Female Part

Indha malligai poovukku kalyanam

Kulir maargazhi panaiyil oorgolam

Solla thudikindra sandhosham

Andha sugam kooda oru vagai sangeedham

Indha malligai poovukku kalyaNam

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்

குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்

இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்

குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்

சொல்ல துடிக்கின்ற சந்தோசம்

அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்

சொல்ல துடிக்கின்ற சந்தோசம்

அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்

இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்

பெண் : வாவென அழைத்திடும் பள்ளியறை

என்னை நில் என்று துடித்திடும் நானத்திரை

வாவென அழைத்திடும் பள்ளியறை

என்னை நில் என்று துடித்திடும் நானத்திரை

பெண் : பால் கொண்டு நிலம் பார்த்து செல்வேன்ன்

விரல் பட்டதும் முகம் மூடி கொள்வேன்

பால் கொண்டு நிலம் பார்த்து செல்வேன்

விரல் பட்டதும் முகம் மூடி கொள்வேன்

ஆடும் இடை படும் தினம் கூடும் சுகம்

இதம் இதம்

தேகம் அதன் பாவம் தரும் மோகம் அதில்

வரும் வரும் ஆஆ ஆ ஆ ஹோ ஹோ ஓஒ

பெண் : இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்

குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்

சொல்ல துடிக்கின்ற சந்தோசம்

அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்

பெண் : தாயென சொல்லிடும் இன்ப நிலை

பெண்ணை தடுமாற செய்திடும் பாசவலை

தாயென சொல்லிடும் இன்ப நிலை

பெண்ணை தடுமாற செய்திடும் பாசவலை

பெண் : சேய் கண்டு தினம் போதை கொள்ளும்

எந்தன் தெய்வம் எனை அள்ளி கொள்ளும்

சேய் கண்டு தினம் போதை கொள்ளும்

எந்தன் தெய்வம் எனை அள்ளி கொள்ளும்

பாசம் புது நேசம் அங்கு வீசும் மனம்

நிதம் நிதம்

பாவை என்னும் பூவை அவள் நானும் தொட

பதம் பதம் ஆ ஆ ஆ ஹோ ஹோ ஓஒ

பெண் : இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்

குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம்

சொல்ல துடிக்கின்ற சந்தோசம்

அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்

இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Kootu Puzhukkal (1987) · Lyricist: Pulamaipithan

Explore this song