Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : G. Devarajan Lyrics by : Vaali Male Part Aa…aah….aa…aa…aa…. Male Part Intha alaavudheenin aasai vizhiyil Ulaa varum nilavae Unnai thodaavidil viral padaavidil Sugam undaagumo sol malarae Malarae….ae….ae….ae…. Male Part Intha alaavudheenin aasai vizhiyil Ulaa varum nilavae Unnai thodaavidil viral padaavidil Sugam undaagumo sol malarae Male Part Pazharasangal oorugindra udhado Adhu pavala maaligaiyin kadhavo Pazharasangal oorugindra udhado Adhu pavala maaligaiyin kadhavo Male Part Oru kod aada iru kani aada Pattu aadai anigal yaen adhaimooda Malarummmmmmm….azhagae roshini Male Part Intha alaavudheenin aasai vizhiyil Ulaa varum nilavae Unnai thodaavidil viral padaavidil Sugam undaagumo sol malarae Malarae….ae….ae….ae…. Male Part Intha nadhiyil neentha vantha padago Unthan nalinam yaavum orr azhago Intha nadhiyil neentha vantha padago Unthan nalinam yaavum orr azhago Male Part Idhazh madal meedhu kadhai ezhuthaathu Enthan maalai mayakkangal theliyaathu Madhuvummmmmm….pennum….orinam Male Part Intha alaavudheenin aasai vizhiyil Ulaa varum nilavae Unnai thodaavidil viral padaavidil Sugam undaagumo sol malarae Malarae….ae….ae….malarae….ae….ae….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆ.....ஆஹ்....ஆ.....ஆ.....ஆ..... ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே உன்னை தொடாவிடில் விரல் படாவிடில் சுகம் உண்டாகுமோ சொல் மலரே..... மலரே....ஏ....ஏ....ஏ.... ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே உன்னை தொடாவிடில் விரல் படாவிடில் சுகம் உண்டாகுமோ சொல் மலரே..... ஆண் : பழரசங்கள் ஊறுகின்ற உதடோ அது பவள மாளிகையின் கதவோ பழரசங்கள் ஊறுகின்ற உதடோ அது பவள மாளிகையின் கதவோ ஆண் : ஒரு கொடி ஆட இரு கனி ஆட பட்டு ஆடை அணிகள் ஏன் அதைமூட மலரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.......அழகே ரோஷினி ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே உன்னை தொடாவிடில் விரல் படாவிடில் சுகம் உண்டாகுமோ சொல் மலரே..... மலரே....ஏ....ஏ....ஏ.... ஆண் : இந்த நதியில் நீந்த வந்த படகோ உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ இந்த நதியில் நீந்த வந்த படகோ உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ ஆண் : இதழ் மடல் மீது கதை எழுதாது எந்தன் மாலை மயக்கங்கள் தெளியாது மதுவும்ம்ம்ம்ம்ம்ம்.....பெண்ணும்......ஓரினம் ஆண் : இந்த அலாவுதீனின் ஆசை விழியில் உலா வரும் நிலவே உன்னை தொடாவிடில் விரல் படாவிடில் சுகம் உண்டாகுமோ சொல் மலரே..... மலரே....ஏ....ஏ...மலரே....ஏ....ஏ....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: G. Devarajan
Lyrics by: Vaali
Release information: From Alavudeenum Arputha Vilakum (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: G. Devarajan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Alavudeenum Arputha Vilakum
- Composer: G. Devarajan
- Lyricist: Vaali