Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : G. Devarajan

Lyrics by : Vaali

Male Part

Aa…aah….aa…aa…aa….

Male Part

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….ae….

Male Part

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Male Part

Pazharasangal oorugindra udhado

Adhu pavala maaligaiyin kadhavo

Pazharasangal oorugindra udhado

Adhu pavala maaligaiyin kadhavo

Male Part

Oru kod aada iru kani aada

Pattu aadai anigal yaen adhaimooda

Malarummmmmmm….azhagae roshini

Male Part

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….ae….

Male Part

Intha nadhiyil neentha vantha padago

Unthan nalinam yaavum orr azhago

Intha nadhiyil neentha vantha padago

Unthan nalinam yaavum orr azhago

Male Part

Idhazh madal meedhu kadhai ezhuthaathu

Enthan maalai mayakkangal theliyaathu

Madhuvummmmmm….pennum….orinam

Male Part

Intha alaavudheenin aasai vizhiyil

Ulaa varum nilavae

Unnai thodaavidil viral padaavidil

Sugam undaagumo sol malarae

Malarae….ae….ae….malarae….ae….ae….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆ.....ஆஹ்....ஆ.....ஆ.....ஆ.....

ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ....ஏ....

ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

ஆண் : பழரசங்கள் ஊறுகின்ற உதடோ

அது பவள மாளிகையின் கதவோ

பழரசங்கள் ஊறுகின்ற உதடோ

அது பவள மாளிகையின் கதவோ

ஆண் : ஒரு கொடி ஆட இரு கனி ஆட

பட்டு ஆடை அணிகள் ஏன் அதைமூட

மலரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.......அழகே ரோஷினி

ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ....ஏ....

ஆண் : இந்த நதியில் நீந்த வந்த படகோ

உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ

இந்த நதியில் நீந்த வந்த படகோ

உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ

ஆண் : இதழ் மடல் மீது கதை எழுதாது

எந்தன் மாலை மயக்கங்கள் தெளியாது

மதுவும்ம்ம்ம்ம்ம்ம்.....பெண்ணும்......ஓரினம்

ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

உலா வரும் நிலவே

உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்

சுகம் உண்டாகுமோ சொல் மலரே.....

மலரே....ஏ....ஏ...மலரே....ஏ....ஏ....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: G. Devarajan

Lyrics by: Vaali

Release information: From Alavudeenum Arputha Vilakum (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: G. Devarajan

Explore this song