Roman script

Imayathin Uravile Manam Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : Ghantasala

Lyricist : Kuyilan

Female Part

Haaa..aaa..aaa..aaa…aaa

Haaa..aaa..aaa..aaa…aaa

Haaa..haa..haa.. haaa…aaa..aaa..

Female Part

Imaiyathin uravilae manam

Inbathilae malarndhadho

Imaiyathin uravilae

Imaiyathin uravilae manam

Inbathilae malarndhadho

Imaiyathin uravilae manam

Inbathilae malarndhadho

Adhu indru kaadhil solvadhennavoo

Imaiyathin uravilae manam

Inbathilae malarndhadho

Female Part

Yogiyaenum mahaa bogiyaenum

Mana amaidhi pettrongha kaanbaar

Male : Haaa..aaa..aaa..aaa…aaa

Female : Yogiyaenum mahaa bogiyaenum

Mana amaidhi pettrongha kaanbaar

Male : Suraar kulathoor nilaa kaala iravil

Female : Haaa..aaa..aaa..aaa…aaa

Male : Suraar kulathoor nilaa kaala iravil

Inaindhae sugitha idanthaanae anbae…

Female : Imaiyathin uravilae manam

Inbathilae malarndhadho

Female Part

Ingirundhae umadevi sivanin

Thaal vendi thavanseidhaaloo

Male : Haaa..aaa..aaa..aaa…aaa

Female : Ingirundhae umadevi sivanin

Thaal vendi thavanseidhaaloo

Male : Kaamanudan radhidevi serndhae

Female : Haaa..aaa..aaa..aaa…aaa

Male : Kaamanudan radhidevi serndhae

Kaadhal konda thaen solai idhuvae…

Female Part

Imaiyathin uravilae manam

Inbathilae malarndhadho

Male : Haaa..aaa..aaa..aaa…aaa

Female : Imaiyathin uravilae manam

Inbathilae malarndhadho

Male : Haaa..aaa..aaa..aaa…aaa

Female : Hmm mm mm mm

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கண்டசாலா

பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : ஹா...ஆஆஆ...ஆஅ..ஆஅ

ஹா...ஆஆஆ...ஆஅ..ஆஅ

ஹா...ஹா..ஹா...ஹா..ஆஅ..ஆஅ.ஆ

பெண் : இமயத்தின் உறவிலே மனம்

இன்பத்தில் மலர்ந்ததோ

இமயத்தின் உறவிலே

இமயத்தின் உறவிலே மனம்

இன்பத்தில் மலர்ந்ததோ

இமயத்தின் உறவிலே மனம்

இன்பத்தில் மலர்ந்ததோ

அது இன்று காதில் சொல்வதென்னவோ...

இமயத்தின் உறவிலே மனம்

இன்பத்தில் மலர்ந்ததோ

பெண் : யோகியேனும் மஹா போகியேனும்

மன அமைதி பெற்றோங்கக் காண்பார்

ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ

பெண் : யோகியேனும் மஹா போகியேனும்

மன அமைதி பெற்றோங்கக் காண்பார்

ஆண் : சுரார் குலத்தோர் நிலா கால இரவில்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ

ஆண் : சுரார் குலத்தோர் நிலா கால இரவில்

இணைந்தே சுகித்த இடந்தானே அன்பே..

பெண் : இமயத்தின் உறவிலே மனம்

இன்பத்தில் மலர்ந்ததோ

பெண் : இங்கிருந்தே உமாதேவி சிவனின்

தாள் வேண்டி தவஞ் செய்தாளோ

ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ

பெண் : இங்கிருந்தே உமாதேவி சிவனின்

தாள் வேண்டி தவஞ் செய்தாளோ

ஆண் : காமனுடன் ரதிதேவி சேர்ந்தே

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ

ஆண் : காமனுடன் ரதிதேவி சேர்ந்தே

காதல் கொண்ட தேன் சோலை இதுவே

பெண் : இமயத்தின் உறவிலே மனம்

இன்பத்தில் மலர்ந்ததோ

ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ

பெண் : இமயத்தின் உறவிலே மனம்

இன்பத்தில் மலர்ந்ததோ

ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Pandavar Vanavasam (1961) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Ghantasala

Explore this song